News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • புதையல் தோண்டிய குற்றச்சாட்டு – விடுதலை புலி உறுப்பினர் உட்பட 8 பேர் கைது!
  • விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் இறுதிப்பயணம்!
  • பங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு!
  • யூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்
  • தேசிய அரசாங்கம் அமைப்பதில் சிக்கல்..!
  1. முகப்பு
  2. இந்தியா
  3. தகுதி நீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவகாரம்: பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கை நிராகரிப்பு

தகுதி நீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவகாரம்: பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கை நிராகரிப்பு

In இந்தியா     October 30, 2018 5:04 am GMT     0 Comments     1422     by : Yuganthini

தகுதி நீக்கம் செய்யப்பட்ட பதினொறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வழக்கின் மீதான விசாரணையை ஒத்தி வைக்குமாறு தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

குறித்த வழக்கு மீதான விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த மாதம் 25ஆம் திகதி நடைபெற்ற விசாரணையின் போதான மனுக்களின் மீது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை செயலாளர் ஆகியோர் 4 வாரங்களில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை ஒக்டோபர் 30ஆம் திகதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 நாடாளுமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க கொறடா சக்கரபாணி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு மற்றும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 நாடாளுமன்ற உறுப்பினர்களை  தகுதி நீக்கம் செய்யக்கோரி டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதுதான விசாரணைகள் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • பல்கேரியா – இந்தியா உறவுகளை மேம்படுத்துவைத்து குறித்து முக்கிய ஆலோசனை!  

    இந்தியா – பல்கேரியா நாடுகளுக்கிடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக வெளியுறவுத்துறை அமை

  • புல்வாமா தாக்குதல் – வைரமுத்து கண்டனம்!  

    புல்வாமா குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாடலாசிரியர் வைரமுத்து பயங்கரவ

  • மாகந்துர மதுஷ் நாடு கடத்தப்படும் வாய்ப்பு?  

    டுபாயில் கைதுசெய்யப்பட்ட போதைப்பொருள் வர்த்தகரும் பாதாள உலகக்குழு தலைவர்களில் ஒருவருமான மாகந்துர மது

  • பிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர் விடயத்தில் திடீர் திருப்பம்!  

    பிரித்தானியாவில் அகதி விண்ணப்பம் கோரும் இலங்கையர்கள் தொடர்பாக பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்த

  • தெற்காசிய பிராந்திய தூய்மைப்படுத்தல் மாநாடு இம்முறை இலங்கையில்!  

    தெற்காசிய பிராந்திய தூய்மைப்படுத்தல் மாநாடு கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 21ஆம் முதல் 23ஆம்


#Tags

  • #panner selvam#
  • court
  • INDIA
  • இந்தியா
  • நீதிமன்றம்
  • பன்னீர் செல்வம்
    பிந்திய செய்திகள்
  • புதையல் தோண்டிய குற்றச்சாட்டு – விடுதலை புலி உறுப்பினர் உட்பட 8 பேர் கைது!
    புதையல் தோண்டிய குற்றச்சாட்டு – விடுதலை புலி உறுப்பினர் உட்பட 8 பேர் கைது!
  • விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் இறுதிப்பயணம்!
    விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சலாவின் இறுதிப்பயணம்!
  • பங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு!
    பங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு!
  • யூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்
    யூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்
  • உலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் யாகம்
    உலக அமைதி வேண்டி கனடா சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் யாகம்
  • தென்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் திடீர் இடமாற்றம்
    தென்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் திடீர் இடமாற்றம்
  • ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு – ஜப்பான் பரிந்துரை
    ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு – ஜப்பான் பரிந்துரை
  • நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேலிக் கூத்தாக்கப்பட்டுள்ளனர்: ரஞ்சன்
    நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேலிக் கூத்தாக்கப்பட்டுள்ளனர்: ரஞ்சன்
  • வடகொரிய தலைநகரில் கண்கவர் மலர்க்கண்காட்சி!
    வடகொரிய தலைநகரில் கண்கவர் மலர்க்கண்காட்சி!
  • இலங்கை அணியின் வெற்றியைக் கொண்டாடிய முன்னாள் வீரர் – தமிழில் டுவிட்
    இலங்கை அணியின் வெற்றியைக் கொண்டாடிய முன்னாள் வீரர் – தமிழில் டுவிட்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.