News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய
  • பொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
  • ‘ஒருபோதும் மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்’: சிஆர்பிஎஃப்
  • சதிகளைக் கடந்தவர்: முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை பாராட்டு
  • பிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே எதிர்பார்ப்பு – சுரேன் ராகவன்
  1. முகப்பு
  2. இலங்கை
  3. டி.எஸ்.சேனாநாயக்க, பண்டாரநாயக்க ஆகிய இருவரினதும் இணைப்பே நான் – ஜனாதிபதி

டி.எஸ்.சேனாநாயக்க, பண்டாரநாயக்க ஆகிய இருவரினதும் இணைப்பே நான் – ஜனாதிபதி

In இலங்கை     October 23, 2018 4:25 pm GMT     0 Comments     1334     by : Benitlas

டி.எஸ்.சேனாநாயக்க, பண்டாரநாயக்க ஆகிய இருவரினதும் இணைப்பே தாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “டி.எஸ்.சேனாநாயக்க, பண்டாரநாயக்க ஆகிய இருவரினதும் இணைப்பே மைத்திரிபால சிறிசேன.

பொது வேட்பாளராக 2014 நவம்பர் மாதம் ராஜபக்ஸ அரசாங்கத்திலிருந்து வௌியேறி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஜனாதிபதித் தேர்தலுக்காக இணையும் போது டி.எஸ். டட்லி ஆகியோரின் ஐக்கிய தேசியக் கட்சியிலேயே இணைகிறேன் என்றே நான் எண்ணியிருந்தேன்.

எனினும், டி.எஸ், டட்லி ஆகியோரின் ஐக்கிய தேசியக் கட்சி அல்லவென்பது எனக்கு பின்னரே புரிந்தது. டி.எஸ் சேனாநாயக்கவிடம் நியாயம், வௌிப்படைத்தன்மை என்பன காணப்பட்டன.

டி.எஸ், F.R சேனாநாயக்க, டட்லி, RD ஆகியோர் அர்ப்பணிப்பு மிக்கவர்கள். ஊழல், மோசடி, திருட்டு ஆகியன அவர்களிடம் ஒருபோதும் காணப்படவில்லை.

அதன் காரணமாகவே ஐக்கிய தேசியக் கட்சி பாரிய கட்சியாக கட்டியெழுப்பப்பட்டது. டி.எஸ். சேனாநாயக்கவை நினைவுகூரும் இன்றைய தினத்தில், எதிர்காலத்தில் டி.எஸ், டட்லி ஆகியோரின் ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் உருவாக வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன்.“ என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • ஜனாதிபதி பங்கேற்ற நிகழ்வொன்றில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது  

    சிறிபுர-நுவரகல பகுதியில், சந்தேகத்துக்கிடமான வகையில், தனது பணப் பையில் துப்பாக்கி ரவையின் பாகங்களை வ

  • ஐ.தே.க.-வின் கோரிக்கையை நிராகரித்தார் ஜனாதிபதி  

    அரச வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால

  • பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் வருத்தமளிக்கின்றது – மைத்திரி!  

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் மிகவும் வருத்தமளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே

  • எவராக இருந்தாலும் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் – ஜனாதிபதி அதிரடி  

    போதைப்பொருள் கடத்தல், சுற்றாடல் அழிவு நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் எவராக இருந்தாலும் பதவி நிலைகள

  • மாகாணசபை அமைச்சை மைத்திரி பொறுப்பேற்க வேண்டும் – மஹிந்த அணி!  

    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாகாணசபை அமைச்சைப் பொறுப்பேற்று, உடனடியாக மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்


#Tags

  • ஐக்கிய தேசியக் கட்சி
  • டி.எஸ்.சேனாநாயக்க
  • பண்டாரநாயக்க
  • மைத்திரிபால சிறிசேன
    பிந்திய செய்திகள்
  • அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய
    அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய
  • பொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
    பொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
  • ஆர்யா – சாயிஷாவுக்கு காதல் திருமணம் இல்லை : சாயிஷா தாயார்
    ஆர்யா – சாயிஷாவுக்கு காதல் திருமணம் இல்லை : சாயிஷா தாயார்
  • காலநிலை மாற்றத்துக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
    காலநிலை மாற்றத்துக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
  • பயிற்சியாளர் மாணவனுக்கு கன்னத்தில் அறைந்த விவகாரம் – மஹேல கண்டனம்!
    பயிற்சியாளர் மாணவனுக்கு கன்னத்தில் அறைந்த விவகாரம் – மஹேல கண்டனம்!
  • பிக் பஷ் ரி-20 தொடர்: மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
    பிக் பஷ் ரி-20 தொடர்: மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
  • மனித உரிமைகள், ஜனநாயகம் குறித்து அமெரிக்கா அதிகம் வலியுறுத்தக் கூடாது – அட்மிரல் ஜயநாத் கொலம்பகே
    மனித உரிமைகள், ஜனநாயகம் குறித்து அமெரிக்கா அதிகம் வலியுறுத்தக் கூடாது – அட்மிரல் ஜயநாத் கொலம்பகே
  • மத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் – சம்பிக்க
    மத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் – சம்பிக்க
  • பிரெக்ஸிற் காலக்கெடு நீடிக்கப்படுவது சாத்தியம்: ஐரிஷ் பிரதமர்
    பிரெக்ஸிற் காலக்கெடு நீடிக்கப்படுவது சாத்தியம்: ஐரிஷ் பிரதமர்
  • யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்!
    யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.