News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  • மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. திரிபீடகம் நூலினை உலக மரபுரிமையாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

திரிபீடகம் நூலினை உலக மரபுரிமையாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

In இலங்கை     January 14, 2019 7:49 am GMT     0 Comments     1210     by : Ravivarman

புனித திரிபீடகம் நூலினை உலக மரபுரிமையாக ஆக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஜனாதிபதியினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த முன்மொழிவுக்கு நேற்று (திங்கட்கிழமை) அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளதுடன், விரைவில் அது நாடாளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

புனித தேரவாத திரிபீடகத்தை தேசிய மரபுரிமையாக்கும் தேசிய நிகழ்வு 2019 ஜனவரி மாதம் 05 ஆம் திகதி ஜனாதிபதியின் தலைமையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாத்தளை அலுவிகாரையில் இடம்பெற்றது.

அந்த நிகழ்வில் திரிபீடகத்தை தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தியதைப்போன்று அதனை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டால் நாடாளுமன்ற உறுப்புரிமை நீக்கப்படும் : மஹிந்த அமரவீர  

    போதைப்பொருள் பயன்படுத்துபவர்களின் நாடாளுமன்ற உறுப்புரிமை நீக்கப்படவேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர

  • வடக்கிலிருந்து இராணுவம் வெளியேறுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை: ஜி.எல்.பீரிஸ்!  

    வடக்கில் இராணுவத்தினர் தமிழ் மக்களுடன் நல்லுறவுடன் செயற்படுவதால், இராணுவ முகாம்களை அகற்ற வேண்டாம் என

  • ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ வரவேண்டும் என்பதே மக்களது எதிர்பார்ப்பு: விமல்  

    நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ வரவேண்டும் என்றே பெரும்பாலானோர் விரும்புவதாக மஹிந்த ஆதர

  • உமா ஓயா திட்டத்தை விரைந்து முடிக்க ஜனாதிபதி உத்தரவு!  

    உமா ஓயா பல்நோக்குத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை இவ்வருடம் ஓகஸ்ட் மாதத்திற்குள் நிறைவு செய்வதற்குரிய

  • நாடாளுமன்ற மோதல் விவகாரம்: சிவில் சட்டத்திற்கு அமைவாகவே விசாரணை – லக்ஷ்மன் கிரியெல்ல  

    நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்பநிலை தொடர்பாக சிவில் சட்டத்திற்கு அமைவாகவே விசாரணைகள் மேற்கொள்ளப்பட


#Tags

  • Maithripala Siresena
  • ஜனாதிபதி
  • தேசிய நிகழ்வு
  • புனித திரிபீடகம்
  • மரபுரிமை
    பிந்திய செய்திகள்
  • அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
    அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
    போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
    அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  • மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
    மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
    ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
  • T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
    T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
  • மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
    மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
  • வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
    வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
  • உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
    உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
  • நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
    நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.