News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • 032 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தோனேசியா விருப்பம்
  • பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவுடன் துணை நிற்போம் – ஆர்ஜன்டீன ஜனாதிபதி
  • அடுத்தடுத்து மோதிக்கொண்ட 15 வாகனங்கள் – ஆறு பேர் காயம்!
  • சூப்பர் மூன் குறித்த ஐரோப்பியர்களுக்கான அறிவிப்பு!
  • மொட்டுக்கட்சியினரிடம் தமிழ் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் – சிறிநேசன்
  1. முகப்பு
  2. இந்தியா
  3. டெல்லி ஐ.ஏ.எஸ் கல்வியகத்தில் பயின்ற தமிழக மாணவி தற்கொலை!

டெல்லி ஐ.ஏ.எஸ் கல்வியகத்தில் பயின்ற தமிழக மாணவி தற்கொலை!

In இந்தியா     October 28, 2018 2:27 pm GMT     0 Comments     1332     by : krishan

டெல்லியில் உள்ள ஐ.ஏ.எஸ் தேர்வு பயிற்சி கல்லூரியில் பயின்று வந்த தமிழக மாணவியான ஸ்ரீமதி என்பவர் தற்கொலை செய்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள ஆலாம் பாளையத்தை சேர்ந்த தங்கராஜ் ஸ்ரீமதி (20) டெல்லியில் கடந்த 6 மாதங்களாக ஐ.ஏ.எஸ் கல்லூரியில் கல்வி கற்று வந்தார்.

இந்தநிலையில் கரோல் பாக் பகுதியில் மாணவியர் தங்கும் விடுதியில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக டெல்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தகவலறிந்த மாணவியின் பெற்றோர் டெல்லிக்கு சென்றனர்.

தமிழக மாணவி டெல்லியில் கல்லூரியில் பயின்ற போது தற்கொலை செய்துகொண்டமை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து டெல்லி பொலிஸா்ர தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

கடுமையான மன உளைச்சல் காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. மரண விசாரணைகளின் பின்னர் மாணவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு மாணவியின் உடல் தமிழகத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்


#Tags

  • டெல்லி ஐ.ஏ.எஸ் கல்வியகம்
  • தமிழக மாணவி தற்கொலை!
    பிந்திய செய்திகள்
  • 032 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தோனேசியா விருப்பம்
    032 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தோனேசியா விருப்பம்
  • அடுத்தடுத்து மோதிக்கொண்ட 15 வாகனங்கள் – ஆறு பேர் காயம்!
    அடுத்தடுத்து மோதிக்கொண்ட 15 வாகனங்கள் – ஆறு பேர் காயம்!
  • சூப்பர் மூன் குறித்த ஐரோப்பியர்களுக்கான அறிவிப்பு!
    சூப்பர் மூன் குறித்த ஐரோப்பியர்களுக்கான அறிவிப்பு!
  • நீங்காத நினைவுகள் பாகம் – 16
    நீங்காத நினைவுகள் பாகம் – 16
  • ஜெயலலிதாவின் ‘வெப் சீரிஸ் குயின்’ குறித்து முக்கிய அறிவிப்பு
    ஜெயலலிதாவின் ‘வெப் சீரிஸ் குயின்’ குறித்து முக்கிய அறிவிப்பு
  • இன்னும் பல உறுப்பினர்கள் கட்சி விலகக்கூடும்: தொழிற்கட்சி துணைத்தலைவர்
    இன்னும் பல உறுப்பினர்கள் கட்சி விலகக்கூடும்: தொழிற்கட்சி துணைத்தலைவர்
  • பாகிஸ்தானுடன் எந்தவொரு அமைதிப் பேச்சுக்கும் இடமில்லை – மோடி திட்டவட்டம்
    பாகிஸ்தானுடன் எந்தவொரு அமைதிப் பேச்சுக்கும் இடமில்லை – மோடி திட்டவட்டம்
  • இயந்திர வாள்களை பதிவு செய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு
    இயந்திர வாள்களை பதிவு செய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு
  • ஒல்லிக்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு
    ஒல்லிக்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு
  • யூஸ்டன் ரயில் நிலையமருகே கத்திக்குத்து- ஒருவர் பலி, 11 பேர் கைது!
    யூஸ்டன் ரயில் நிலையமருகே கத்திக்குத்து- ஒருவர் பலி, 11 பேர் கைது!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.