News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்
  • அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும் அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த தயார் – புடின்
  • 250 மில்லியன் ரூபாய் செலவில் யாழில் வர்த்தக மையம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!
  • கமல் தனித்து நிற்பது தவறான முடிவு – செல்லூர் ராஜு
  • மைத்திரி – மஹிந்த கூட்டணி எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றிபெறும் : டிலான் பெரேரா
  1. முகப்பு
  2. இலங்கை
  3. திருகோணமலையில் மேலும் அதிர்வுகள் ஏற்படுமா?: அவதானிக்கும் புவி சரிதவியல் பணியகம்

திருகோணமலையில் மேலும் அதிர்வுகள் ஏற்படுமா?: அவதானிக்கும் புவி சரிதவியல் பணியகம்

In இலங்கை     September 15, 2018 10:02 am GMT     0 Comments     1840     by : Litharsan

திருகோணமலையில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்கு மேலும் அதிர்வுகள் ஏற்படக்கூடுமா என்று அவதானித்து வருவதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

திருகோணமலையில் ஏற்பட்ட இந்த நில அதிர்வையடுத்து அங்கு நிலைமைகள் ஆராயப்படுவதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது. குறித்த நில அதிர்வை மூதூர் மற்றும் கிண்ணியா பகுதிகளைச் சேர்ந்த மக்களும் உணர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இன்று அதிகாலையில் ஏற்பட்ட நில அதிர்வு பல்லேகெலே, மஹகனதராவ பகுதிகளில் முறையே 3.5 மற்றும் 3.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாகவும் பணியகம் தெரிவித்தது.

இதனிடையே இதே சந்தர்ப்பத்தில் இந்தியாவின் அந்தமான் மற்றும் நிக்கோபார் பகுதிகளில் 5.1 ரிக்டர் அளவிலான நில அதிர்வு பதிவானதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • கனடாவில் இலங்கைத் தமிழர் பொலிஸ் அதிகாரியானார்  

    இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் இளைஞர் ஒருவர் ஒன்ராரியோ மாநிலத்தில்  றொரன்ரோ மாநகரில் பொலிஸ் உத்தி

  • புத்தர் சிலை நிறுவப்பட்டமைக்கு தொல்பொருள் திணைக்களம் துணைபோவதாக குற்றச்சாட்டு  

    திருகோணமலையில் புத்தர் சிலை நிறுவப்பட்டமைக்கு தொல்பொருள்  திணைக்களம் துணைபோவதாக தமிழ் தேசிய கூட்டமைப

  • மணல் அகழ்விற்கான அனுமதி இடைநிறுத்தம்!  

    திருகோணமலை மாவட்டத்தில் மணல் அகழ்விற்கான அனைத்து அனுமதிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. மறு அறிவித்தல்வர

  • திருகோணமலையில் நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான செயலமர்வு!  

    இலங்கையில் நல்லிணக்கப் பொறிமுறைச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் முறைகள் தொடர்பாக திருகோணமலையில் செ

  • திருகோணமலையில் வெடிபொருட்கள் மீட்பு!  

    திருகோணமலை – ஏரக்கண்டி கடற்பகுதியிலிருந்து வெடிபொருட்கள் சில கடற்படையினால் மீட்கப்பட்டுள்ளன. க


#Tags

  • earth quake
  • trincomalee
  • திருகோணமலை
  • நில அதிர்வு
  • புவி சரிதவியவல் பணியகம்
    பிந்திய செய்திகள்
  • ஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்
    ஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்
  • போதைப்பொருள் பயன்படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்!
    போதைப்பொருள் பயன்படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்!
  • பேர்மிங்ஹாம் நகரில் கத்திக்குத்து : 16 வயது இளைஞன் உயிரிழப்பு
    பேர்மிங்ஹாம் நகரில் கத்திக்குத்து : 16 வயது இளைஞன் உயிரிழப்பு
  • இறுதி டெஸ்ட் போட்டி – 222 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா அட்டமிழப்பு!
    இறுதி டெஸ்ட் போட்டி – 222 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா அட்டமிழப்பு!
  • புல்வாமா தாக்குதல் – சபாநாயகர் கரு கண்டனம்!
    புல்வாமா தாக்குதல் – சபாநாயகர் கரு கண்டனம்!
  • புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் விக்கி!
    புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் விக்கி!
  • வவுனியா நகரசபை உறுப்பிருக்கு கொலை அச்சுறுத்தல் – இளைஞர் மீது முறைப்பாடு
    வவுனியா நகரசபை உறுப்பிருக்கு கொலை அச்சுறுத்தல் – இளைஞர் மீது முறைப்பாடு
  • கேப்பாபுலவு பிரச்சினை உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் – சுவிஸ் அதிகாரி
    கேப்பாபுலவு பிரச்சினை உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் – சுவிஸ் அதிகாரி
  • உடன்பாடற்ற பிரெக்ஸிற் குறித்த அச்சம் சமரசத்தை ஊக்குவிக்கிறது: நிதியமைச்சர்
    உடன்பாடற்ற பிரெக்ஸிற் குறித்த அச்சம் சமரசத்தை ஊக்குவிக்கிறது: நிதியமைச்சர்
  • மனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி
    மனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.