News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • அதிகாரப் பகிர்வை வடக்கு மக்கள் எதிர்பார்க்கவில்லை: ராஜித
  • புத்தளத்தில் குப்பைகளைக் கொட்டும் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
  • பனியில் வரையப்பட்ட மோனாலிசா ஓவியம்!
  • காஷ்மீர் தாக்குதலின் பதிலடிக்கு ஆதரவளிப்போம் – தென்னிந்திய நடிகர் சங்கம்
  • குடிநீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்!
  1. முகப்பு
  2. இந்தியா
  3. தமிழகத்திற்கு சிவப்பு எச்சரிக்கை: ஆளுநர்-முதல்வருக்கிடையில் சந்திப்பு!

தமிழகத்திற்கு சிவப்பு எச்சரிக்கை: ஆளுநர்-முதல்வருக்கிடையில் சந்திப்பு!

In இந்தியா     October 6, 2018 3:41 am GMT     0 Comments     1407     by : Kemasiya

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

எதிர்வரும் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யுமென இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, கடும் மழைக்கு முகங்கொடுக்கவுள்ள தமிழகத்தில் மேற்கொள்ளப்படவுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, ஆளுநரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுத்துரைத்தார்.

வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், நாளை 7ஆம் திகதி முதல் தமிழகத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மையில் கேரளாவில் பெய்த கடும் மழை காரணமாக அம்மாநிலமே வரலாறு காணாத அழிவை எதிர்கொண்டிருந்தது.

அத்தோடு கடந்த 2016ஆம் ஆண்டு தமிழகத்தில் பெய்த வரலாறு காணாத மழையினால் சென்னை உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் வெள்ளத்தில் மூழ்கி, அதிகளவான உயிரிழப்புக்களும் பொருட்சேதங்களும் ஏற்பட்டிருந்தன.

அத்தோடு,  கடந்த ஆண்டு ஏற்பட்டிருந்த ஓஹி புயலில் பெரும்பாலான மீனவர்கள் காணாமல் போயிருந்ததோடு,  பலர் உயிரிழந்தமை தமிழகத்தை உலுக்கி போட்டிருந்து.

இந்நிலையில்,  தமிழகத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை தொடர்பில்  மேற்படி ஆலோசனை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • ஜம்மு – காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த இளைஞர்களின் குடும்பங்களுக்கு 20 இலட்சம் ரூபாய் நிதியுதவி  

    ஜம்மு – காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழ் இளைஞர்களின் குடும்பங்களுக்கு தலா 20 இலட

  • தேர்தலுக்காக நிதியுதவி வழங்கப்படவில்லை – எடப்பாடி பழனிசாமி  

    தேர்தலுக்காக நிதியுதவி வழங்கப்படவில்லை என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வறும

  • ரஜினியின் மகள் திருமணத்தில் தமிழக முதல்வர் பங்கேற்பு  

    நடிகர் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யாவின் திருமணம் இன்று (திங்கட்கிழமை) சென்னையிலுள்ள லீலா பலஸில் நடை

  • அரசாங்கம் ஏழைகளுக்குக் கொடுப்பதை தி.மு.க. தடுக்கின்றது – முதலமைச்சர் குற்றச்சாட்டு  

    அரசாங்கம் ஏழைகளுக்குக் கொடுப்பதை தி.மு.க. தடுப்பதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டியு

  • அ.தி.மு.கவின் பணிகள் தொடரும் – எடப்பாடி பழனிசாமி  

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அமைச்சராக இருந்தபோது மக்களுக்காக எந்தவொரு செயற்பாட்டையும் மேற்கொள்ளவில


#Tags

  • எடப்பாடி பழனிச்சாமி
  • பன்வாரிலால் புரோஹித்
  • வானிலை ஆய்வு மையம்
    பிந்திய செய்திகள்
  • அதிகாரப் பகிர்வை வடக்கு மக்கள் எதிர்பார்க்கவில்லை: ராஜித
    அதிகாரப் பகிர்வை வடக்கு மக்கள் எதிர்பார்க்கவில்லை: ராஜித
  • புத்தளத்தில் குப்பைகளைக் கொட்டும் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
    புத்தளத்தில் குப்பைகளைக் கொட்டும் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
  • பனியில் வரையப்பட்ட மோனாலிசா ஓவியம்!
    பனியில் வரையப்பட்ட மோனாலிசா ஓவியம்!
  • காஷ்மீர் தாக்குதலின் பதிலடிக்கு ஆதரவளிப்போம் – தென்னிந்திய நடிகர் சங்கம்
    காஷ்மீர் தாக்குதலின் பதிலடிக்கு ஆதரவளிப்போம் – தென்னிந்திய நடிகர் சங்கம்
  • குடிநீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்!
    குடிநீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்!
  • ‘இராவணன் திராவிடன்’ நூல் வெளியீடு
    ‘இராவணன் திராவிடன்’ நூல் வெளியீடு
  • முதன்மைச் செய்திகள் (16.02.2019)
    முதன்மைச் செய்திகள் (16.02.2019)
  • முதன்மைச் செய்திகள் (15.02.2019)
    முதன்மைச் செய்திகள் (15.02.2019)
  • மதியச் செய்திகள் (16.02.2019)
    மதியச் செய்திகள் (16.02.2019)
  • சாதனை படைப்பவர்களுக்கு சரித்திரத்தில் இடம் கிடைக்கும்: சிறிநேசன்!
    சாதனை படைப்பவர்களுக்கு சரித்திரத்தில் இடம் கிடைக்கும்: சிறிநேசன்!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.