News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ஜனாதிபதி தனது அமைச்சுப் பொறுப்புக்களைத் துறக்க வேண்டும்: மனுஷ நாணயக்கார
  • அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய
  • பொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
  • ‘ஒருபோதும் மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்’: சிஆர்பிஎஃப்
  • சதிகளைக் கடந்தவர்: முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை பாராட்டு
  1. முகப்பு
  2. உலகம்
  3. ஜோர்தானில் பெரு வெள்ளம் : ஏழு பேர் உயிரிழப்பு – சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்!

ஜோர்தானில் பெரு வெள்ளம் : ஏழு பேர் உயிரிழப்பு – சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்!

In உலகம்     November 10, 2018 7:42 am GMT     0 Comments     1300     by : krishan

ஜோர்தானின் புராதன நகரான பெட்ராவில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை குறைந்தது 7 பேர் உயிரிழந்ததுடன் சுமார் 4 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து வௌியேற்றப்பட்டுள்ளனர்.

தலைநகர் அம்மானுக்கு தென்மேற்காகவுள்ள மடபா பகுதியில் வாகனமொன்றில் பயணித்த ஐந்து பேர் வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அவர்களை மீட்பதற்காக மீட்புப் படையினரும் உலங்கு வானூர்திகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, நாட்டில் நிலவும் அடை மழையை அடுத்து துறைமுக நகரான அகபாவிலும் அவசர காலநிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

சாக்கடல் பகுதியில் ஏற்பட்ட கடும் வௌ்ளம் காரணமாக பெரும்பாலும் சிறார்கள் உட்பட 21 பேர் நீரில் மூழ்கியதை அடுத்து இ இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஒரு குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்ததுடன், பாதிக்கப்பட்ட மக்கள் பலர் அங்கிருந்து வௌியேற்றப்பட்டுள்ளனர். இதுதவிர, தலைநகருக்கு வரும் பல பிரதான வீதிகளும் துண்டிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்


#Tags

  • அம்மானுக்கு தென்மேற்காக
  • ஜோர்தானில் பெரு வெள்ளம் :
  • புராதன நகரான பெட்ரா
    பிந்திய செய்திகள்
  • அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய
    அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய
  • பொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
    பொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
  • ஆர்யா – சாயிஷாவுக்கு காதல் திருமணம் இல்லை : சாயிஷா தாயார்
    ஆர்யா – சாயிஷாவுக்கு காதல் திருமணம் இல்லை : சாயிஷா தாயார்
  • அகதிகள் மீண்டும் தாயகத்திற்கு வருவதற்கு ஐ.நா. உதவ வேண்டும் – ஆளுநர் கோரிக்கை!
    அகதிகள் மீண்டும் தாயகத்திற்கு வருவதற்கு ஐ.நா. உதவ வேண்டும் – ஆளுநர் கோரிக்கை!
  • காலநிலை மாற்றத்துக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
    காலநிலை மாற்றத்துக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
  • பயிற்சியாளர் மாணவனுக்கு கன்னத்தில் அறைந்த விவகாரம் – மஹேல கண்டனம்!
    பயிற்சியாளர் மாணவனுக்கு கன்னத்தில் அறைந்த விவகாரம் – மஹேல கண்டனம்!
  • பிக் பஷ் ரி-20 தொடர்: மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
    பிக் பஷ் ரி-20 தொடர்: மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
  • மனித உரிமைகள், ஜனநாயகம் குறித்து அமெரிக்கா அதிகம் வலியுறுத்தக் கூடாது – அட்மிரல் ஜயநாத் கொலம்பகே
    மனித உரிமைகள், ஜனநாயகம் குறித்து அமெரிக்கா அதிகம் வலியுறுத்தக் கூடாது – அட்மிரல் ஜயநாத் கொலம்பகே
  • மத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் – சம்பிக்க
    மத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் – சம்பிக்க
  • பிரெக்ஸிற் காலக்கெடு நீடிக்கப்படுவது சாத்தியம்: ஐரிஷ் பிரதமர்
    பிரெக்ஸிற் காலக்கெடு நீடிக்கப்படுவது சாத்தியம்: ஐரிஷ் பிரதமர்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.