டிசம்பர் முதலாம் திகதிக்குள் கொவிட்-19 தடுப்பூசிக்கு பிரித்தானியா ஒப்புதல்?
In இங்கிலாந்து November 23, 2020 8:05 am GMT 0 Comments 2030 by : Anojkiyan

பைசர் இன்க் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசிக்கு டிசம்பர் முதலாம் திகதிக்குள் பிரித்தானியா ஒழுங்குமுறை ஒப்புதல் அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியா உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டாளர்கள், கொவிட்-19 தடுப்பூசியின் முறையான மதிப்பீட்டைத் ஆரம்பிக்கவுள்ளதாக டெலிகிராப் வெளியிட்டு உள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே அரசாங்க மருத்துவமனைகள் அடுத்த மாத ஆரம்பத்திலேயே தடுப்பூசி செலுத்த தயாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாடு அமைப்பு ஒப்புதல் அளித்துவிட்டால் இது சாத்தியமே என கூறப்படுகிறது.
இதன்மூலம் அமெரிக்காவில் தயாராகும் பைசர் மற்றும் பயான்டெக் நிறுவன தடுப்பூசி, அமெரிக்கர்களுக்கு கிடைப்பதற்கு முன்னால், பிரித்தானியர்களுக்கு கிடைக்க வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்
-
வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க இன்று (புதன்கிழமை) முதல் அவரின் இல்லத்தில்
-
வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரா
-
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஏரியல் என்ற யூத குடியேற்றத்திற்கு அருகே இஸ்ரேலிய படைகளின் துப்பாக
-
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து 1,520 குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவி
-
யாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத
-
முல்லைத்தீவு- தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் அய்யனார் ஆலய பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரா
-
பிக்பொஸ் புகழ், ரம்யா பாண்டியன் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில
-
வடக்கு மாகாணத்தில் மருத்துவர்கள், தாதியர்கள் உட்பட்ட சுகாதாரத் துறையினருக்கு வழங்க 10 ஆயிரத்து 400 ப
-
ஹட்டனில் உள்ள ஆடவர் பாடசாலை ஒன்றில் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக அம்பகமுவ பதில்