News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • பெண்களிடம் கொள்ளையிட்டவர் மீது 35 குற்றச்சாட்டுக்கள் பதிவு!
  • வாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு முகாம் தமிழகத்தில் !
  • நல் நிலைக்கான இரண்டாவது நாள் பயணம் ஆரம்பம்
  • தென்கொரியாவிலுள்ள அமெரிக்கத் துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க மாட்டோம்: டிரம்ப் அறிவிப்பு!
  • சிம்ரொன் ஹெட்மியர் அபாரம்: இங்கிலாந்துக்கு விண்டிஸ் அணி பதிலடி!
  1. முகப்பு
  2. இந்தியா
  3. தமிழக படகுகள் அரசுடைமை ஆக்கப்பட்டதை மாற்ற முடியாது: யாழ்.நீதவான்

தமிழக படகுகள் அரசுடைமை ஆக்கப்பட்டதை மாற்ற முடியாது: யாழ்.நீதவான்

In இந்தியா     September 5, 2018 6:17 am GMT     0 Comments     1965     by : Kemasiya

எல்லை தாண்டிவந்த இந்திய படகுகளை அரசுடைமையாக்குமாறு வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை இரத்து செய்யுமாறு கோரி, படகு உரிமையாளர்கள் சார்பில் தொடரப்பட்ட மனுவை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

குறித்த வழக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை)  ஊர்காவற்துறை நீதிமன்றில் நீதிவான், ஏ.யூட்சன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

இதன்போது விசாரணைகளை முன்னெடுத்த நீதவான், படகுகளுக்கு உரிமைகோருவதற்கு தவணைக் காலம் வழங்கப்பட்டிருந்தும், உரிய கால எல்லைக்குள் யாரும் உரிமை கோராதபடியால், மேற்படி படகு அரசுடமையாக்கப்பட்டதை சுட்டிக்கட்டிய நீதிவான்,  குறித்த மனுவை தள்ளுபடி செய்தார்.

கடந்த ஜூன் மாதம், நெடுந்தீவு பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்ட குறித்த மூன்று இந்திய இழுவைப் படகுகளை, புதிய கடல்வள பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அரசுடமையாக்குமாறு, கடந்த மாதம் 28 ஆம் திகதி ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் தமிழகத்திலிருந்து வருகைதந்த குறித்த படகுகளின் உரிமையாளர்கள் மேற்படி தீர்ப்பை இரத்துச்செய்து, மறுபரிசீலனை செய்யுமாறு கோரி, யாழ். ஊர்காவற்றை நீதிமன்றில் கோரிக்கை மனு ஒன்றை தாக்கல் செய்தனர்

எனினும் குறித்த படகுகளை அரசுடமையாக்குவதற்கு முன்னராக,  படகு உரிமையாளர்கள் ஆஜராவதற்கான கால அவகாசத்தை யாழ்ப்பாண நீதிமன்றம் கொடுத்திருந்தது.

எனினும் குறித்த காலப்பகுதிக்குள் எவரும் உரிமை கோராத நிலையில், தற்போது விதிக்கப்பட்டுள்ள தீர்ப்பில் மாற்றம் செய்ய முடியாதென கூறிய நீதவான் ஏ.யூட்சன், தமிழக மீனவர்களின் மனுவை ரத்து செய்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • வாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு முகாம் தமிழகத்தில் !  

    வாக்காளர் பட்டியலில் பெயர்மாற்றுவதற்கான சிறப்பு முகாம் அந்தந்த மாவட்டங்களிற்குட்பட்ட வாக்குச்சாவடிகள

  • கடந்த 30 ஆண்டு கால போரின் தாக்கத்திலிருந்து இன்னமும் மீளவில்லை – சுரேன் ராகவன்  

    கடந்த 30 ஆண்டு காலப் போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம் என்று

  • முன்னாள் போராளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு  

    யாழ்ப்பாணத்தில யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 8 பேருக்கு செயற்கை கால்கள் வழங்கி வைக்

  • தமிழகத்தில் தேர்தல் ஆலோசனை கூட்டம்  

    தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அனைத்து கட்சிகளுடனான ஆலோசனை கூட்ட

  • யாழில் மீண்டும் விசேட தேடுதல் நடவடிக்கை  

    யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்களை அடுத்து மீண்டும் வீதிச் சோதனை மற்றும் விசேட தேட


#Tags

  • fishermen
  • Tamil Nadu
  • ஊர்காவற்துறை
  • தமிழகம்
  • மீனவர்கள்
  • யாழ்ப்பாணம்
    பிந்திய செய்திகள்
  • பெண்களிடம் கொள்ளையிட்டவர் மீது 35 குற்றச்சாட்டுக்கள் பதிவு!
    பெண்களிடம் கொள்ளையிட்டவர் மீது 35 குற்றச்சாட்டுக்கள் பதிவு!
  • வாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு முகாம் தமிழகத்தில் !
    வாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு முகாம் தமிழகத்தில் !
  • நல் நிலைக்கான இரண்டாவது நாள் பயணம் ஆரம்பம்
    நல் நிலைக்கான இரண்டாவது நாள் பயணம் ஆரம்பம்
  • சிம்ரொன் ஹெட்மியர் அபாரம்: இங்கிலாந்துக்கு விண்டிஸ் அணி பதிலடி!
    சிம்ரொன் ஹெட்மியர் அபாரம்: இங்கிலாந்துக்கு விண்டிஸ் அணி பதிலடி!
  • படைப்புழுக்களின் தாக்கம் – சோள பயிர்ச் செய்கையாளர்களுக்கு நட்டஈடு
    படைப்புழுக்களின் தாக்கம் – சோள பயிர்ச் செய்கையாளர்களுக்கு நட்டஈடு
  • உமா ஓயா திட்டத்தை விரைந்து முடிக்க ஜனாதிபதி உத்தரவு!
    உமா ஓயா திட்டத்தை விரைந்து முடிக்க ஜனாதிபதி உத்தரவு!
  • மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
    மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
  • லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
    லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
  • விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்
    விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்
  • இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
    இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.