News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
  • முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
  • ரஃபேல் தீர்ப்பு – பெப்ரவரி 26இல் மறுஆய்வு மனுக்கள் மீது விசாரணை!
  • நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி
  • சட்டத்தை மீறுவதற்கு எந்த உறுப்பினருக்கும் நாம் இடமளிக்க முடியாது – ஆசு மாரசிங்க
  1. முகப்பு
  2. இலங்கை
  3. தமிழ் ஊடகவியலாளர்களின் கொலை குறித்து விசாரணைகள் இல்லை: சுமந்திரன் காட்டம்

தமிழ் ஊடகவியலாளர்களின் கொலை குறித்து விசாரணைகள் இல்லை: சுமந்திரன் காட்டம்

In இலங்கை     September 28, 2018 4:14 am GMT     0 Comments     1817     by : Risha

யாழில் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் இதுவரை விசாரணைகள் நடத்தப்படாமை குறித்து, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஊடக சுதந்திரமும் சமூக பொறுப்பும் பற்றிய கொழும்பு பிரகடனத்தின் 20ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் நேற்று (வியாழக்கிழமை) உரையாற்றுகையிலேயே கூட்டமைப்பின் பேச்சாளர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”கடந்த காலங்களில் இடம்பெற்ற லசந்த விக்ரமதுங்க, கீத் நொயார், பிரகீத் எக்னெலிகொட ஆகியோர் மீதான தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

யாழில் 14 தமிழ் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் அக்கொலைகள் தொடர்பில் இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

அதுமாத்திரமின்றி, யாழில் ஒரு ஊடகம் 33 தடவைகள் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டது. இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டதாக இல்லை.

சில ஊடகங்கள் பொய்யான செய்திகளை வெளியிட்டு பொறுப்பற்ற வகையில் செயற்படுகின்ற போதிலும், நாட்டில் ஊடக சுதந்திரத்தினை வினைத்திறனாக கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகும்” எனத் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • வடக்கு – கிழக்கின் உடனடி அபிவிருத்தி குறித்து நிதியமைச்சுடன் கூட்டமைப்பு பேச்சு!  

    வடக்கு- கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக தமிழ் தே

  • முழு அடைப்புப் போராட்டம் குறித்து கூட்டமைப்பு மௌனம்  

    வடக்கு, கிழக்கில் எதிர்வரும் 25ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள முழு அடைப்புப் போராட்டம் குறித்து, தமி

  • அமைச்சு பதவிகளை ஏற்க வேண்டும் – கூட்டமைப்பிற்கு மீண்டும் அழைப்பு!  

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டு, வடக்கில் அபிவிருத்திப் பணிகளை முன

  • தமிழர்களின் அபிலாசைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – சுமந்திரன் வலியுறுத்தல்  

    தமிழ் மக்களின் அரசியல் உரித்துக்களை பெற்றுக்கொள்ளும் பயணத்தில், அரசாங்கம் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண

  • அபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும் – இமானுவேல் ஆர்னோல்ட்  

    அபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும் என யாழ். மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்


#Tags

  • investigations
  • MA Sumanthiran
  • Tamil Journalists
  • Tamil National Alliance
  • எம்.ஏ.சுமந்திரன்
  • தமிழ் ஊடகவியலாளர்கள்
  • தமிழ் தேசிய கூட்டமைப்பு
  • விசாரணைகள்
    பிந்திய செய்திகள்
  • இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
    இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
  • முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
    முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
  • நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி
    நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி
  • அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை!
    அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை!
  • ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு!
    ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு!
  • பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
    பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
  • ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
    ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
  • 128-குள் தென்னாப்பிரிக்கா சுருண்டது – இலங்கைக்கு 197 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
    128-குள் தென்னாப்பிரிக்கா சுருண்டது – இலங்கைக்கு 197 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
  • கடந்த 30 ஆண்டு கால போரின் தாக்கத்திலிருந்து இன்னமும் மீளவில்லை – சுரேன் ராகவன்
    கடந்த 30 ஆண்டு கால போரின் தாக்கத்திலிருந்து இன்னமும் மீளவில்லை – சுரேன் ராகவன்
  • தமிழ்ச்செல்வி குறும்பட முன்னோட்டக்காட்சி வெளியீடு
    தமிழ்ச்செல்வி குறும்பட முன்னோட்டக்காட்சி வெளியீடு
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.