News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • வரவு – செலவு திட்டம் வறுமையை அடிப்படையாக கொண்டது – நிதி அமைச்சர்!
  • பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக விசேட கலந்துரையாடல்
  • பாகிஸ்தான் இராணுவ தொடரணி மீது தாக்குதல் – 9 பேர் உயிரிழப்பு 11 பேர் காயம்!
  • பிரெக்ஸிற் தொடர்பான கருத்து வேறுபாட்டால் தொழிற்கட்சி உறுப்பினர்கள் கட்சி விலகல்!
  • சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பிரதமரின் உரை – தமிழ் தலைமைகள் சாடல்
  1. முகப்பு
  2. WEEKLY SPECIAL
  3. திருமணத் தடை நீக்கும் விரதம்!

திருமணத் தடை நீக்கும் விரதம்!

In WEEKLY SPECIAL     March 24, 2018 9:30 am GMT     0 Comments     3338     by : Ravivarman

முருகனுக்கு உகந்த வைகாசி விசாகம் அன்று கன்னிப்பெண்கள் இவ்விரதத்தை மேற்கொண்டால் விரைவில் திருமணம் நடைபெறும்.

வைகாசி மாதத்தில் பூரணச் சந்திரனும், விசாக நட்சத்திரமும் கூடிவரும் தினத்தை வைகாசி என்பார்கள்.

விசாக தினத்தில் காலையில் குளித்துப் பூஜை அறையில் முருகன் படத்திற்கு பூ, பொட்டிட்டு அஷ்டோத்திரம் செய்து. நைவேத்தியம் சமர்ப்பித்து பூசிக்க வேண்டும்.

திருப்புகழ், கந்தர் சஷ்டிகவசம், கந்தர் அநுபூதி ஆகிய நூல்களைப் பாராயணம் செய்ய வேண்டும்.

பூஜை மேற்கொண்ட தினத்தில் இரவில் பால் மட்டும் உண்டு விரதமிருந்தால் பூரண பலன் கிடைக்கும். கோவிலில் சென்று முருகனை அபிஷேக ஆராதனைகளுடனும் வழிபடலாம். முருகனுக்கு விளக்கேற்ற நல்லெண்ணெய் உகந்தது. சந்நிதியில் நெய் விளக்குப்போடுவது சாலச்சிறந்தது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • மனிதன் மனிதனாக இருப்பதற்குக் காரணம் திருமணம் – தம்பி ராமையா  

    மனிதன் மனிதனாக இருப்பதற்கு திருமணமே காரணம் என நடிகரும், இயக்குநருமான தம்பி ராமையா தெரிவித்துள்ளார்.

  • தாலி கட்டத் துடிக்கும் காதலன் – திருமணத்தை தள்ளிப் போடும் நடிகை  

    திறமையான, வெற்றிகரமான நடிகை ஒருவர் திருமணம் என்ற பெயர் கேட்டாலே அலறுகிறாராம். அவர் வெற்றிகரமான நடிகை

  • அஞ்சலி என்னைக் காதலிக்கவில்லை: நடிகர் ஜெய்!  

    நடிகை அஞ்சலி என்னைக் காதலிக்கவில்லை என நடிகர் ஜெய் குறிப்பிட்டுள்ளார். ‘எங்கேயும் எப்போதும்

  • குருவாயூர் கோயிலில் ஒரேநாளில் அதிக ஜோடிகளுக்கு திருமணம்  

    குருவாயூர் கோயிலில் நேற்று 207  ஜோடிகளுக்கு ஒரேநாளில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக அங்கு அத

  • ‘யூ’ சான்றிதழுடன் சேரன் திரைப்படம் தணிக்கையானது   

    இயக்குனர் சேரன் ‘பாரதி கண்ணம்மா’வில் தொடங்கி பல வெற்றிப்படங்களை இயக்கிய நிலையில், கடந்த


#Tags

  • திருமணம்
  • நல்லெண்ணெய்
  • பூஜை அறை
  • வைகாசி விசாகம்
    பிந்திய செய்திகள்
  • வரவு – செலவு திட்டம் வறுமையை அடிப்படையாக கொண்டது – நிதி அமைச்சர்!
    வரவு – செலவு திட்டம் வறுமையை அடிப்படையாக கொண்டது – நிதி அமைச்சர்!
  • பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக விசேட கலந்துரையாடல்
    பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக விசேட கலந்துரையாடல்
  • பாகிஸ்தான் இராணுவ தொடரணி மீது தாக்குதல் – 9 பேர் உயிரிழப்பு 11 பேர் காயம்!
    பாகிஸ்தான் இராணுவ தொடரணி மீது தாக்குதல் – 9 பேர் உயிரிழப்பு 11 பேர் காயம்!
  • பிரெக்ஸிற் தொடர்பான கருத்து வேறுபாட்டால் தொழிற்கட்சி உறுப்பினர்கள் கட்சி விலகல்!
    பிரெக்ஸிற் தொடர்பான கருத்து வேறுபாட்டால் தொழிற்கட்சி உறுப்பினர்கள் கட்சி விலகல்!
  • 7 குழந்தைகளை ஒரே நேரத்தில் பிரசவித்த அதிசய சம்பவம்
    7 குழந்தைகளை ஒரே நேரத்தில் பிரசவித்த அதிசய சம்பவம்
  • மனிதன் மனிதனாக இருப்பதற்குக் காரணம் திருமணம் – தம்பி ராமையா
    மனிதன் மனிதனாக இருப்பதற்குக் காரணம் திருமணம் – தம்பி ராமையா
  • மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியருக்கு விளக்கமறியல்
    மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியருக்கு விளக்கமறியல்
  • இராணுவம் போர்க்குற்றத்தை இழைக்கவில்லை – அரசாங்கம்!
    இராணுவம் போர்க்குற்றத்தை இழைக்கவில்லை – அரசாங்கம்!
  • வவுனியா நாகபூசணி அம்பாள் ஆலய இரதோற்சவம்
    வவுனியா நாகபூசணி அம்பாள் ஆலய இரதோற்சவம்
  • ரயிலில் மோதுண்டு இளைஞன் தற்கொலை
    ரயிலில் மோதுண்டு இளைஞன் தற்கொலை
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.