News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • சிவகார்த்திகேயனுடன் இணையும் தேசிய விருது பெற்ற இயக்குநரின் மகள்
  • வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதில் மோடி அரசு தோற்றுவிட்டது – மன்மோகன் சிங்
  • மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
  • போக்குவரத்தில் சில மாற்றங்கள் – கொழும்பு மக்களுக்கு அறிவித்தல்
  • மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர்முட்டிக்கான அடிக்கல் நாட்டிவைப்பு
  1. முகப்பு
  2. இந்தியா
  3. திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்த தடையில்லை – உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்த தடையில்லை – உயர்நீதிமன்றம் உத்தரவு

In இந்தியா     January 3, 2019 7:34 am GMT     0 Comments     1445     by : Dhackshala

திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை நடத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றில் வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத்தினால் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கினை இன்று (வியாழக்கிழமை) உயர்நீதிமன்ற நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது, திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை நடத்த தடையில்லை என்று கூறி, தேர்தல் அறிவிப்பாணைக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும் திருவாரூர் தேர்தலுக்கு எதிரான மற்றொரு வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி வரை  விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘திருவாரூர் சட்டமன்ற உறுப்பினராகவிருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைந்ததைத் தொடர்ந்து, அந்த தொகுதிக்கு எதிரவரும் 28 ஆம் திகதி தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கஜா புயலினால், திருவாரூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு நிவாரண பணிகள் நடந்துவருகிறது. புயலின் பாதிப்பிலிருந்து அப்பகுதி இன்னும் முழுமையாக மீளவில்லை.

இதன் காரணமாக, திருவாரூர் தொகுதியில் நிவாரண பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள அரசுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்குகிறது. இதனால் மிகப்பெரிய முறைகேடு நடைபெறும்.

தேர்தலில் ஆளும் கட்சிக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும். எனவே, திருவாரூர் தொகுதிக்கான தேர்தலை நடத்த தடை விதிக்கவேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • சுதந்திரக் கட்சிக்கே தேர்தலை பிற்போடுவதற்கான தேவை உள்ளது – கிரியெல்ல  

    ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கே தேர்தலை பிற்போடுவதற்கான தேவை உள்ளது என அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெ

  • மு.க.ஸ்டாலின் தேர்தலில் வெற்றிபெற முடியாது – தம்பிதுரை  

    தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கிராமந்தோறும் சென்று பஞ்சாயத்து செய்து வருவதால் அடுத்த தேர்தலில் வெற்றி

  • ஜனாதிபதி தேர்தல் – தொடரும் ராஜபக்ஷ குடும்பத்தினரின் பனிப்போர்  

    ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை நிறுத்த எதிர்க்கட்சி தலைவர் முடிவு செய்தால், பொதுஜன முன்னணி

  • தேர்தல் தொடர்பான ரஜினியின் நிலைப்பாட்டிற்கு ஜெயக்குமார் வாழ்த்து  

    நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக, தனது நிலைப்பாட்டை அறிவித்த ரஜினிகாந்திற்கு தனது வாழ்த்துக்கள் என அமைச

  • நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை – ரஜினிகாந்த் அறிவிப்பு  

    நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அத்துடன் சட்டமன்


#Tags

  • court
  • election
  • Thiruvarur
  • திருவாரூர்
  • தேர்தல்
  • நீதிமன்றம்
    பிந்திய செய்திகள்
  • சிவகார்த்திகேயனுடன் இணையும் தேசிய விருது பெற்ற இயக்குநரின் மகள்
    சிவகார்த்திகேயனுடன் இணையும் தேசிய விருது பெற்ற இயக்குநரின் மகள்
  • போக்குவரத்தில் சில மாற்றங்கள் – கொழும்பு மக்களுக்கு அறிவித்தல்
    போக்குவரத்தில் சில மாற்றங்கள் – கொழும்பு மக்களுக்கு அறிவித்தல்
  • மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர்முட்டிக்கான அடிக்கல் நாட்டிவைப்பு
    மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர்முட்டிக்கான அடிக்கல் நாட்டிவைப்பு
  • யுத்தம் காரணமாக வடக்கில் பூச்சிய தொழில் வளர்ச்சியே காணப்பட்டது – பிரதி அமைச்சர்
    யுத்தம் காரணமாக வடக்கில் பூச்சிய தொழில் வளர்ச்சியே காணப்பட்டது – பிரதி அமைச்சர்
  • இராணுவமோ, புலிகளோ தவறிழைத்தது என்பதை தேடிக் கொண்டிருப்பது சிறந்ததல்ல – சுமதிபால
    இராணுவமோ, புலிகளோ தவறிழைத்தது என்பதை தேடிக் கொண்டிருப்பது சிறந்ததல்ல – சுமதிபால
  • பிணையில் விடுதலை செய்யப்பட்ட நபருக்கு மீண்டும் விளக்கமறியல் – நீதிமன்றம் உத்தரவு
    பிணையில் விடுதலை செய்யப்பட்ட நபருக்கு மீண்டும் விளக்கமறியல் – நீதிமன்றம் உத்தரவு
  • புனித குச்சிகளை நிர்வாணமாக தேடிய ஆண்கள்!
    புனித குச்சிகளை நிர்வாணமாக தேடிய ஆண்கள்!
  • டோக்கியோவில் நடைபெறவுள்ள ஆசிய தடகள வீரர்களுக்கான பயிற்சியில் இலங்கை வீரர் பங்கேற்பு!
    டோக்கியோவில் நடைபெறவுள்ள ஆசிய தடகள வீரர்களுக்கான பயிற்சியில் இலங்கை வீரர் பங்கேற்பு!
  • பேஸ்புக் நிறுவனத்தின் மீது கடுமையான சட்டம் தேவை!
    பேஸ்புக் நிறுவனத்தின் மீது கடுமையான சட்டம் தேவை!
  • யாழில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு வீடுகள் – அரசாங்கம் உறுதி!
    யாழில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு வீடுகள் – அரசாங்கம் உறுதி!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.