News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
  • சர்வதேச பொறிமுறையூடாக போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் – சம்பந்தன்
  • அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
  • அத்துமீறிய பௌத்த ஊடுறுவல்களைத் தடுக்க நடவடிக்கை – சுரேன் ராகவன்
  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
  1. முகப்பு
  2. இங்கிலாந்து
  3. சலிஸ்பரி தாக்குதல் சந்தேகநபர் குறித்த புதிய தகவல்!- புட்டினின் கூற்று பொய்யானது

சலிஸ்பரி தாக்குதல் சந்தேகநபர் குறித்த புதிய தகவல்!- புட்டினின் கூற்று பொய்யானது

In இங்கிலாந்து     September 27, 2018 6:29 am GMT     0 Comments     1682     by : Risha

சலிஸ்பரி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நொவிசொக் நச்சுத் திரவத் தாக்குதல் சந்தேகநபரான ரஷ்ய பிரஜை, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் பாராட்டு பெற்ற இராணுவ அதிகாரியொருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெலிங்கட் என்ற புலனாய்வு இணையத்தளமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

மேலும், குறித்த நபர் ஒரு உளவுத்துறை அதிகாரி எனவும், அவர் கேர்னல் அனடோலி செப்பிகா என்ற பெயரில் பணியாற்றிவந்ததாகவும் குறித்த இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

முன்னாள் ரஷ்ய உளவுத்துறை அதிகாரியொருவரை இலக்குவைத்து கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற நச்சுத் திரவத் தாக்குதல் சந்தேகநபர்களின் பெயர் விபரங்களை பிரித்தானிய புலனாய்வு அதிகாரிகள் அண்மையில் வெளியிட்டிருந்தனர்.

அவ்வாறு குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவரான ருஸ்லான் பொஷிரோவ் என்பவர் சாதாரண குடிமகன் எனவும், அவர் ஒரு சுற்றுலா பயணியாகவே சல்ஸ்பரிக்கு விஜயம் செய்திருந்ததாகவும் ரஷ்ய ஜனாதிபதி ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றுக்கு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதியின் கூற்றை பொய்யாக்கும் வகையில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • இருநாட்டு உறவை வலுப்படுத்தும் நோக்கில் ரஷ்ய ஜனாதிபதி சேர்பியா விஜயம்  

    ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சேர்பியாவுடன் உறவை பலப்படுத்திக் கொள்ளும் நோக்

  • ரஷ்யாவில் பழைமைவாத கிறிஸ்மஸ் கொண்டாட்டம்  

    ரஷ்யாவின் பழைமைவாத கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கலந்து சிறப்பித

  • ஹைப்பர் சொனிக் ஏவுகணை இறுதிக்கட்ட சோதனை வெற்றி – ரஷ்யா  

    ஹைப்பர் சொனிக் ஏவுகணை இறுதிக்கட்ட சோதனை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடி

  • இரண்டாவது திருமணம் செய்துகொள்ளப் போவதாக புடின் அறிவிப்பு!  

    66 வயதான ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார். ர

  • ஏவுகணை தயாரிப்பை அமெரிக்கா தொடர்ந்தால் நாமும் தொடர்வோம் – ரஷ்யா அதிரடி அறிவிப்பு  

    அமெரிக்கா குறைந்த தூர ஏவுகணை தயாரிப்பை மேம்படுத்தத் தொடங்கினால், ரஷ்யாவும் அவ்வாறே செயற்படும் என ரஷ்


#Tags

  • Russian President
  • toxic liquid assault
  • Vladimir Putin.
  • சல்ஸ்பரி
  • நச்சுத் திரவத் தாக்குதல்
  • ரஷ்ய ஜனாதிபதி
  • விளாடிமிர் புட்டின்
    பிந்திய செய்திகள்
  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
    ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
  • அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
    அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
    தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
  • அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!
    அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!
  • Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
    Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
  • LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
    LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
  • யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
    யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
  • ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
    ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
  • தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி
    தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.