News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • இலங்கை வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும் – அமெரிக்கா வலியுறுத்தல்
  • பிரான்ஸில் கண்களைக் கவரும் நீஸ் கேளிக்கை விழா
  • 30 இற்கும் மேற்பட்ட கார்கள் உடைக்கப்பட்டு கொள்ளை!
  • பெண்ணின் சடலத்தை கண்டெடுக்கச் சென்ற பொலிஸார் அதிர்ச்சியில் உயிரிழப்பு
  • லண்டனை சேர்ந்த திருநங்கைக்கு குவியும் பாராட்டுக்கள்!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. தமிழ் அரசியல் கைதிகளுக்கு தீர்வு கிட்டுமா?- 13ஆவது நாளாக போராட்டம் நீடிப்பு

தமிழ் அரசியல் கைதிகளுக்கு தீர்வு கிட்டுமா?- 13ஆவது நாளாக போராட்டம் நீடிப்பு

In இலங்கை     September 26, 2018 7:01 am GMT     0 Comments     1599     by : Risha

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது விடுதலையை வலியுறுத்தி, தமிழ் அரசியல் கைதிகள் இன்று (புதன்கிழமை) 13ஆவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீண்டகாலமாக சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள 8 அரசியல் கைதிகள், கடந்த 14ஆம் திகதிமுதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் ஆர்.தவரூபன், எஸ்.ஜெயசந்திரன், எஸ்.தில்லைராஜ் மற்றும் டி.நிமலன் ஆகியோரின் உடல் நிலைமை பாதிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் தற்போது அநுராதபுரம் சிறைச்சாலை வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த 8 பேரின் போராட்டத்துக்கு ஆதரவுத் தெரிவித்து நேற்று மேலும் இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இணைந்துக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளுக்கு உரிய தீர்வை வழங்க உரிய தரப்பினர் இதுவரை முன்வராதுள்ள நிலையில், இவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • கனேடிய தொழிற்சாலை ஊழியர்களை தாக்கிய பெண்ணுக்கு சிறைத் தண்டனை  

    ரொறன்ரோவிலுள்ள கனேடிய ரயர் தொழிற்சாலையின் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய பெண்ணுக்கு ஏழு ஆண்டுகள் ச

  • ராஜீவ் கொலை வழக்கு – தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்  

    மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகனின் உண்ணாவிரதப் போ

  • வேலூர் மத்திய சிறையில் சோதனை  

    வேலூர் மத்திய சிறையில் இன்று (சனிக்கிழமை) காலை திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளது. குறித்த சிறையிலுள்ள க

  • ரொயிட்டர்ஸ் ஊடகவியலாளர்கள் உயர்நீதிமன்றில் மேன்முறையீடு!  

    மியன்மாரில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ரொயிட்டர்ஸ் செய்திச் சேவையின் ஊடகவியலாளர்கள், உயர் நீதிமன்றத்

  • அரசியலமைப்பிற்கு எதிராக பௌத்த மதகுரு உண்ணாவிரதப் போராட்டம்  

    புதிய அரசியலமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பௌத்த மதகுரு ஒருவர்  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு


#Tags

  • hunger strikes
  • Prison
  • tamil political prisoners
  • அநுராதபுரம் சிறைச்சாலை
  • உண்ணாவிரதப் போராட்டம்
  • தமிழ் அரசியல் கைதிகள்
    பிந்திய செய்திகள்
  • பிரான்ஸில் கண்களைக் கவரும் நீஸ் கேளிக்கை விழா
    பிரான்ஸில் கண்களைக் கவரும் நீஸ் கேளிக்கை விழா
  • 30 இற்கும் மேற்பட்ட கார்கள் உடைக்கப்பட்டு கொள்ளை!
    30 இற்கும் மேற்பட்ட கார்கள் உடைக்கப்பட்டு கொள்ளை!
  • பெண்ணின் சடலத்தை கண்டெடுக்கச் சென்ற பொலிஸார் அதிர்ச்சியில் உயிரிழப்பு
    பெண்ணின் சடலத்தை கண்டெடுக்கச் சென்ற பொலிஸார் அதிர்ச்சியில் உயிரிழப்பு
  • லண்டனை சேர்ந்த திருநங்கைக்கு குவியும் பாராட்டுக்கள்!
    லண்டனை சேர்ந்த திருநங்கைக்கு குவியும் பாராட்டுக்கள்!
  • சூப்பர் மூன் – வானில் நடக்க இருக்கும் அதிசய நிகழ்வு
    சூப்பர் மூன் – வானில் நடக்க இருக்கும் அதிசய நிகழ்வு
  • பிரித்தானிய இளவரசர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள விடயம்!
    பிரித்தானிய இளவரசர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள விடயம்!
  • போலிக்கடவுச் சீட்டுக்களுடன் லண்டன் செல்லும் இலங்கையர்கள்!
    போலிக்கடவுச் சீட்டுக்களுடன் லண்டன் செல்லும் இலங்கையர்கள்!
  • மெக்ஸிகோவில் துப்பாக்கிச் சூடு – ஐவர் உயிரிழப்பு!
    மெக்ஸிகோவில் துப்பாக்கிச் சூடு – ஐவர் உயிரிழப்பு!
  • மாணவன் தாக்கப்பட்ட விவகாரம் – முறைப்பாட்டை மீளப்பெறுமாறு பிரதி அதிபர் அழுத்தம்
    மாணவன் தாக்கப்பட்ட விவகாரம் – முறைப்பாட்டை மீளப்பெறுமாறு பிரதி அதிபர் அழுத்தம்
  • ஐ.நா.வுக்கான தூதுவர் பதவி – பரிந்துரையிலிருந்து விலகினார் ஹீத்தர் நாவேர்ட்
    ஐ.நா.வுக்கான தூதுவர் பதவி – பரிந்துரையிலிருந்து விலகினார் ஹீத்தர் நாவேர்ட்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.