கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழப்பு
In இலங்கை January 20, 2021 3:14 pm GMT 0 Comments 1437 by : Jeyachandran Vithushan

கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதனை அடுத்து கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் 53 வயதுடைய பெண் என்றும் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.