News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
  • லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
  • விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்
  • இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
  • முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. சாய்ந்தமருதில் 88 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்: அஜ்வத்

சாய்ந்தமருதில் 88 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்: அஜ்வத்

In இலங்கை     March 29, 2018 11:31 am GMT     0 Comments     1538     by : Anojkiyan

சாய்ந்தமருது பிரதேசத்தில் இதுவரையான காலப்பகுதியில் 88 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எம்.அஜ்வத் தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தொடர்பான விழிப்புணர்வு கூட்டத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

இப்பிரதேசத்தில் அதிகரித்துக் காணப்படும் டெங்கு நுளம்புத் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் வீடு, வளைவுகளில் தேங்கி கிடைக்கும் சிரட்டைகள், பிளாஸ்டிக், கொள்கலன்கள் மற்றும் திண்மக் கழிவுகளை அவசரமாக அகற்றும் நடவடிக்கையினை கல்முனை மாநகர சபை மூலம் முன்னெடுப்பதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு, இந்நிகழ்வில் டெங்கு நுளம்பு பெருக்கம் மற்றும் அதனை கட்டுப்படுத்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்வரும் ஏப்ரல் 7,8ஆம் ஆகிய இரு திகதிகளில் இப்பிரதேசத்தில் டெங்கு ஒழிப்புக்கான விசேட துப்பரவு செயற்றிட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • மாநகர சபை ஊழியர்கள் இரண்டாவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பு: குப்பைகளால் நிரம்பியுள்ள நகரம்!  

    கல்முனை மாநகர சபையின் தற்காலிக ஊழியர்கள் இன்று(வியாழக்கிழமை) இரண்டாவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பில்

  • நல்லாட்சி எம்மை நடுவீதியில் நிறுத்திவிட்டது: மாநகர சபையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்  

    நல்லாட்சி அரசாங்கம் எங்களுக்கு நல்லது செய்யும் என நினைத்தோம். ஆனால் எம்மை நடு வீதியில் நிறுத்திவிட்ட

  • கல்முனையில் சுகாதார பரிசோதனைகளை தீவிரப்படுத்த மாநகர சபை நடவடிக்கை  

    கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் உணவகங்கள் மற்றும் உணவுப் பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகளி

  • கல்முனையின் பிரதி மேயராக தமிழர்!  

    கல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் காத்தமுத்து கணேஷ் தெரிவு

  • தேசிய டெங்கு ஒழிப்பு வாரம்!  

    தேசிய டெங்கு ஒழிப்பு வாரமாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரையில் அமுலாக்கப்பட


#Tags

  • Dengue Control Program
  • Kalmunai Municipal Council
  • Sainthamaruthu
  • Sainthamaruthu Health Medical Officer
  • கல்முனை மாநகர சபை
  • சாய்ந்தமருது
  • சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி
  • டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
    பிந்திய செய்திகள்
  • மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
    மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
  • லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
    லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
  • விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்
    விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்
  • இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
    இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
  • முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
    முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
  • நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி
    நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி
  • அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை!
    அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை!
  • ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு!
    ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு!
  • பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
    பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
  • ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
    ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.