News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை – ரஜினிகாந்த் அறிவிப்பு
  • எந்த நேரமும் தாக்குதல் நடத்த தயார் – விமானப்படை தளபதி
  • ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மார்ச்சில் வெளியாகிறது!
  • மாகந்துர மதுஷ் நாடு கடத்தப்படும் வாய்ப்பு?
  • ஒட்டாவா பகுதி மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை
  1. முகப்பு
  2. இலங்கை
  3. ஜனாதிபதி செயலகத்தில் பெருகியுள்ள பூனைகளுக்கு குடும்ப கட்டுப்பாடு!

ஜனாதிபதி செயலகத்தில் பெருகியுள்ள பூனைகளுக்கு குடும்ப கட்டுப்பாடு!

In இலங்கை     October 20, 2018 9:16 am GMT     0 Comments     1406     by : ஜெயச்சந்திரன் விதுஷன்

ஜனாதிபதி செயலகத்தில் பெருகியுள்ள பூனைகளை அங்கிருந்து அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு மாநகர சபையிடம் (CMC) ஜனாதிபதி செயலகம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 3 வருடங்களாக ஜனாதிபதியின் செயலகத்தில் பூனைகள் வேகமாக வளர்ந்து வருவதாகக் கூறியே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த கொழும்பு மாநகர சபையின் தலைமை கால்நடை வைத்தியர் I.V.P. தர்மவர்த்தன, பூனைகளை அங்கிருந்து அகற்றுவது சாத்தியமில்லை என கூறியுள்ளார்.

அத்துடன் குறித்த பூனைகளை கொண்டு சென்று விடுவதற்கான நிலையங்கள் இல்லை என சுட்டிக்காட்டிய அவர், அடுத்த வாரமளவில் அந்த பூனைகளுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • ரணில் மீண்டும் பொய்யான வாக்குறுதிகளை வழங்க ஆரம்பித்துவிட்டார் – மஹிந்த அணி குற்றச்சாட்டு!  

    எதிர்வரும் தேர்தல்களில் வெற்றிபெறுவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பொய்யான வாக்குறுதிகளை இ

  • யாழிலிருந்து பயணித்த பேருந்து மீது கல்வீச்சுத் தாக்குதல்  

    யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பேருந்து மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள

  • தேயிலைத்துறை தொடர்பான பிரச்சினைகளை கண்டறிய விசேட குழு நியமனம்  

    தேயிலைத்துறை சார்ந்த குறுங்கால மற்றும் நெடுங்கால பிரச்சினைகளை கண்டறிவதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்ட

  • எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பினார்!  

    மாநாடொன்றில் கலந்து கொள்வதற்காக இந்தியா சென்றிருந்த எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பி

  • பட்டதாரிகள் மீது நீர்தாரை, கண்ணீர்ப்புகை தாக்குதல் (2 ஆம் இணைப்பு)  

    கொழும்பில் வேலையற்ற பட்டதாரிகள் மீது பொலிஸாரால் நீர்தாரைப் பிரயோகம் மற்றும் கண்ணீர் புகைப்பிரயோகம் ம


#Tags

  • Colombo
  • colombo Municipal Council
  • president house
    பிந்திய செய்திகள்
  • எந்த நேரமும் தாக்குதல் நடத்த தயார் – விமானப்படை தளபதி
    எந்த நேரமும் தாக்குதல் நடத்த தயார் – விமானப்படை தளபதி
  • ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மார்ச்சில் வெளியாகிறது!
    ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மார்ச்சில் வெளியாகிறது!
  • வடக்கில் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு
    வடக்கில் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு
  • மாகந்துர மதுஷ் நாடு கடத்தப்படும் வாய்ப்பு?
    மாகந்துர மதுஷ் நாடு கடத்தப்படும் வாய்ப்பு?
  • ஒட்டாவா பகுதி மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை
    ஒட்டாவா பகுதி மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை
  • காதலனுடன் செல்வதற்கு அடம்பிடித்த மகள்: பொலிஸ் நிலையத்திலேயே விஷம் குடித்தார் தந்தை
    காதலனுடன் செல்வதற்கு அடம்பிடித்த மகள்: பொலிஸ் நிலையத்திலேயே விஷம் குடித்தார் தந்தை
  • பிரெக்ஸிற்றிற்காக ஒன்றிணையுமாறு பிரதமர் தெரேசா மே அழைப்பு!
    பிரெக்ஸிற்றிற்காக ஒன்றிணையுமாறு பிரதமர் தெரேசா மே அழைப்பு!
  • ஸ்கொட்லாந்தில் ஒரே சிறையில் 1,400 க்கும் அதிகமான கைதிகள் அவதி!
    ஸ்கொட்லாந்தில் ஒரே சிறையில் 1,400 க்கும் அதிகமான கைதிகள் அவதி!
  • யெலோ வெஸ்ட் போராட்டம் – 16 பேர் பாரிஸில் கைது!
    யெலோ வெஸ்ட் போராட்டம் – 16 பேர் பாரிஸில் கைது!
  • கொல்லப்பட்ட கனேடிய சிறுமிக்கு பொதுமக்கள் அஞ்சலி
    கொல்லப்பட்ட கனேடிய சிறுமிக்கு பொதுமக்கள் அஞ்சலி
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.