News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • கார்பன் அறிக்கை தாமதம் – காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சந்தேகம்
  • வர்த்தகர்கள் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் – பொலிஸார் குவிப்பு (2ஆம் இணைப்பு)
  • வியட்நாமில் முன்னாள் அமைச்சர்கள் இருவர் கைது!
  • இராமர் கோயில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – ஹரிஸ் ராவத்
  • வடக்கிலிருந்து இராணுவம் வெளியேறுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை: ஜி.எல்.பீரிஸ்!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. ஜனாதிபதியின் உத்தரவு: கிழக்கு பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர்!

ஜனாதிபதியின் உத்தரவு: கிழக்கு பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர்!

In இலங்கை     March 8, 2018 3:13 am GMT     0 Comments     1435     by : Varshini

கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைவராக, அம்பாறை மேல் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான சந்திர ஜெயதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு, ஆணைக்குழுவின் உறுப்பினராக கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பீ.டபிள்யூ.டி.சி.ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, நேற்று (புதன்கிழமை) குறித்த நியமனங்களை வழங்கிவைத்தார்.

கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு தொடர்பாக அண்மைய காலமாக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. குறிப்பாக, வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பில் குறித்த ஆணைக்குழு தன்னிச்சையாக செயற்பட்டதென குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில், கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவை கலைக்குமாறு ஜனாதிபதி ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தார்.

கடந்த வாரம் மட்டக்களப்பிற்கு ஜனாதிபதி விஜயம் செய்திருந்த சந்தர்ப்பத்திலும் இவ்விடயம் தொடர்பாக ஆளுநருக்கு அறிவுறுத்தியிருந்தார். அதன் பிரகாரம், பொதுச்சேவை ஆணைக்குழுவில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • உயர் பதவிக்கு தமிழர் ஒருவரை நியமித்தார் ஹிஸ்புல்லாஹ்  

    கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைவராக கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தர் பேராசிர

  • சீனக்குடாவிலிருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் தொடர்பில் விசாரணை!  

    உரிய அனுமதியின்றி திருகோணமலை, சீனக்குடாவிலிருந்து சிங்கப்பூருக்குச் சென்ற தனியார் விமானம் தொடர்பில்

  • கிழக்கு ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இடைநிறுத்தம்!  

    கிழக்கு மாகாணத்தில், ஆசிரியர்களின் நிரந்தர, தற்காலிக இடமாற்றங்கள் அனைத்தும், எதிர்வரும் டிசம்பர் மாத

  • கிழக்கு மாகாண ஆளுநரின் மனைவி – மகளுக்கு பிணை  

    கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் மனைவி மற்றும் அவரது மகளை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி

  • பொத்துவிலுக்கு தனியான கல்வி வலயம் அமைக்க ஆளுநர் இணக்கம்!  

    அம்பாறை, பொத்துவில் பகுதியிலுள்ள உப கல்வி வலயத்தை தனியானதொரு கல்வி வலயமாக மாற்றுவதற்கு கிழக்கு மாகாண


#Tags

  • chandra jayathilaka
  • eastern province publice
  • rohitha bogollagama
  • கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு
  • சந்திர ஜெயதிலக்க
  • ரோஹித போகொல்லாகம
    பிந்திய செய்திகள்
  • வர்த்தகர்கள் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் – பொலிஸார் குவிப்பு (2ஆம் இணைப்பு)
    வர்த்தகர்கள் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் – பொலிஸார் குவிப்பு (2ஆம் இணைப்பு)
  • வியட்நாமில் முன்னாள் அமைச்சர்கள் இருவர் கைது!
    வியட்நாமில் முன்னாள் அமைச்சர்கள் இருவர் கைது!
  • இராமர் கோயில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – ஹரிஸ் ராவத்
    இராமர் கோயில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – ஹரிஸ் ராவத்
  • துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் குறித்து பொலிஸ் சந்தேகம் (2ஆம் இணைப்பு)
    துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் குறித்து பொலிஸ் சந்தேகம் (2ஆம் இணைப்பு)
  • ஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்
    ஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்
  • கனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டி!
    கனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டி!
  • வடக்கில் முதற்தடவையாக இடம்பெறவிருக்கும் இதழியல் மாநாடு!
    வடக்கில் முதற்தடவையாக இடம்பெறவிருக்கும் இதழியல் மாநாடு!
  • இலங்கை – சிம்பாப்வேக்கு இடையில் விமான சேவை ஒப்பந்தம்!
    இலங்கை – சிம்பாப்வேக்கு இடையில் விமான சேவை ஒப்பந்தம்!
  • பெங்களூர் விமானக் கண்காட்சியில் தீ விபத்து: வாகனங்கள் எரிந்து நாசம்!
    பெங்களூர் விமானக் கண்காட்சியில் தீ விபத்து: வாகனங்கள் எரிந்து நாசம்!
  • காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டத்திற்கு பலரும் ஆதரவு
    காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டத்திற்கு பலரும் ஆதரவு
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.