News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு காலம்!
  • இந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு!
  • மனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி
  • பிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்
  • ஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்!
  1. முகப்பு
  2. இந்தியா
  3. தி.மு.க. உள்ளவரை தமிழகத்தை கைப்பற்ற எவராலும் முடியாது: ஸ்டாலின்

தி.மு.க. உள்ளவரை தமிழகத்தை கைப்பற்ற எவராலும் முடியாது: ஸ்டாலின்

In இந்தியா     March 26, 2018 4:13 am GMT     0 Comments     1478     by : Kemasiya

சிந்தனையாளர் பெரியார், அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் வாரிசுகள் உள்ள வரை பா.ஜ.க. தமிழகத்தில் கால்பதிக்க முடியாதென தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மண்டலத்தில் இடம்பெற்று வந்த தி.மு.க. மாநாட்டின் நிறைவு விழாவில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின் மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

“லட்சக்கணக்கிலான தொண்டர்களில் ஒருவனாக நான் இருப்பேன். தி.மு.க.வை அழிக்க வேண்டும் என ஒரு கும்பல் திரிகின்றது. முக்கியமாக பா.ஜ.க.வினர் எம்மை அழிக்க வேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.

மேலும் தற்போதைய தமிழக அரசு, சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வந்துவிடும்.

குறித்த தீர்ப்பு வந்தால் தற்போதைய ஆட்சியினர் வீட்டிற்கு செல்வார்கள். அதன் பின்னர் ஆறு மாத காலம் ஆளுநர் ஆட்சி இடம்பெறும். அடுத்து பொதுத்தேர்தல் நடைபெறும்.

அத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்வோம். அதன் பின்னர் 30 ஆண்டுகளுக்கு எம்மை யாராலும் அசைக்க முடியாது” என ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த மாநாட்டுக்கான நிதியாக 5 கோடியே 10 லட்சம் ரூபாவை மாநாட்டு வரவேற்புக் குழு தலைவர் சு.முத்துசாமி மற்றும் நிர்வாகிகள், ஸ்டாலினிடம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • ஸ்டாலினிற்கு அரசியல் ஆண்மையில்லை – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்  

    திமுக தலைவர் ஸ்டாலினிற்கு அரசியல் ஆண்மையில்லை என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். மே

  • கீழ்த்தரமாக விமர்சித்தவர்களுடன் கூட்டணி! – கனிமொழி சாடல்  

    கீழ்த்தரமாக விமர்சித்த பா.ம.கவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளதென மாநிலங்களவை உறுப்பினர் க.கனிமொழி

  • மு.க.ஸ்டாலின் கிராமசபை என்ற நாடகத்தை அரங்கேற்றி வருகின்றார்- தமிழிசை  

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கிராமசபை என்ற நாடகத்தை அரங்கேற்றி வருவதாக பா.ஜ.க.வின் தமிழக தலைவர் தமி

  • மோடியின் ஆட்சியில் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது: மு.க.ஸ்டாலின்  

    பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதென தி.மு.க. தலைவர்

  • ஜெயலலிதா மரணத்துக்குக் காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை- மு.க.ஸ்டாலின்  

    தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் விசாரணைகள


#Tags

  • karunanithi
  • Stalin
  • அறிஞர் அண்ணா
  • கலைஞர் கருணாநிதி
  • பா.ஜ.க
  • ஸ்டாலின்
    பிந்திய செய்திகள்
  • புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு காலம்!
    புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு காலம்!
  • இந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு!
    இந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு!
  • பிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்
    பிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்
  • ஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்!
    ஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்!
  • லைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு
    லைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு
  • நாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்
    நாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்
  • பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்
    பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்
  • பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!
    பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!
  • கல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !
    கல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !
  • காலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்
    காலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.