News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • புத்தளத்தில் குப்பைகளைக் கொட்டும் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
  • பனியில் வரையப்பட்ட மோனாலிசா ஓவியம்!
  • காஷ்மீர் தாக்குதலின் பதிலடிக்கு ஆதரவளிப்போம் – தென்னிந்திய நடிகர் சங்கம்
  • குடிநீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்!
  • ‘இராவணன் திராவிடன்’ நூல் வெளியீடு
  1. முகப்பு
  2. ஆசியா
  3. சீனாவில் குழந்தைகள் மீது தாக்குதல் 20 பேர் காயம் – சந்தேக நபர் கைது

சீனாவில் குழந்தைகள் மீது தாக்குதல் 20 பேர் காயம் – சந்தேக நபர் கைது

In ஆசியா     January 8, 2019 11:49 am GMT     0 Comments     1454     by : Benitlas

சீனாவிலுள்ள பாலர் பாடசாலையில் மர்ம நபரினால் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 20 சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.

சீன தலைநகர் பீஜிங்கிலுள்ள பாலர் பாடசாலையில் இன்று(செவ்வாய்கிழமை) இந்த கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது காயமடைந்த சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் நான்கு சிறுவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கத்திக்குத்து தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு உள்ளிட்ட சில முக்கிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், தற்போது குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மைக்காலமாக சீனாவில் சிறுவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் கவலை வெளியிட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • கம்போடியாவிற்கு சீனா 4 பில்லியன் யுவான் உதவி  

    கம்போடியாவிற்கு சீனா 4 பில்லியன் யுவான் (588 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) உதவி வழங்க உறுதியளித்துள்ள

  • சீன பயணத்தை நிறைவுசெய்து நாடு திரும்பினார் கிம்!  

    சீனாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் சீனத் தலைநகர் பீஜிங்

  • அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீனா விஜயம்!  

    ஒட்டாவா மற்றும் பீஜிங்கிற்கு இடையிலான அரசியல் பதற்றநிலைகளுக்கு மத்தியில், கனேடிய நாடாளுமன்ற உறுப்பின

  • வொஷிங்டனுடன் வர்த்தக உடன்பாடு எட்டப்படும்: சீனா நம்பிக்கை  

    பீஜிங்கிற்கும், வொஷிங்டனுக்கும் இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் 90 நாட்களில் வெற்றிகரம

  • மெல்பேர்னில் பயங்கரவாதத்தாக்குதல் : தாக்குதலாளி சுட்டுக்கொல்லப்பட்டார்  

    அவுஸ்ரேலியாவின் மத்திய மெல்பேர்ன் பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாதத்தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் இ


#Tags

  • attack on children
  • Beijing
  • China's capital
  • Man arrested
  • Primary School
  • rare violence
    பிந்திய செய்திகள்
  • புத்தளத்தில் குப்பைகளைக் கொட்டும் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
    புத்தளத்தில் குப்பைகளைக் கொட்டும் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
  • பனியில் வரையப்பட்ட மோனாலிசா ஓவியம்!
    பனியில் வரையப்பட்ட மோனாலிசா ஓவியம்!
  • காஷ்மீர் தாக்குதலின் பதிலடிக்கு ஆதரவளிப்போம் – தென்னிந்திய நடிகர் சங்கம்
    காஷ்மீர் தாக்குதலின் பதிலடிக்கு ஆதரவளிப்போம் – தென்னிந்திய நடிகர் சங்கம்
  • குடிநீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்!
    குடிநீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்!
  • ‘இராவணன் திராவிடன்’ நூல் வெளியீடு
    ‘இராவணன் திராவிடன்’ நூல் வெளியீடு
  • முதன்மைச் செய்திகள் (16.02.2019)
    முதன்மைச் செய்திகள் (16.02.2019)
  • முதன்மைச் செய்திகள் (15.02.2019)
    முதன்மைச் செய்திகள் (15.02.2019)
  • மதியச் செய்திகள் (16.02.2019)
    மதியச் செய்திகள் (16.02.2019)
  • சாதனை படைப்பவர்களுக்கு சரித்திரத்தில் இடம் கிடைக்கும்: சிறிநேசன்!
    சாதனை படைப்பவர்களுக்கு சரித்திரத்தில் இடம் கிடைக்கும்: சிறிநேசன்!
  • காலைச் செய்திகள் (16.02.2019)
    காலைச் செய்திகள் (16.02.2019)
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.