News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • பா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை: அமித் ஷா சென்னை விஜயம்
  • அரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி
  • 2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு
  • உணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை : இரு இளைஞர்கள் கைது!
  • மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு
  1. முகப்பு
  2. இந்தியா
  3. சட்டத்தை பின்பற்றியே பொலிஸார் கடமையாற்ற வேண்டும்: கிரண்பெடி

சட்டத்தை பின்பற்றியே பொலிஸார் கடமையாற்ற வேண்டும்: கிரண்பெடி

In இந்தியா     February 13, 2019 8:02 am GMT     0 Comments     1318     by : Yuganthini

நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்தே பொலிஸார் தங்களின் கடமையை மேற்கொள்ள வேண்டுமென புதுச்சேரி மாவட்டத்தின் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

புதுவை அரசு அலுவலகங்களில் ஆய்வு நடத்தி வரும் ஆளுநர் கிரண்பேடி, நேற்று (செவ்வாய்க்கிழமை) பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஆலோசனைக் கூட்டத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலை நாடுகளில், சட்டத்தின் அடிப்படையிலேயே போக்குவரத்து நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் பொலிஸார் மேற்கொள்கின்றனரென அவர் சுட்டிக்காட்டினார்.

ஆகவே இந்தியாவிலும் பொது செயற்பாடுகளை மேற்கொள்ளும்போது சட்டத்திட்டங்களை பொலிஸார் கடைப்பிடிப்பது அவசியமென கிரண்பேடி வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பொதுமக்கள் அச்சமின்றி பொலிஸ் நிலையத்தை அணுகும் விதமாக பொலிஸார் நடந்துக்கொள்ள வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பொலிஸ் துறைக்கான வயதெல்லையை தளத்துவது குறித்த முடிவுகளை விரைவாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிக்க வேண்டுமெனவும் கிரண்பேடி கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • நிறைவுக்கு வந்தது அகழ்வுப் பணிகள் – ஆயுதங்கள் எதுவும் மீட்கப்படவில்லை (2ஆம் இணைப்பு)  

    யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று மாமுனை கடற்கரையை அண்மித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ

  • பெண்ணின் சடலத்தை கண்டெடுக்கச் சென்ற பொலிஸ் அதிகாரி அதிர்ச்சியில் உயிரிழப்பு  

    ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள திகிலிவெட்டை எனும் கிராமத்தில் காட்டு யானை தாக்கி உயிரிழந்த இளம் பெண்ணின்

  • ஆயுத முனையில் பெண் கடத்தல் – விசாரணைகள் ஆரம்பம்!  

    பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஆயுத முனையில் பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளமை தொடர்பான விசாரணைகள் ஆ

  • அதிகாரப் பகிர்வை வடக்கு மக்கள் எதிர்பார்க்கவில்லை: ராஜித  

    வடக்கிலுள்ள மக்கள் அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்கவில்லை. அவர்களது வாழ்க்கையை விருத்தி செய்யும் சிறந்த

  • தென்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் திடீர் இடமாற்றம்  

    தென்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி விஜேகுணவர்தன, பொலிஸ் தலைமைக் காரியாலயத்திற்கு இடமாற்றம் செய்யப்ப


#Tags

  • Governor Granted
  • people
  • police
  • ஆளுநர் கிரண்பெடி
  • பொலிஸ்
  • மக்கள்

உங்கள் கருத்துக்கள்Cancel

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன

    பிந்திய செய்திகள்
  • அரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி
    அரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி
  • 2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு
    2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு
  • உணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை – இரு இளைஞர்கள் கைது!
    உணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை – இரு இளைஞர்கள் கைது!
  • மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு
    மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு
  • அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC
    அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC
  • உடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி
    உடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி
  • ‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்
    ‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்
  • புல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை
    புல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை
  • உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி – தூத்துக்குடி ஆட்சியர்
    உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி – தூத்துக்குடி ஆட்சியர்
  • சவுதி இளவரசருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது!
    சவுதி இளவரசருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.