News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • மஹிந்த – மைத்திரி தலைமையில் புதிய கூட்டணி உதயம்?
  • காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் – ஐ.நா.வில் இலங்கை குறித்து ஆய்வு!
  • அணு ஆயுதக்களைவு தொடர்பாக இலங்கை முன்மொழிவு!
  • ஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: ஜெரெமி கோர்பின்
  • அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும் அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த தயார் – புடின்
  1. முகப்பு
  2. இந்தியா
  3. சீனாவின் தூண்டுதலில் தான் மஹிந்த பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்: திருமாவளவன்

சீனாவின் தூண்டுதலில் தான் மஹிந்த பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்: திருமாவளவன்

In இந்தியா     October 28, 2018 3:15 am GMT     0 Comments     1648     by : Yuganthini

சீனாவின் தூண்டுதலில் காரணமாகதான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் தற்போதைய பிரதமராக தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டுமென்ற சந்தேகம் எழுந்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மஹிந்த இலங்கையில் பிரதமராக தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் நேற்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

“இனப்படுகொலை குற்றவாளியான மஹிந்த இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளமையானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நியமனம் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமின்றி இந்தியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையக்கூடும்

ஆகவே மஹிந்தவின் சட்டவிரோத பிரதமர்  நியமனத்தை இரத்து செய்வதற்கு இந்திய அரசாங்கம் அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும்.

இலங்கையில் நடைபெற்ற ஈழத்தமிழருக்கு எதிரான இனப்படுகொலையில் முதன்மை குற்றவாளியாக மஹிந்தவை தான் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பு அடையாளப்படுத்தியுள்ளதுடன்  அது தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணை இன்னும் நிறைவு பெறாத நிலையில் மஹிந்தவை பிரதமராக நியமித்திருப்பது இலங்கை சட்டங்களுக்கு மட்டுமின்றி சர்வதேச நியதிகளுக்கும் எதிரானதாகும்.

அந்தவகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கை சீனாவின் தூண்டுதலில் தான் நடந்திருக்கிறது என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன” எனவும்  திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • மஹிந்த – மைத்திரி தலைமையில் புதிய கூட்டணி உதயம்?  

    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் நாளை விசேட ச

  • மைத்திரி – மஹிந்த கூட்டணி எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றிபெறும் : டிலான் பெரேரா  

    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ அங்கம் வகிக்கும் கூட்டணி எதிர்காலத்தில் எந்த தேர

  • வடகொரியாவிற்கு நிவாரணமளிக்குமாறு ஐ.நா.விடம் சீனா வலியுறுத்தல்  

    பொருளாதார தடைகளிலிருந்து வடகொரியாவிற்கு நிவாரணமளிப்பது தொடர்பாக கருத்திற் கொள்ளுமாறு சீனா, ஐக்கிய நா

  • வியட்நாம் உச்சிமாநாடு சாத்தியமான முன்னேற்றத்தை ஏற்படுத்தும்: சீனா நம்பிக்கை  

    வியட்நாமில் நடைபெறவுள்ள அமெரிக்க- வடகொரிய அரச தலைவர்களிடையிலான இரண்டாவது மாநாடு சாத்தியமான முன்னேற்ற

  • சுய கட்டுப்பாட்டை கடைபிடியுங்கள்: இந்தியா – பாகிஸ்தானுக்கு சீனா வலியுறுத்தல்  

    இந்தியாவும் – பாகிஸ்தானும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடித்து பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் த


#Tags

  • # Thirumavalvan #
  • china
  • Mahinda Rajapaksa
  • சீனா
  • திருமாவளவன்
  • மஹிந்த ராஜபக்
    பிந்திய செய்திகள்
  • அணு ஆயுதக்களைவு தொடர்பாக இலங்கை முன்மொழிவு!
    அணு ஆயுதக்களைவு தொடர்பாக இலங்கை முன்மொழிவு!
  • ஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: ஜெரெமி கோர்பின்
    ஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: ஜெரெமி கோர்பின்
  • மைத்திரி – மஹிந்த கூட்டணி எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றிபெறும் : டிலான் பெரேரா
    மைத்திரி – மஹிந்த கூட்டணி எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றிபெறும் : டிலான் பெரேரா
  • போதைப்பொருள் பயன்படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்!
    போதைப்பொருள் பயன்படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்!
  • 19வது அரசியலமைப்பு மீறல் – உரிய ஆதாரத்துடன் வெளிப்படுத்துவேன் என்கின்றார் மைத்திரி!
    19வது அரசியலமைப்பு மீறல் – உரிய ஆதாரத்துடன் வெளிப்படுத்துவேன் என்கின்றார் மைத்திரி!
  • பேர்மிங்ஹாம் நகரில் கத்திக்குத்து : 16 வயது இளைஞன் உயிரிழப்பு
    பேர்மிங்ஹாம் நகரில் கத்திக்குத்து : 16 வயது இளைஞன் உயிரிழப்பு
  • இறுதி டெஸ்ட் போட்டி – 222 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா அட்டமிழப்பு!
    இறுதி டெஸ்ட் போட்டி – 222 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா அட்டமிழப்பு!
  • புல்வாமா தாக்குதல் – சபாநாயகர் கரு கண்டனம்!
    புல்வாமா தாக்குதல் – சபாநாயகர் கரு கண்டனம்!
  • புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் விக்கி!
    புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் விக்கி!
  • வவுனியா நகரசபை உறுப்பிருக்கு கொலை அச்சுறுத்தல் – இளைஞர் மீது முறைப்பாடு
    வவுனியா நகரசபை உறுப்பிருக்கு கொலை அச்சுறுத்தல் – இளைஞர் மீது முறைப்பாடு
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.