News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • தேசிய அளவில் அவசரகால நிலை – ட்ரம்ப் அறிவிப்பு!
  • கனடாவில் இன்னும் அறுபது ஆண்டுகளில் அதிக வெப்பநிலை காணப்படும்: ஆய்வில் தகவல்
  • துப்பாக்கி தூக்க முடியாவிடினும் வீரர்களுக்கு உதவ முடியும்: ஹசாரே
  • நைஜீரியா தேர்தல் ஒரு வாரத்திற்கு பிற்போடப்பட்டது
  • அவுஸ்ரேலியா அணியுடன் விளையாடும் மாற்றம் கலந்த இந்தியா அணி அறிவிப்பு!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. கோட்டாவின் பாதுகாப்புக்காக நாளொன்றுக்கு 35 இலட்சம் செலவு – ஐ.தே.க

கோட்டாவின் பாதுகாப்புக்காக நாளொன்றுக்கு 35 இலட்சம் செலவு – ஐ.தே.க

In இலங்கை     September 28, 2018 4:53 pm GMT     0 Comments     1613     by : Benitlas

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக அரசாங்கம் நாளொன்றுக்கு 35 இலட்சத்தை செலவிடுவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

சிறிதொத்தாவில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதி அமைச்சர் நளின் பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் கொலை முயற்சி தொடர்பில் வெளிப்படையாகவும், ஆழமாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதனை நாம் இலகுவான விடயமாக கருதவில்லை. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸவின் பாதுகாப்புக்காக 42 விசேட அதிரடி படையினரும், 28 இராணுவத்தினரும், மொத்தமாக 70 மெய்ப்பாதுகாவலர்கள் அவருக்கு பாதுகாப்பை வழங்குகின்றனர்.

அதேபோல் வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன. இது போதுமா இல்லையா என்பது தெரியாது. இதற்காக அரசாங்கம் நாளோன்றுக்கு 35 இலட்சத்தை செலவிடுகின்றது.

அதேபோல் முன்னாள் இராணுவ தளபதியும், தற்போதைய அமைச்சரவை அமைச்சருமான சரத்பொன்சேகாவுக்கு 20 மெய்ப்பாதுகாவலர்களே வழங்கப்பட்டுள்ளனர். ஆகவே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள விடயத்தில் அரசாங்கத்தை குற்றம் சுமத்த முடியாது” என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • எங்கள் கூட்டணியை எவராலும் உடைக்க முடியாது: அமைச்சர் சஜித் உறுதி!  

    ஜனநாயக தேசிய முன்னணியாக உருவெடுக்கவுள்ள எமது கூட்டணியை எவராவும் அசைக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட

  • மைத்திரியும், ரணிலும் இணைந்தால் மாத்திரமே அபிவிருத்தி – இராதாகிருஸ்ணன்  

    ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து செயற்பட்டால் மாத்திரமே நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுத்து செல்ல முட

  • பயங்கரவாதத்தை ஒழிக்க அரசுடன் ஒன்றிணைவோம்: ராகுல்  

    நாட்டில் இடம்பெறுகின்ற பயங்கரவாத செயற்பாட்டை ஒழிப்பதற்கு, அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைய வேண்டுமெ

  • தற்போதைய அரசாங்கத்தின் மூலம் முழுமையான சுகாதார சேவை கிடைத்துள்ளது – ராஜித  

    தற்போதைய அரசாங்கத்தின் மூலம்  முழுமையான சுகாதார சேவை பொதுமக்களுக்கு கிடைத்துள்ளதாக சுகாதார போசாக்கு

  • பிரெக்ஸிற் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை: பிரதமர் மே  

    பிரெக்ஸிற் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என, பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.


#Tags

  • அரசாங்கம்
  • ஐக்கிய தேசியக் கட்சி
  • கோட்டபாய ராஜபக்ஸ
  • சிறிதொத்தா
  • பாதுகாப்பு
    பிந்திய செய்திகள்
  • பிரதமருக்கு யாழில் ஏற்பட்ட அவமானம் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!
    பிரதமருக்கு யாழில் ஏற்பட்ட அவமானம் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!
  • தேசிய அளவில் அவசரகால நிலை – ட்ரம்ப் அறிவிப்பு!
    தேசிய அளவில் அவசரகால நிலை – ட்ரம்ப் அறிவிப்பு!
  • கனடாவில் இன்னும் அறுபது ஆண்டுகளில் அதிக வெப்பநிலை காணப்படும்: ஆய்வில் தகவல்
    கனடாவில் இன்னும் அறுபது ஆண்டுகளில் அதிக வெப்பநிலை காணப்படும்: ஆய்வில் தகவல்
  • அவுஸ்ரேலியா அணியுடன் விளையாடும் மாற்றம் கலந்த இந்தியா அணி அறிவிப்பு!
    அவுஸ்ரேலியா அணியுடன் விளையாடும் மாற்றம் கலந்த இந்தியா அணி அறிவிப்பு!
  • புல்வாமா தாக்குதல்: உயிரிழந்த வீரர்களின் உடல்கள் சொந்தவூர்களுக்கு அனுப்பிவைப்பு
    புல்வாமா தாக்குதல்: உயிரிழந்த வீரர்களின் உடல்கள் சொந்தவூர்களுக்கு அனுப்பிவைப்பு
  • நுண்கடன் தொடர்பான அரசாங்கத்தின் திட்டம் வரவேற்கத்தக்கது: மாவை சேனாதிராஜா!
    நுண்கடன் தொடர்பான அரசாங்கத்தின் திட்டம் வரவேற்கத்தக்கது: மாவை சேனாதிராஜா!
  • இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் அரசியல் தலைமைத்துவம் எம்மிடம் இல்லை: அருண் தம்பிமுத்து!
    இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் அரசியல் தலைமைத்துவம் எம்மிடம் இல்லை: அருண் தம்பிமுத்து!
  • அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய
    அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய
  • பொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
    பொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
  • சதிகளைக் கடந்தவர்: முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை பாராட்டு
    சதிகளைக் கடந்தவர்: முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை பாராட்டு
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.