News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பிரதமரின் உரை – தமிழ் தலைமைகள் சாடல்
  • மனிதன் மனிதனாக இருப்பதற்குக் காரணம் திருமணம் – தம்பி ராமையா
  • தேர்தல் ஆணையகத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!
  • மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியருக்கு விளக்கமறியல்
  • இராணுவம் போர்க்குற்றத்தை இழைக்கவில்லை – அரசாங்கம்!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. ஒன்பதாவது நாளாக தொடரும் அரசியல் கைதிகளின் போராட்டம்: சிலரது உடல்நிலை பாதிப்பு

ஒன்பதாவது நாளாக தொடரும் அரசியல் கைதிகளின் போராட்டம்: சிலரது உடல்நிலை பாதிப்பு

In இலங்கை     September 22, 2018 6:55 am GMT     0 Comments     1754     by : Yuganthini

அனுராதபுரச் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் இன்று 9ஆவது நாளாகவும் நீடிக்கிறது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகள் சிலரின் உடல்நிலைப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அனுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த 14 ஆம் திகதி முதல் உண்ணா விரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 9 வருடங்களுக்கு மேலாக விளக்கமறியல் என்ற பெயரில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளே இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த மதியரசன் சுலக்ஷன், இராசதுரை திருவருள், சிவசுப்பிரமணியம் தில்லைராஜ், இராசாபல்லவன் தபோரூபன், இராசதுரை ஜெகன், சூரியகாந்தி ஜெயச்சந்திரன், கிளிநொச்சியை சேர்ந்த சிவப்பிரகாசம் சிவசீலன், வவுனியாவை சேர்ந்த தங்கவேல் நிமலன் ஆகிய 8 கைதிகளே உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்னர்.

அவர்களை தமிழ் அரசியல் தலைவர்கள் சந்தித்து, இந்த விடயம் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வருவதாக கூறிவரும் நிலையில், அவர்களது போராட்டம் இன்று 9ஆவது நாளாகவும் நீடிக்கின்றது.

இவர்களுக்கு ஆதரவாக மெகசின் சிறைச்சாலையிலுள்ள அரசியல் கைதிகளும் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • ஆந்திர சிறப்பு அந்தஸ்து விவகாரம்: சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்!  

    ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மத்திய அரசை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவ

  • முருகன் 9வது நாளாகவும் தொடர் உண்ணாவிரதம்!  

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன் இன்று 9வது நாளாகவும் தொ

  • உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதியின் உடல்நிலை பாதிப்பு  

    பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தம்மை விடுவிக்குமாறு கோரி, அந

  • அரசியல் கைதிகளுக்கு மாத்திரம் ஏன் பிணை வழங்க முடியவில்லை?- மன்றில் கூட்டமைப்பு கேள்வி  

    மனைவி பிள்ளைகளை பிரிந்து 11 மாதம் சிறையிலிருந்த அர்ஜூன் அலோசியசிற்கு பிணை வழங்க முடியும் என்றால், 11

  • கூட்டமைப்பு பேரம் பேசும் சக்தியை வீணடித்துவிட்டது: தவராசா!  

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிடைத்த பேரம் பேசும் சக்தியை வீணடித்துவிட்டதாக வட.மாகாணசபையின் முன்னாள்


#Tags

  • Anuradhapura
  • Fasting
  • political prisoner
  • அனுராதபும்
  • அரசியல் கைதி
  • உண்ணாவிரதம்
    பிந்திய செய்திகள்
  • மனிதன் மனிதனாக இருப்பதற்குக் காரணம் திருமணம் – தம்பி ராமையா
    மனிதன் மனிதனாக இருப்பதற்குக் காரணம் திருமணம் – தம்பி ராமையா
  • மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியருக்கு விளக்கமறியல்
    மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியருக்கு விளக்கமறியல்
  • இராணுவம் போர்க்குற்றத்தை இழைக்கவில்லை – அரசாங்கம்!
    இராணுவம் போர்க்குற்றத்தை இழைக்கவில்லை – அரசாங்கம்!
  • ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு
    ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு
  • வவுனியா நாகபூசணி அம்பாள் ஆலய இரதோற்சவம்
    வவுனியா நாகபூசணி அம்பாள் ஆலய இரதோற்சவம்
  • ரயிலில் மோதுண்டு இளைஞன் தற்கொலை
    ரயிலில் மோதுண்டு இளைஞன் தற்கொலை
  • பிரெக்ஸிற் தொடர்பான எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை: பிரான்ஸ்
    பிரெக்ஸிற் தொடர்பான எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை: பிரான்ஸ்
  • லூசியானாவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு ஐவர் படுகாயம்!
    லூசியானாவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு ஐவர் படுகாயம்!
  • பிரியங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலை
    பிரியங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலை
  • நாட்டின் வேலையின்மை விகிதம் வீழ்ச்சி!
    நாட்டின் வேலையின்மை விகிதம் வீழ்ச்சி!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.