News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • கடன் திட்டத்தினை இலங்கைக்கு வழங்குவது தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை
  • ஜனாதிபதி தேர்தல் – தொடரும் ராஜபக்ஷ குடும்பத்தினரின் பனிப்போர்
  • வவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழப்பு
  • ரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த
  • தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. ‘ஜனபலய’வை எதிர்கொள்ள தயார்! – அரசாங்கம்

‘ஜனபலய’வை எதிர்கொள்ள தயார்! – அரசாங்கம்

In இலங்கை     September 5, 2018 2:40 am GMT     0 Comments     1757     by : Varshini

மஹிந்த ஆதரவு பொது எதிரணியினரால் முன்னெடுக்கப்படவுள்ள ஜனபலய என்ற பேரணியை எதிர்கொள்ள அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது.

ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான ஜனநாயக உரிமை வழங்கப்பட்டுள்ள போதும், அது மக்களை பாதிக்குமாக அமைந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

அந்தவகையில், தலைநகர் கொழும்பின் பிரதான பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, 5000இற்கும் அதிகமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதோடு, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாதவாறு நடவடிக்கைகளை முன்னெடுக்கவே மேலதிக பொலிஸார் இணைக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

பேரணி கொழும்பை வந்தடையும் பிரதான இடங்களான கொழும்பு கோட்டை, லிப்டன் சுற்றுவட்டம், கொள்ளுபிட்டி சந்தி ஆகிய பகுதிகளில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிற்குள் நுழையும் மற்றும் வெளிச்செல்லும் பிரதான பாதைகளான காலி வீதி, கண்டி வீதி, நீர்கொழும்பு வீதி, ஹைலெவல் வீதி மற்றும் பத்தரமுல்ல வீதி என்பன விசேடமாக கண்காணிக்கப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்தோடு, ஆர்ப்பாட்டத்தின் போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க விசேட அதிரடிப்படையினர் மற்றும் தண்ணீர் தாங்கி, கண்ணீர்ப்புகை குண்டுகளுடன் கலகத்தடுப்பு பொலிஸார் ஆகியோரும் ஆயத்த நிலையில் உள்ளனர்.

அரசாங்கத்திற்கு எதிராக நடத்த தீர்மானிக்கப்பட்டிருக்கும் இந்த பேரணியில் சுமார் 5 இலட்சம் பேர் வரை கலந்துகொள்வார்கள் என பொது எதிரணி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தயார் – விமல்  

    பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே மு

  • மக்கள் ஆணைக்கு அஞ்சி ஐ.தே.க. நீதிமன்றத்தை நாடியுள்ளது: உதய கம்மன்பில  

    நாட்டின் பிரதான கட்சியொன்று தேர்தல் வேண்டாம் என்று தெரிவித்து, மக்கள் ஆணைக்கு அஞ்சி நீதிமன்றத்தை நாட

  • ரணில் வெளியேறாவிட்டால் பலவந்தமாக வெளியேற்றுவோம்! – மஹிந்த அணி  

    அலரி மாளிகையை விட்டு ரணில் விக்ரமசிங்க வெளியேறாவிட்டால் அவரை பலவந்தமாக வெளியேற்றுவோம் என மஹிந்த ஆதரவ

  • அரசாங்கத்தை வீழ்த்துவதுடன் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதே எமது ஒரே இலக்கு – நாமல் சூளுரை  

    அரசாங்கத்தை வீழ்த்துவது மட்டுமன்றி நாட்டை மீண்டும் அபிவிருத்தியை நோக்கி கொண்டுச்செல்வதே தங்களின் ஒரே

  • கண்டி இனக்கலவரம் தொடர்பில் வெளிப்படை பேச்சே கோட்டா, ஜனாதிபதி கொலை சதித்திட்டம் : கூட்டு எதிரணி!  

    இந்த ஆண்டின் ஆரம்பத்தில் கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற இனக் கலவரதிற்கு பின்னால் சில அரசாங்கப் படைகள்


#Tags

  • Janabalaya
  • joint opposition
  • ஜனபலய
  • பொது எதிரணி
    பிந்திய செய்திகள்
  • வவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழப்பு
    வவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழப்பு
  • துரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்!
    துரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்!
  • தமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்!
    தமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்!
  • எட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்!
    எட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்!
  • விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு!
    விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு!
  • தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்!
    தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்!
  • யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
    யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
  • யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
    யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
  • ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
    ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
  • கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
    கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.