News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • மைத்திரி தம்முடன் இணைந்தமைக்கான காரணத்தை வெளியிட்டார் மஹிந்தர்!
  • பிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்!
  • பேட்ட, விஸ்வாசம் தமிழகத்தின் மொத்த வசூல் விபரம் இதோ
  • ‘தேவ்’ படத்தின் தமிழக வசூல் இதுதான்
  • இந்தியர்கள் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதிலடி கொடுப்போம் – மோடி சூளுரை
  1. முகப்பு
  2. இலங்கை
  3. தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

In இலங்கை     June 18, 2018 9:04 am GMT     0 Comments     1288     by : sujithra

அளுத்கம, களுத்துறை பாணந்துறை மற்றும் மொறட்டுவை ஆகிய பகுதிகளிருந்து புறக்கோட்டை வரை சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தூரசேவையில் ஈடுபடும் பேருந்துகள், பயணிகளை ஏற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே, இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பானது, தமது கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கும் வரை முன்னெடுக்கப்படும் என தனியார் பேருந்து ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் இந்த விடயம் குறித்து, இலங்கை போக்குவரத்து சபைக்கு ஏற்கனவே முறைப்பாடு செய்ததாகவும் அவர் கூறினார்.

தூரசேவை பேருந்துகளின் நிறுத்துமிடங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்து, அவற்றுக்கு எதிராக அபராதம் விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் தனியார் பேருந்து ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • சிலாபத்தில் தனியார் பேருந்து ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பு!  

    சிலாபத்தில் தனியார் பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். சி

  • சம்பள விடயம் தொடர்பான போராட்டங்கள் சதிச்செயல்: பெரியசாமி பிரதீபன்  

    ஆயிரம் ரூபாய் சம்பள விடயம் தொடர்பாக பொது அமைப்புகளின் போராட்டம் சதிச் செயலாக இருக்கலாம் என நுவரெலியா

  • வவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்!  

    வவுனியா எட்டாம் கட்டை பகுதியில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோ

  • பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு  

    கொழும்பு – கட்டுநாயக்க பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (வெள

  • தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தினை வெற்றிபெறச் செய்வோம்: ஆறுமுகன் தொண்டமான்  

    தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரிய பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் அவசரப்பட்டு எடுத்த


#Tags

  • தனியார் பேருந்து
  • பணிப்பகிஷ்கரிப்பு
  • பேருந்து ஊழியர்கள்
    பிந்திய செய்திகள்
  • பிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்!
    பிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்!
  • பேட்ட, விஸ்வாசம் தமிழகத்தின் மொத்த வசூல் விபரம் இதோ
    பேட்ட, விஸ்வாசம் தமிழகத்தின் மொத்த வசூல் விபரம் இதோ
  • ‘தேவ்’ படத்தின் தமிழக வசூல் இதுதான்
    ‘தேவ்’ படத்தின் தமிழக வசூல் இதுதான்
  • புத்தளத்தை சென்றடைந்த சாதனைப் பயணி கொழும்புக்கான பயணத்தை ஆரம்பித்தார்
    புத்தளத்தை சென்றடைந்த சாதனைப் பயணி கொழும்புக்கான பயணத்தை ஆரம்பித்தார்
  • 14வது வாரமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!
    14வது வாரமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!
  • காதல் மனைவியுடன் காதலர் தினம் – ஹரி செலவிட்ட பணம் எவ்வளவு தெரியுமா?
    காதல் மனைவியுடன் காதலர் தினம் – ஹரி செலவிட்ட பணம் எவ்வளவு தெரியுமா?
  • கிராம மக்களின் வறுமை நிலை குறைவடைந்து வருகிறது – Hartwig Schafer
    கிராம மக்களின் வறுமை நிலை குறைவடைந்து வருகிறது – Hartwig Schafer
  • குஷல் ஜனித் பெரேரா அபாரம் – இலங்கை அணிக்கு அசத்தல் வெற்றி
    குஷல் ஜனித் பெரேரா அபாரம் – இலங்கை அணிக்கு அசத்தல் வெற்றி
  • ஜம்மு-காஷ்மீர் குண்டுவெடிப்பில் இராணுவ அதிகாரி உயிரிழப்பு!
    ஜம்மு-காஷ்மீர் குண்டுவெடிப்பில் இராணுவ அதிகாரி உயிரிழப்பு!
  • “இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்!
    “இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.