News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தேசிய பெண்கள் கட்சி அறிவிப்பு
  • ரொறன்ரோவில் வழமைக்கு மாறான காலநிலை!
  • ஜெயம் ரவியின் புதிய திரைப்படங்கள் குறித்த அறிவிப்பு
  • அட்மிரல் வசந்தவின் கடவுச்சீட்டு முடக்கம் – விரைவில் கைது செய்ய நடவடிக்கை
  • வெனிசுவேலாவின் எல்லை நகரங்களில் மோதல்
  1. முகப்பு
  2. இலங்கை
  3. ஜனாதிபதி – பிரதமருக்கு இடையில் முக்கிய சந்திப்பு!

ஜனாதிபதி – பிரதமருக்கு இடையில் முக்கிய சந்திப்பு!

In இலங்கை     November 9, 2018 11:15 am GMT     0 Comments     1716     by : ஜெயச்சந்திரன் விதுஷன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் விசேட சந்திப்பு ஒன்று சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறும் இந்த சந்திப்பின் போது எதிர்கால செயற்பாடு குறித்த முக்கிய விடயங்கள் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த 26 ஆம் திகதி ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக ஜனாதிபதி நியமித்திருந்தார்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என பல கட்சிகளும் தெரிவித்து வருகின்ற நிலையில் 14 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் என ஜனாதிபதி அறிவித்தார்.

இதன் பின்னர் ஐக்கிய தேசிய கட்சி உட்பட பல கட்சிகளும் புதிய அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை என்றும் இதனாலேயே நாடாளுமன்றம் கூட்டப்படவில்லை எனவும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது.

எதிர்வரும் 14ஆம் திகதி மீண்டும் நடைபெறும் நாடாளுமன்ற அமர்வின் போது தமக்கான உறுப்பினர்கள் எண்ணிக்கை இல்லை என்பதை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக உணர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் விசேட சந்திப்பு ஒன்று நடைபெற்று வருகின்றது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்  

    அரசியலமைப்பு பேரவையில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைவாகவுள்ளதாக எதிர்க் கட்சித்

  • சமந்தா இலங்கைக்கு விஜயம்  

    ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இவர் எதிர்வ

  • மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!  

    ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெறமுன கட்சிகள் இணைந்த புதிய கூட்டணியை இறுதிசெய்ய ஆறு பேர

  • ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!  

    ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகம் ரொபிக் பார்க் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்

  • கோட்டாக்கு எதிரான வழக்கு விசாரணை மார்ச் வரை ஒத்திவைப்பு!  

    முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மார்ச் மு


#Tags

  • Colombo
  • Mahinda Rajapaksa
  • Maithripala Sirisena
    பிந்திய செய்திகள்
  • ரொறன்ரோவில் வழமைக்கு மாறான காலநிலை!
    ரொறன்ரோவில் வழமைக்கு மாறான காலநிலை!
  • ஜெயம் ரவியின் புதிய திரைப்படங்கள் குறித்த அறிவிப்பு
    ஜெயம் ரவியின் புதிய திரைப்படங்கள் குறித்த அறிவிப்பு
  • அட்மிரல் வசந்தவின் கடவுச்சீட்டு முடக்கம் – விரைவில் கைது செய்ய நடவடிக்கை
    அட்மிரல் வசந்தவின் கடவுச்சீட்டு முடக்கம் – விரைவில் கைது செய்ய நடவடிக்கை
  • LKG திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் விபரம் இதோ!
    LKG திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் விபரம் இதோ!
  • அல்ஜீரிய தலைநகரில் ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – 41 பேர் கைது!
    அல்ஜீரிய தலைநகரில் ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – 41 பேர் கைது!
  • இந்தியா-பாகிஸ்தான் இடையில் எழுந்துள்ள பதற்றத்தை தணிக்க உதவுமாறு ஐ.நா.வுக்கு கடிதம்
    இந்தியா-பாகிஸ்தான் இடையில் எழுந்துள்ள பதற்றத்தை தணிக்க உதவுமாறு ஐ.நா.வுக்கு கடிதம்
  • கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 114ஆக அதிகரிப்பு!
    கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 114ஆக அதிகரிப்பு!
  • பிரிஸ்டொல் நகரில் வெடிப்புச் சம்பவம்: மூவர் படுகாயம்
    பிரிஸ்டொல் நகரில் வெடிப்புச் சம்பவம்: மூவர் படுகாயம்
  • ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் இராணுவம் மீண்டும் தாக்குதல்
    ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் இராணுவம் மீண்டும் தாக்குதல்
  • பரிஸில் யெலோ வெஸ்ட் போராட்டம் அமைதியாக முன்னெடுப்பு
    பரிஸில் யெலோ வெஸ்ட் போராட்டம் அமைதியாக முன்னெடுப்பு
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.