சாவகச்சேரியில் பேரெழுச்சிப் பேரணி தீப்பந்தங்கள் ஏந்தி முன்னெடுப்பு!
In ஆசிரியர் தெரிவு February 7, 2021 7:47 am GMT 0 Comments 1595 by : Litharsan
பொத்துவில் முதல் பொலிகண்டிப் பேரெழுச்சிப் பேரணி தற்போது சாவகச்சேரி நகரை அடைந்துள்ளது. சாவகச்சேரிக்குள் நுழைந்தவுடன் தீப்பந்தங்கள் ஏந்தி பேரணி முன்னெடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பேரணி முக்கிய இடங்கள் மற்றும் நினைவிடங்களுக்குச் செல்லவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.