News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • பண்டாரிக்குளம் முத்துமாரியம்மனின் இராஜகோபுரத்துக்கான கால்கோள் விழா
  • டெல்லியை சென்றடைந்தார் சவுதி இளவரசர்
  • இலங்கை மெய்வல்லுனர்களை தேர்வு செய்வதற்கான தகுதிகாண் போட்டிகள்
  • ராஜஸ்தானிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற 48 மணி நேர காலக்கெடு
  • இம்ரான் கான் பேச்சு அர்த்தமற்றது – இந்திய வெளியுறவுத்துறை பதிலடி
  1. முகப்பு
  2. இலங்கை
  3. சிறுபான்மையினர் சுதந்திரமாக வாழ தலைமைகள் வழிசெய்ய வேண்டும்: மன்சூர்

சிறுபான்மையினர் சுதந்திரமாக வாழ தலைமைகள் வழிசெய்ய வேண்டும்: மன்சூர்

In இலங்கை     September 9, 2018 8:40 am GMT     0 Comments     1810     by : Risha

எதிர்கால சமூகத்தினர் நாட்டில் சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை சிறுபான்மை மக்களின் தலைமைகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.எம்.மன்சூர் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்ட சம்மாந்துறை வீரமுனை இராமகிருஷ்ணா மகா வித்தியாலயத்தில் கவிதாயினி யுகதாரனி செசிலியா சோமசுந்தரத்தின் ‘கரையைத்தேடு’ நூல் வெளியீட்டு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”சிறுபான்மை மக்களின் தலைமைகள் என்ற அடிப்படையில் எதிர்கால சமூகத்திற்கு விட்டுச்செல்கின்ற சொத்து கல்வி மாத்திரமல்ல அவர்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை உறுதிசெய்வதும் இன்றைய தேவையாக உள்ளது.

இதனை சரியாக உள்வாங்கி தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகள் தங்களது அரசியலை செய்யவேண்டிய அவசியம் இருக்கின்றது. எந்த ஒரு இனரீதியான அரசியலையும் மக்கள் விரும்பவில்லை.

இந்துக்களில்லாத பிரதேசத்தில் கோவில்களுக்கு தேவைகிடையாது. முஸ்லிம்கள் இல்லாத இடத்தில் பள்ளிவாசல்களுக்கான தேவையில்லை. அதேபோன்று சிங்கள மக்கள் வாழாத இடத்தில் விகாரைகளின் அவசியமும் இல்லை.

இதனை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் சில தென்னிலங்கை அரசியல்வாதிகளே இவ்வாறான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிழக்கு மாகாண சபையல் சுகாதார அமைச்சராக இருந்த கால கட்டத்தில் முஸ்லிங்கள் வாகரையில் பள்ளிவாசல் அமைப்பதற்கு கேட்டுக்கொண்ட போது முஸ்லிங்கள் வாழாத வாகரையில் பள்ளிவாசலின் அவசியம் இல்லையென தடுத்து நிறுத்தினேன்” எனத் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • எதேச்சாதிகாரமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை எதிர்க்கவேண்டும்: சிவயோகநாதன்  

    எதேச்சாதிகாரமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை எதிர்க்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்

  • பல்பொருள் அங்காடியில் சான்ட்விச் திருடிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகல்!  

    ஸ்லோவேனியா நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், பல்பொருள் அங்காடி ஒன்றில் சான்ட்விச் திருடியதாக கு

  • பின்வரிசை உறுப்பினரை வாக்களிப்பு இயந்திரமாக மட்டும் பயன்படுத்தக்கூடாது: வேலுகுமார்  

    நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கவும், சட்டமூலங்களை நிறைவேற்றவும் வெறுமனே வாக்களிப்பு இயந்தி

  • ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்ய சபாநாயகர் அனுமதி  

    ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை கைது செய்வதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய அனு

  • 7 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய தீர்மானம்!  

    நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக 7 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு தாக்க


#Tags

  • AMM Mansor
  • Future community
  • minority
  • parliament member
  • எதிர்கால சமூகத்தினர்
  • ஏ.எம்.எம்.மன்சூர்
  • சிறுபான்மை
  • நாடாளுமன்ற உறுப்பினர்
    பிந்திய செய்திகள்
  • பண்டாரிக்குளம் முத்துமாரியம்மனின் இராஜகோபுரத்துக்கான கால்கோள் விழா
    பண்டாரிக்குளம் முத்துமாரியம்மனின் இராஜகோபுரத்துக்கான கால்கோள் விழா
  • இலங்கை மெய்வல்லுனர்களை தேர்வு செய்வதற்கான தகுதிகாண் போட்டிகள்
    இலங்கை மெய்வல்லுனர்களை தேர்வு செய்வதற்கான தகுதிகாண் போட்டிகள்
  • ராஜஸ்தானிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற 48 மணி நேர காலக்கெடு
    ராஜஸ்தானிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற 48 மணி நேர காலக்கெடு
  • ஹெய்டியிலிருந்து Montreal திரும்பியுள்ள தாதியர்கள்!
    ஹெய்டியிலிருந்து Montreal திரும்பியுள்ள தாதியர்கள்!
  • பிரித்தானியா பிரெக்ஸிற்றை தாமதப்படுத்தும்: முன்னாள் ஐரோப்பிய ஆணையத் தலைவர்
    பிரித்தானியா பிரெக்ஸிற்றை தாமதப்படுத்தும்: முன்னாள் ஐரோப்பிய ஆணையத் தலைவர்
  • உலகப் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் காலமானார்
    உலகப் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் காலமானார்
  • மும்மொழிகளும் அடங்கிய பிறப்புச் சான்றிதழை வழங்க நடவடிக்கை
    மும்மொழிகளும் அடங்கிய பிறப்புச் சான்றிதழை வழங்க நடவடிக்கை
  • 2019 ஐபிஎல் அட்டவணை வெளியீடு – டோனியுடன் மோதும் ஹோலி!
    2019 ஐபிஎல் அட்டவணை வெளியீடு – டோனியுடன் மோதும் ஹோலி!
  • இணையத்தை ஆக்கிரமித்துள்ள கனடாவின் பனி நிறைந்த ஒளிப்படங்களின் தொகுப்பு!
    இணையத்தை ஆக்கிரமித்துள்ள கனடாவின் பனி நிறைந்த ஒளிப்படங்களின் தொகுப்பு!
  • ஐரோப்பிய ஆணையத் தலைவர் – தெரேசா மே நாளை சந்திப்பு!
    ஐரோப்பிய ஆணையத் தலைவர் – தெரேசா மே நாளை சந்திப்பு!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.