சமிந்த விஜேசிறி, ஹேஷ விதானகே தனிமைப்படுத்தப்பட்டனர்
In இலங்கை January 25, 2021 9:02 am GMT 0 Comments 1414 by : Jeyachandran Vithushan

நாடாளுமன்ற உறுப்பினர்களான சமிந்த விஜேசிறி மற்றும் ஹேஷ விதானகே ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட நடடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதனை அடுத்து அவருடன் நெருங்கிய தொடர்புடைய குறித்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.