News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • அணு ஆயுதக்களைவு தொடர்பாக இலங்கை முன்மொழிவு!
  • ஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: ஜெரெமி கோர்பின்
  • அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும் அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த தயார் – புடின்
  • 250 மில்லியன் ரூபாய் செலவில் யாழில் வர்த்தக மையம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!
  • கமல் தனித்து நிற்பது தவறான முடிவு – செல்லூர் ராஜு
  1. முகப்பு
  2. உலகம்
  3. தன்சானியா படகு விபத்து: உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு

தன்சானியா படகு விபத்து: உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு

In உலகம்     September 24, 2018 6:14 am GMT     0 Comments     1684     by : Varshini

தன்சானியாவின் விக்ரோரியா ஏரியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 218ஆக அதிகரித்துள்ளது.

கடற்படையின் சுழியோடிகள் தொடர்ந்தும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதோடு, மேலும் பலர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது.

கடந்த 20ஆம் திகதி 300இற்கும் அதிகமானோரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் இந்த பேரனர்த்தம் ஏற்பட்டது.

விக்ரோரியா ஏரியில் அமைந்துள்ள மிகப்பெரிய தீவான உகெர்வேயை நோக்கி பயணித்த குறித்த படகு, தரிப்பிடத்தை அடைய சில மீற்றர் தொலைவில் கவிழ்ந்துள்ளது.

அரசாங்கத்திற்கு சொந்தமான இந்தப் படகில் அதிகமானோரை ஏற்றிச் சென்றமையே விபத்திற்கு காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைதுசெய்யுமாறு அந்நாட்டு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, படகு கவிழ்ந்து இரண்டு நாட்களுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட ஒருவர் வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • இலங்கை மீனவர்கள் 25 பேர் கைது  

    இந்தியக் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 25 இலங்கை மீனவர்க

  • குல்பூஷன் ஜாதவ் வழக்கு: சர்வதேச நீதிமன்றத்திடம் இந்தியா கோரிக்கை  

    பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்படடுள்ள இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் சுதீர் ஜாதவை விடு

  • கடற்பிரதேசங்களில் இடம்பெறும் குற்றங்களைக் கட்டுப்படுத்த புதிய குழு அமைப்பு!  

    கடற்பிரதேசங்களில் இடம்பெறும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்குப் புதிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதா

  • பாகிஸ்தானுக்கு பயணமாகியது இலங்கை கடற்படை!  

    பாகிஸ்தானில்  இடம்பெறவுள்ள 44 நாடுகள் பங்கேற்கும் கூட்டுப் பயிற்சியில் இலங்கை கடற்படையும் பங்கேற்கவு

  • மாலியில் உயிரிழந்த இராணுவத்தினரின் குடும்ப உறுப்பினர்களை ஜனாதிபதி நேரில் சந்தித்தார்!  

    மாலியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த இராணுவத்தினரின் க


#Tags

  • Lake Victoria
  • navy
  • Tanzania boat accident
  • கடற்படை
  • தன்சானியா படகு விபத்து
  • விக்ரோரியா ஏரி
    பிந்திய செய்திகள்
  • அணு ஆயுதக்களைவு தொடர்பாக இலங்கை முன்மொழிவு!
    அணு ஆயுதக்களைவு தொடர்பாக இலங்கை முன்மொழிவு!
  • ஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்
    ஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்
  • போதைப்பொருள் பயன்படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்!
    போதைப்பொருள் பயன்படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்!
  • பேர்மிங்ஹாம் நகரில் கத்திக்குத்து : 16 வயது இளைஞன் உயிரிழப்பு
    பேர்மிங்ஹாம் நகரில் கத்திக்குத்து : 16 வயது இளைஞன் உயிரிழப்பு
  • இறுதி டெஸ்ட் போட்டி – 222 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா அட்டமிழப்பு!
    இறுதி டெஸ்ட் போட்டி – 222 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா அட்டமிழப்பு!
  • புல்வாமா தாக்குதல் – சபாநாயகர் கரு கண்டனம்!
    புல்வாமா தாக்குதல் – சபாநாயகர் கரு கண்டனம்!
  • புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் விக்கி!
    புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் விக்கி!
  • வவுனியா நகரசபை உறுப்பிருக்கு கொலை அச்சுறுத்தல் – இளைஞர் மீது முறைப்பாடு
    வவுனியா நகரசபை உறுப்பிருக்கு கொலை அச்சுறுத்தல் – இளைஞர் மீது முறைப்பாடு
  • கேப்பாபுலவு பிரச்சினை உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் – சுவிஸ் அதிகாரி
    கேப்பாபுலவு பிரச்சினை உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் – சுவிஸ் அதிகாரி
  • உடன்பாடற்ற பிரெக்ஸிற் குறித்த அச்சம் சமரசத்தை ஊக்குவிக்கிறது: நிதியமைச்சர்
    உடன்பாடற்ற பிரெக்ஸிற் குறித்த அச்சம் சமரசத்தை ஊக்குவிக்கிறது: நிதியமைச்சர்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.