News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • இந்தியா -பாகிஸ்தானுக்கு இடையிலான உறவுகளில் மேலும் விரிசல்: அமெரிக்க ஜனாதிபதி
  • டுபாய் பகிரங்க டென்னிஸ் – பெலின்டா பென்சிக் மகுடம் சூடினார்!
  • நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து முஷ்பிகுர் ரஹிம் விலகல்!
  • சைவத்திலிருந்தே பௌத்தம் தோற்றம் பெற்றது – ராகுல தேரர் விளக்கம்
  • பிரதமர் மலையகத்திற்கு விஜயம்
  1. முகப்பு
  2. இலங்கை
  3. கொலை சதித்திட்டம்: நாலக டி சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு

கொலை சதித்திட்டம்: நாலக டி சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு

In இலங்கை     January 21, 2019 7:03 am GMT     0 Comments     1258     by : Varshini

ஜனாதிபதி மைத்திரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டிய சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 30ஆம் திகதிவரை அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டா உள்ளிட்ட பிரமுகர்களை கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதில் நாலகவிற்கும் பங்குண்டு என ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டாளரான நாமல் குமார தகவல் வெளியிட்டிருந்தார்.

அதன் பின்னர் ஐந்து நாட்கள் தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவந்த நாலக டி சில்வா, கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • அலுகோசு பதவியில் சம்பளமின்றி பணியாற்ற தயார்: நாமல் குமார  

    மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற அலுகோசு பதவியில் சம்பளமின்றி பணியா

  • நாமல் குமார தொடர்பான விசாரணைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: வாசுதேவ  

    நாமல் குமார தொடர்பான விசாரணைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும்

  • நாமல் குமார ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுவதற்கு நீதிமன்றம் தடை!  

    நாமல் குமார ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுவதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது

  • குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டார் நாமல் குமார!  

    போலி ஆவணங்களை சமர்ப்பித்து தாம் இராணுவத்தில் இணைந்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு, தண்டனை

  • நாமல் குமார மீதான விசாரணைகள் ஆரம்பம்!  

    இராணுவம் மற்றும் விமானப்படைக்கு போலிச்சான்றிதழ் சமர்ப்பித்து, இணைந்துக் கொண்ட குற்றச்சாட்டுத் தொடர்ப


#Tags

  • Colombo Fort Magistrate
  • Former DIG Nalaka D Silva
  • Namal Kumara
  • கொழும்பு கோட்டை நீதவான்
  • நாமல் குமார
  • நாலக டி சில்வா
    பிந்திய செய்திகள்
  • டுபாய் பகிரங்க டென்னிஸ் – பெலின்டா பென்சிக் மகுடம் சூடினார்!
    டுபாய் பகிரங்க டென்னிஸ் – பெலின்டா பென்சிக் மகுடம் சூடினார்!
  • நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து முஷ்பிகுர் ரஹிம் விலகல்!
    நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து முஷ்பிகுர் ரஹிம் விலகல்!
  • பாரியளவிலான கொக்கேய்ன் போதைப்பொருளுடன் இருவர் கைது
    பாரியளவிலான கொக்கேய்ன் போதைப்பொருளுடன் இருவர் கைது
  • அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
    அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
    போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
    அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  • மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
    மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
    ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
  • மத்திய வங்கியின் வடக்கிற்கான அபிவிருத்தி அறிக்கை – மங்கள விளக்கம்
    மத்திய வங்கியின் வடக்கிற்கான அபிவிருத்தி அறிக்கை – மங்கள விளக்கம்
  • T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
    T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.