தமிழகத்தில் மேலும் 551 பேருக்கு கொரோனா தொற்று!
In இந்தியா January 18, 2021 1:54 pm GMT 0 Comments 1306 by : Jeyachandran Vithushan

தமிழகத்தில் மேலும் 551 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரதுறை அறிவித்துள்ளது.
மேலும் கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்றுவந்த 758 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை இன்று மட்டும் 8 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும் மாநில சுகாதாரதுறை அறிவித்துள்ளது.
22 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் பதிவாகியுள்ளதாகவும் தொடர்ந்தும் கொரோனா இல்லாத மாவட்டமாக பெரம்பலூர் நீடிப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.