News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  • மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
  1. முகப்பு
  2. இந்தியா
  3. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு தீர்ப்பில் கூறவில்லை: கர்நாடகா அதிரடி!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு தீர்ப்பில் கூறவில்லை: கர்நாடகா அதிரடி!

In இந்தியா     March 23, 2018 7:14 am GMT     0 Comments     1408     by : Ravivarman

உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு குறிப்பிடவில்லை என மத்திய நீர்வளத்துறையின் செயலாளருக்கு கர்நாடக மாநிலத் தலைமைச் செயலாளர் இன்று (வெள்ளிக்கிழமை) கடிதம் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாகக் குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, காவிரி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இன்னும் ஒரு வாரகால அவகாசம் மட்டுமே உள்ளது.

எனினும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிடவில்லை. செயற்திட்டம் மட்டுமே உருவாக்க உத்தரவிட்டுள்ளது. காவிரிப் பிரச்சனைத் தீர்வுக்குழு, கண்காணிப்பு ஆணையம் ஆகிய இரு அமைப்புகளை உருவாக்க வேண்டும்.

மேற்கண்ட இரு அமைப்புகளும் உச்சநீதிமன்றத்தின் நதிநீர்ப் பங்கீடு குறித்த தீர்ப்பை அமுல்ப்படுத்தி, நீர்ப்பங்கீடு தொடர்பான முடிவை எடுக்க வேண்டும்’ என குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • ரஃபேல் தீர்ப்பு – பெப்ரவரி 26இல் மறுஆய்வு மனுக்கள் மீது விசாரணை!  

    ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக தாக்கல

  • ஸ்டெர்லைட் ஆலையை திறக்கமுடியாது! – உச்ச நீதிமன்றம் (2ஆம் இணைப்பு)  

    ஸ்டெர்லைட் தொடர்பான மேன்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆலையை திறக்க தடை விதித்து உத்தர

  • உயிரிழந்த வீரர்களை கௌரவிக்கும் வகையில் கர்நாடகாவில் 200 பேர் இரத்ததானம்!  

    பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களை கௌரவிக்கும் வகையில் கர்நாடகாவில் 200 பேர் இரத்ததானம் அளித்த

  • பாகிஸ்தான் உளவுத்துறைக்கு விரைவில் பதிலடி: ராஜ்நாத் சிங்!  

    காஷ்மீரில் செயற்பட்டுவரும் பாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகளுக்கு விரைவில் உரிய பத

  • சந்திரிக்கா அம்மையார் மோடியுடன் சந்திப்பு!  

    இந்தியாவிற்கு சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடியை சந


#Tags

  • Karnadaka Government
  • Kaviri problem
  • Narendra Modi
  • உச்சநீதிமன்றம்
  • கர்நாடகா
  • காவிரி மேலாண்மை வாரியம்
  • நதிநீர்
    பிந்திய செய்திகள்
  • அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
    அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்
  • போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
    போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்
  • அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
    அதிரடியை வெளிக்காட்டிய ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி!
  • மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
    மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்
  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
    ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது அமர்வு நாளை மறுதினம்!
  • T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
    T-20 போட்டியில் 278 ஓட்டங்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை!
  • மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
    மீண்டும் தமிழுக்கு வரும் அஜித், விக்ரம் பட நாயகி
  • வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
    வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
  • உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
    உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
  • நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
    நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.