News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • மாகாண சபை தேர்தல் குறித்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்
  • பாரியளலவிலான கொக்கேய்ன் போதைப்பொருளுடன் இருவர் கைது
  • அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. சிறந்த தலைமைத்துவம் இல்லாதமையால் நாட்டின் அபிவிருத்தியும் பின்னடைவு: மஹிந்த

சிறந்த தலைமைத்துவம் இல்லாதமையால் நாட்டின் அபிவிருத்தியும் பின்னடைவு: மஹிந்த

In இலங்கை     October 15, 2018 7:01 am GMT     0 Comments     1697     by : Yuganthini

நல்லாட்சி அரசாங்கத்தில் சிறந்த தலைமைத்துவம் இல்லாத காரணத்தினால் நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளும் மந்தகதியில் மேற்கொள்ளப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொஸ்கம பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“தற்போதைய இளைஞர்களுக்கு 2009 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் நாட்டில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பாகவும் அப்போதைய சூழ்நிலை தொடர்பாகவும் சரியாக தெரியவில்லை.

மேலும் இவர்கள் நினைக்கின்றார்கள் அக்காலத்திலிருந்தே அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கிராமங்களிலுள்ள வீதிகள் ஆகியன சிறந்த முறையில் காணப்பட்டதாகவும் அபிவிருத்தி செயற்பாடுகளும் பெரும் முன்னேற்றம் அடைந்திருந்ததாகவும் நினைக்கின்றார்கள்.

ஆனால், அவை உண்மை இல்லை என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.

மேலும் நாம் எதற்காகவும் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகள் தற்போது பாரிய பின்னடைவை கண்டுள்ளது.

இதற்கு காரணம் சிந்தித்து செயலாற்றக்கூடிய வினைத்திறன்மிக்க தலைமைத்துவம் தற்போதைய அரசாங்கத்தில் இல்லாதமையே இதற்கு காரணமாகும்” என மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • கடந்த 30 ஆண்டு கால போரின் தாக்கத்திலிருந்து இன்னமும் மீளவில்லை – சுரேன் ராகவன்  

    கடந்த 30 ஆண்டு காலப் போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம் என்று

  • இராணுவ வீரர்களை தண்டிக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்: ஜனாதிபதி  

    இறுதி யுத்தத்தின்போது இராணுவ வீரர்கள் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை. ஆகையால் அவர்களை தண்டிப்பதற்கு ஒ

  • கோட்டாபய ராஜபக்ஷவே யுத்தக் குற்றத்துக்கு காரணம்: சரத் பொன்சேகா  

    இறுதி யுத்தத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவிருந்த கோட்டாபய ராஜபக்ஷ, தான் தயாரித்த நிகழ்ச்சி நி

  • வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர் – CID  

    கொழும்பில் வெள்ளை வானில் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட 11 மாணவர்களில் ஐவர் திருகோணமலை கடற்படை தளத்தில் அ

  • கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு ஆதரவினை வழங்குவதில் பயனில்லை – சுரேஸ்  

    தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வுக் காண, எந்தவொரு அரசாங்கமும் தீர்வினை முன்வைக்காத நிலையில்,


#Tags

  • Government
  • mahindha
  • war
  • அரசாங்கம்
  • மஹிந்த
  • யுத்தம்
    பிந்திய செய்திகள்
  • பாரியளலவிலான கொக்கேய்ன் போதைப்பொருளுடன் இருவர் கைது
    பாரியளலவிலான கொக்கேய்ன் போதைப்பொருளுடன் இருவர் கைது
  • அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
    அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
    போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
    அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  • மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
    மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
    ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
  • T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
    T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
  • மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
    மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
  • மஹிந்தவிற்கு ஆதரவாக பேசும் ஜனாதிபதி பதவிவிலகுவதே சிறந்தது – பிமல் ரத்நாயக்க
    மஹிந்தவிற்கு ஆதரவாக பேசும் ஜனாதிபதி பதவிவிலகுவதே சிறந்தது – பிமல் ரத்நாயக்க
  • வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
    வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.