News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • வியட்நாமில் முன்னாள் அமைச்சர்கள் இருவர் கைது!
  • இராமர் கோயில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – ஹரிஸ் ராவத்
  • வடக்கிலிருந்து இராணுவம் வெளியேறுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை: ஜி.எல்.பீரிஸ்!
  • துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் குறித்து பொலிஸ் சந்தேகம் (2ஆம் இணைப்பு)
  • ஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்
  1. முகப்பு
  2. இந்தியா
  3. தனியார் பாடசாலைகளின் கூடுதல் கல்வி கட்டணத்துக்கு எதிராக நடவடிக்கை

தனியார் பாடசாலைகளின் கூடுதல் கல்வி கட்டணத்துக்கு எதிராக நடவடிக்கை

In இந்தியா     March 24, 2018 7:18 am GMT     0 Comments     1314     by : Yuganthini

தனியார் பாடசாலைகளில் கூடுதல்  கல்வி கட்டணம் அறவிடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, தமிழகத்தின் கல்வியமைச்சர்  செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தனியார் கல்வி கட்டணம் தொடர்பில் இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஓய்வு பெற்ற நீதிபதியை ஆணையாளராக நியமித்து கல்வி கட்டணத்தை சீரமைக்கும்   நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தனியார் பாடசாலைகளில் கல்வி கட்டணங்கள் 25 சதவீதம் ஒதுக்கீடு தராமல் இருப்பின் அவர்கள் தொடர்பிலும் கல்வி நடவடிக்கை எடுக்கப்படுமென, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தனியார் பாடசாலைகளுக்கான கல்வி கட்டணத்தை அரசு இணையத்தளத்தில் பிரசுரித்துள்ளது. இந்நிலையில் சில தனியார் பாடசாலைகள் அதற்கு எதிரான முறையில் செயற்படுவதாக முறைபாடுகள்  எழுந்துள்ளன.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பான  வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்றம் மதுரை கிளை , தனியார் பாடசாலை கல்வி கட்டணத்தை சரியான முறையில் குறிப்பிட்டு ஏப்ரல் 30ஆம் திகதிக்குள் இணையத்தளத்தில் பிரசுரிக்க வேண்டுமென, பாடசாலை கல்விதுறை முதன்மை செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • ஹெலிகொப்டர் ஊழல் விவகாரம்: டுபாய் தொழிலதிபருக்கான பிணை மேலும் நீடிப்பு  

    ஹெலிகொப்டர் பேரத்தில் இடைத்தரகராக செயற்பட்ட டுபாய் தொழிலதிபருக்கான பிணையை மேலும் நீடித்து டெல்லி நீத

  • பிள்ளையானின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு  

    கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் விளக்கமற

  • காஷ்மீர் மாணவர்களுக்கு பாதுகாப்பு கோரி வழக்கு!  

    காஷ்மீர் மாணவர்களுக்கு பாதுகாப்பு கோரும் மனு மீதான வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) உச்ச நீதிமன்றத்தில்

  • கார்பன் அறிக்கை தொடர்பான தகவல்களை வெளியிட நீதிமன்றம் மறுப்பு  

    மனித எச்சங்களின் மாதிரிகள் தொடர்பான கார்பன் அறிக்கை உத்தியோகப்பூர்வமாக நீதிமன்றத்திற்கு வழங்கப்படும்

  • மனித எச்சங்களின் கார்பன் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு (2ஆம் இணைப்பு)  

    மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள் தொடர்பான கார்பன் அறிக்கை மன்ன


#Tags

  • court
  • education minister Chengottiyan
  • Private schools
  • கல்வியமைச்சர்  செங்கோட்டையன்
  • தனியார் பாடசாலைகள்
  • நீதிமன்றம்
    பிந்திய செய்திகள்
  • வியட்நாமில் முன்னாள் அமைச்சர்கள் இருவர் கைது!
    வியட்நாமில் முன்னாள் அமைச்சர்கள் இருவர் கைது!
  • இராமர் கோயில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – ஹரிஸ் ராவத்
    இராமர் கோயில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – ஹரிஸ் ராவத்
  • துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் குறித்து பொலிஸ் சந்தேகம் (2ஆம் இணைப்பு)
    துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் குறித்து பொலிஸ் சந்தேகம் (2ஆம் இணைப்பு)
  • ஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்
    ஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்
  • கனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டி!
    கனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டி!
  • வடக்கில் முதற்தடவையாக இடம்பெறவிருக்கும் இதழியல் மாநாடு!
    வடக்கில் முதற்தடவையாக இடம்பெறவிருக்கும் இதழியல் மாநாடு!
  • இலங்கை – சிம்பாப்வேக்கு இடையில் விமான சேவை ஒப்பந்தம்!
    இலங்கை – சிம்பாப்வேக்கு இடையில் விமான சேவை ஒப்பந்தம்!
  • பெங்களூர் விமானக் கண்காட்சியில் தீ விபத்து: வாகனங்கள் எரிந்து நாசம்!
    பெங்களூர் விமானக் கண்காட்சியில் தீ விபத்து: வாகனங்கள் எரிந்து நாசம்!
  • காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டத்திற்கு பலரும் ஆதரவு
    காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டத்திற்கு பலரும் ஆதரவு
  • டோனி கூறிய ஆலோசனைகள் குறித்து மனம் திறந்த விஜய் சங்கர்!
    டோனி கூறிய ஆலோசனைகள் குறித்து மனம் திறந்த விஜய் சங்கர்!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.