News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ஜனாதிபதி தனது அமைச்சுப் பொறுப்புக்களைத் துறக்க வேண்டும்: மனுஷ நாணயக்கார
  • அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய
  • பொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
  • ‘ஒருபோதும் மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்’: சிஆர்பிஎஃப்
  • சதிகளைக் கடந்தவர்: முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை பாராட்டு
  1. முகப்பு
  2. இலங்கை
  3. துப்பரவு செய்யப்படாத காணிகளில் துஷ்பிரயோகங்கள்! – பாலபிரசன்னா

துப்பரவு செய்யப்படாத காணிகளில் துஷ்பிரயோகங்கள்! – பாலபிரசன்னா

In இலங்கை     September 10, 2018 10:01 am GMT     0 Comments     1688     by : Yuganthini

வவுனியாவில் பல தனியார் காணிகள் துப்பரவு செய்யப்படாமல் காணப்படுகின்றமையால் அப்பகுதிகளில் துஸ்பிரயோக செயற்பாடுகள் அதிகரித்து காணப்படுவதாக வவுனியா நகரசபை உறுப்பினர் பால பிரசன்னா தெரிவித்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) வவுனியா பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் இடம்பெற்றபோது வவுனியாவிலுள்ள காணி விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது வன வளத்திணைக்களத்தினால் ஆக்கிரமிப்புக்குள்ளாகும் விடயங்கள், பார்த்தீபன் என்பவர் மக்களுக்கு காணி வழங்குவது தொடர்பாக முகப்பத்தகத்தில் பதிவிடும் கருத்துக்கள் மற்றும் மேலிடங்களுக்கு காணி வழங்கியமை பிழை ஆகிய விடயங்கள் தொடர்பாக எழுத்து மூலம் தெரிவித்து வருவதாகவும் பிரதேச செயலாளரினால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் கருத்து தெரிவித்த பாலபிரசன்னா, “பிரதேச சபைக்குட்பட்ட பெரியார்குளம் பகுதியிலுள்ள தனியார் காணியொன்று நீண்டகாலமாக துப்பரவு செய்யப்படாது காணப்படுவதனால் அங்கு இளைஞர்கள் மதுபானம் அருந்துவதற்கான இடமாகவும் பெண்களை அழைத்து வந்து துஸ்பிரயோகத்திற்குள்ளாகும் இடமாகவும் காணப்படுவதால் அது தொடர்பில் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படவேண்டும்” என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதேச சபை தலைவர் து.நடராஜசிங்கம், “வவுனியா ஓமந்தையிலுள்ள அரச வீட்டுத்திட்டத்திலும் பல காணிகள் காடுகளாக காணப்படுகின்றது.

குறித்த காணியில் உரிமையாளர்கள் அப்பகுதியில் குடியேறாதமையினாலேயே இவ்வாறான நிலை காணப்படுகின்றது. எனவே இவ்விடயம் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்” என  வலியுறுத்தினார்.

இதன்போது கருத்து தெரிவித்த வட மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம், இவ்வாறான காணிகளை பிரதேச சபையோ நகர சபையோ துப்பரவு செய்து உரிமையாளரிடம் அதற்கான பணத்தை பெற்றுக்கொள்ளும் முறைமை உள்ளது அது தொடர்பில் ஆராயவேண்டும் என தெரிவித்தார்.

இதன் பின்னர் கருத்து தெரிவித்த அபிருத்திகுழு இணைத்தலைவர் சிவசக்தி ஆனந்தன், உடனடியாக காணி உரிமையாளர்களுக்கு பிரதேச செயலகத்தினூடாக காணிகளை துப்பரவு செய்யுமாறு கடிதம் அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டதுடன் அதன் பின்னர் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அவர்  குறிப்பிட்டார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய  

    இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு 303 என்ற வெ

  • மரண தண்டனையை ரத்து செய்யுமாறு இலங்கைக்கு பிரித்தானியா வலியுறுத்தல்  

    மரண தண்டனையை ரத்து செய்யுமாறு இலங்கையை பிரித்தானிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. உலகளாவிய ரீதியில் ம

  • பிரதமர் தலைமையில் அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் ஆரம்பம்  

    பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் இடம்ப

  • நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் இலங்கையின் கடப்பாடு குறித்து ஐரோப்பா வலியுறுத்தல்  

    மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் இலங்கை

  • ஜம்மு காஷ்மீர் தாக்குதல்: அவசரமாக கூடுகிறது மத்திய அமைச்சரவை குழு  

    ஜம்மு காஷ்மீர் தாக்குதல் குறித்து ஆராயும் வகையில், மத்திய அமைச்சரவை குழு அவசரமாக இன்று (வெள்ளிக்கிழம


#Tags

  • Bala Prasanna
  • meeting
  • Sri lanka
  • இலங்கை
  • கூட்டம்
  • பாலபிரசன்னா
    பிந்திய செய்திகள்
  • அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய
    அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய
  • பொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
    பொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
  • ஆர்யா – சாயிஷாவுக்கு காதல் திருமணம் இல்லை : சாயிஷா தாயார்
    ஆர்யா – சாயிஷாவுக்கு காதல் திருமணம் இல்லை : சாயிஷா தாயார்
  • அகதிகள் மீண்டும் தாயகத்திற்கு வருவதற்கு ஐ.நா. உதவ வேண்டும் – ஆளுநர் கோரிக்கை!
    அகதிகள் மீண்டும் தாயகத்திற்கு வருவதற்கு ஐ.நா. உதவ வேண்டும் – ஆளுநர் கோரிக்கை!
  • காலநிலை மாற்றத்துக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
    காலநிலை மாற்றத்துக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
  • பயிற்சியாளர் மாணவனுக்கு கன்னத்தில் அறைந்த விவகாரம் – மஹேல கண்டனம்!
    பயிற்சியாளர் மாணவனுக்கு கன்னத்தில் அறைந்த விவகாரம் – மஹேல கண்டனம்!
  • பிக் பஷ் ரி-20 தொடர்: மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
    பிக் பஷ் ரி-20 தொடர்: மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
  • மனித உரிமைகள், ஜனநாயகம் குறித்து அமெரிக்கா அதிகம் வலியுறுத்தக் கூடாது – அட்மிரல் ஜயநாத் கொலம்பகே
    மனித உரிமைகள், ஜனநாயகம் குறித்து அமெரிக்கா அதிகம் வலியுறுத்தக் கூடாது – அட்மிரல் ஜயநாத் கொலம்பகே
  • மத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் – சம்பிக்க
    மத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் – சம்பிக்க
  • பிரெக்ஸிற் காலக்கெடு நீடிக்கப்படுவது சாத்தியம்: ஐரிஷ் பிரதமர்
    பிரெக்ஸிற் காலக்கெடு நீடிக்கப்படுவது சாத்தியம்: ஐரிஷ் பிரதமர்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.