News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  • மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
  1. முகப்பு
  2. இந்தியா
  3. சகோதரரின் சிகிச்சைக்காக தனி விமானம்: தமிழக அரசு மூலம் 14.91 இலட்சத்தை செலுத்தினார் துணை முதல்வர்!

சகோதரரின் சிகிச்சைக்காக தனி விமானம்: தமிழக அரசு மூலம் 14.91 இலட்சத்தை செலுத்தினார் துணை முதல்வர்!

In இந்தியா     October 20, 2018 1:26 pm GMT     0 Comments     1466     by : ஜெயச்சந்திரன் விதுஷன்

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரை இராணுவ விமானம் மூலம் மதுரையிலிருந்து சென்னைக்கு அழைத்து வந்ததற்காக 15 இலட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

பன்னீர்செல்வத்தை பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்க மறுத்த பின்பே மத்திய அரசு கட்டணம் கேட்டுள்ள தகவலும் அம்பலமாகியுள்ளது.

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் கடந்த ஜூலை மாதம் மதுரையிலிருந்து சென்னைக்கு இராணுவ விமானம் மூலம் அழைத்து வரப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு நன்றி தெரிவிக்க ஜூலை 24 டெல்லி சென்ற பன்னீர்செல்வத்தை, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்க மறுத்து திருப்பியனுப்பிய நிலையில், ஜூலை 26 ஆம் திகதி இராணுவ விமானத்தை பயன்படுத்தியதற்கு கட்டணமாக 14 லட்சத்து 91 ஆயிரம் ரூபாயை பன்னீர் செல்வத்திடம் கேட்கப்பட்டுள்ளது.

இராணுவ விமானத்திற்கு தமிழக அரசின் மூலமே கோரிக்கை விடுக்கப்பட்டதால் தமிழக அரசு கஜானாவில் இருந்து கடந்த செப்டம்பர் 11 ஆம் திகதி, 14 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் மத்திய அரசுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசின் மூலம் கட்டணம் செலுத்தியுள்ளார். இராணுவ விமானம் பயன்படுத்தப்பட்டு 25 நாட்கள் சென்ற பின்னர் மத்திய அரசு கட்டணம் கேட்டதால் நிர்மலா சீதாராமன், பன்னீர்செல்வத்தை சந்திக்க மறுத்ததே இதற்கு காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • 7 பேரின் விடுதலையைக் கோரி முதலமைச்சருக்கு நளினி கடிதம்  

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலையை வலியுறுத்தி முதலமைச்சர் எடப்பாடி பழனி

  • பா.ஜ.க. வின் ஆட்சியில் பொருளாதாரம் வளர்சியடைந்துள்ளது – மோடி  

    கடந்தகாலங்களை விட பா.ஜ.கவின் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி உயர்வடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெ

  • இராமர் கோயில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – ஹரிஸ் ராவத்  

    நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் இராமர் கோயில் கட்ட தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என

  • புல்வாமா தாக்குதலை கண்டித்து நியூயோர்க்கில் போராட்டம்!  

    ஜம்மு – காஷ்மீர், புல்வாமா தாக்குதலை கண்டித்து அமெரிக்க வாழ் இந்தியர்கள் நியூயோர்க் நகரிலுள்ள

  • காஷ்மீர் தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானுக்கான அமெரிக்காவின் நிதி நிறுத்திவைப்பு!  

    ஜம்மு – காஷ்மீரில் இடம்பெற்ற புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு வழங்கவிருந்த சுமார் 1


#Tags

  • INDIA
  • Nirmala Seetharaman
  • O.Panneerselvam
  • Tamil Nadhu
    பிந்திய செய்திகள்
  • அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
    அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
    போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
    அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  • மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
    மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
    ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
  • T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
    T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
  • மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
    மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
  • வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
    வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
  • உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
    உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
  • நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
    நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.