கொலையுதிர் காலம் திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் வெளியானது!
In சினிமா April 18, 2019 8:45 am GMT 0 Comments 2148 by : Krushnamoorthy Dushanthini

லேடி சுப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் வெளியாகவுள்ள கொலையுதிர் காலம் திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் வெளியாகியுள்ளது. இதன்படி இந்த திரைப்படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது நிறைவடைந்துள்ள நிலையில், படத்தின் வெளியீட்டு திகதி விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்த திரைப்படத்தை அஜித்தின் பில்லா 2 திரைப்படத்தை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கியுள்ளதுடன், யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.