News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • பிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர் விடயத்தில் திடீர் திருப்பம் – நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு வெளியானது!
  • தெற்காசிய பிராந்திய தூய்மைப்படுத்தல் மாநாடு இம்முறை இலங்கையில்!
  • சூனியக்காரிகளின் முத்திரைகள் அடங்கிய குகைகள் கண்டுபிடிப்பு!
  • புல்வாமா தாக்குதல் சம்பவம்: மம்தா தலைமையில் அமைதிப் பேரணி
  • மைத்திரி தம்முடன் இணைந்தமைக்கான காரணத்தை வெளியிட்டார் மஹிந்தர்!
  1. முகப்பு
  2. ஐரோப்பா
  3. ஜமால் கஷோக்கி மரணத்தின் மர்மம் தீரும் வரை சவுதிக்கு ஆயுதங்கள் விற்கப்படமாட்டாது – ஜேர்மனி

ஜமால் கஷோக்கி மரணத்தின் மர்மம் தீரும் வரை சவுதிக்கு ஆயுதங்கள் விற்கப்படமாட்டாது – ஜேர்மனி

In ஐரோப்பா     October 27, 2018 4:05 am GMT     0 Comments     1784     by : krishan

சவுதி அரேபியாவின் மன்னர் சல்மானின் முடியாட்சிக்கு எதிராக தீவிர விமர்சனங்களை வெளியிட்ட ஊடகவியலாளர் ஜமால் கசோக்கி துருக்கி சவுதி தூதரகத்தில் வைத்து சந்தேகத்திற்கிடமான வகையில் கொல்லப்பட்டார். இந்த தகவலை சவுதி அரசாங்கம் இறுதி கட்டத்தில் உறுதி செய்தது.

இதனை அடுத்து, சவுதிக்கு அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளும் அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஜமால் கஷோக்கியின் மர்மமான மரணம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகின்றது

இந்தநிலையில், ஜமால் கசோக்கியின் படுகொலை குறித்து முழுமையான விசாரணை நடத்தி, கொலையில் உள்ள மர்மங்கள் அவிழ்க்கப்படும் வரையில் சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யப்படமாட்டாது என்று ஜேர்மன் அதிபர் அங்கேலா மேர்கல் தெரிவித்துள்ளார்.

செக் குடியரசின் பிரதமர் ஆண்ட்ரெஜ் பேபிஸ் உடன் பராகுவேயில் நேற்று (வௌ்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டா்ர.

480 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவிலான ஆயுதங்களை சவுதிக்கு ஏற்றுமதி செய்ய கடந்த மாதம் ஜெர்மனி இணக்கம் தெரிவித்திருந்தது.

அதேவேளை, ஐரோப்பா பிரெக்சிற் தொடர்பில் ஒரு முறையான தீர்வை விரும்புகிறது. பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதுபோன்று பிற விடயங்கள் தொடர்பில் விவாதிக்கவில்லை.

இதுதவிர, துருக்கியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜேர்மனிய பிரஜைகளின் விவகாரம் தொடர்பாக அந்த நாட்டு ஜனாதிபதி தையிப் எர்டோகனிடம் கலந்துரையாடியிருப்பதாக ஜேர்மன் அதிபர் இந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • யேமன் மக்களின் உயிரிழப்பிற்கு பிரித்தானிய ஆயுத விநியோகமே காரணம்: அறிக்கை  

    பிரித்தானியாவின் சவுதி அரேபியாவிற்கான ஆயுத விநியோகம், யேமனில் ஏராளமான பொதுமக்களின் உயிரிழப்பிற்கு கா

  • நேட்டோ செலவீனத்தை அதிகரிக்க ஜேர்மன்- பிரித்தானியா நடவடிக்கை  

    நேட்டோவிற்கான செலவீனத்தை அதிகரிப்பதற்கான கடப்பாட்டை ஜேர்மனும், பிரித்தானியாவும் புதுப்பித்துக் கொண்ட

  • சவுதி அரேபியாவை கருப்புப் பட்டியலில் இணைத்தது ஐரோப்பிய ஒன்றியம்  

    சவுதி அரேபியா, பனமா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளை ஐரோப்பிய ஒன்றியம் கருப்பு பட்டியலில் இணைத்துள்ளது.

  • கஷோக்கியின் படுகொலையை நாங்களே விசாரணை செய்வோம்: சவுதி அரேபியா  

    ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் படுகொலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை விசாரணை நடத்தவேண்டிய அவசியமில்லை எ

  • ஆபத்தான நாடுகள் பட்டியலில் சவுதி! – ஐரோப்பிய ஆணையகம் நடவடிக்கை  

    பணமோசடி தொடர்பான ஆபத்தான நாடுகள் பட்டியலில் சவுதி அரேபியா மற்றும் பனாமாவை போன்ற நாடுகளை உள்ளடக்குவது


#Tags

  • Angela Merkel
  • Germany
  • Jamal Khashoggi
  • SAUDI ARABIA
    பிந்திய செய்திகள்
  • சூனியக்காரிகளின் முத்திரைகள் அடங்கிய குகைகள் கண்டுபிடிப்பு!
    சூனியக்காரிகளின் முத்திரைகள் அடங்கிய குகைகள் கண்டுபிடிப்பு!
  • பிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்!
    பிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்!
  • பேட்ட, விஸ்வாசம் தமிழகத்தின் மொத்த வசூல் விபரம் இதோ
    பேட்ட, விஸ்வாசம் தமிழகத்தின் மொத்த வசூல் விபரம் இதோ
  • ‘தேவ்’ படத்தின் தமிழக வசூல் இதுதான்
    ‘தேவ்’ படத்தின் தமிழக வசூல் இதுதான்
  • சபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை – சிசிர ஜயகொடி
    சபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை – சிசிர ஜயகொடி
  • புத்தளத்தை சென்றடைந்த சாதனைப் பயணி கொழும்புக்கான பயணத்தை ஆரம்பித்தார்
    புத்தளத்தை சென்றடைந்த சாதனைப் பயணி கொழும்புக்கான பயணத்தை ஆரம்பித்தார்
  • 14வது வாரமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!
    14வது வாரமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!
  • அரசாங்கம் பொறுப்புக்கூறியே ஆகவேண்டும் – ரணிலின் கருத்துக்கு ஜனநாயக போராளிகள் கட்சி பதில்
    அரசாங்கம் பொறுப்புக்கூறியே ஆகவேண்டும் – ரணிலின் கருத்துக்கு ஜனநாயக போராளிகள் கட்சி பதில்
  • காதல் மனைவியுடன் காதலர் தினம் – ஹரி செலவிட்ட பணம் எவ்வளவு தெரியுமா?
    காதல் மனைவியுடன் காதலர் தினம் – ஹரி செலவிட்ட பணம் எவ்வளவு தெரியுமா?
  • கிராம மக்களின் வறுமை நிலை குறைவடைந்து வருகிறது – Hartwig Schafer
    கிராம மக்களின் வறுமை நிலை குறைவடைந்து வருகிறது – Hartwig Schafer
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.