News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு இணக்கம்?
  • காஷ்மீர் மாணவர்களுக்கு பாதுகாப்பு கோரும் வழக்கு  விசாரணை!
  • சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!
  • காலநிலை மாற்றம் குறித்த பொதுமக்களின் அறியாமை அபத்தமானது: சுவீடன் மாணவி
  • தர்மபுரத்தில் வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு
  1. முகப்பு
  2. கனடா
  3. துப்பாக்கிகளுடன் 50 வயதான மூதாட்டி கைது!

துப்பாக்கிகளுடன் 50 வயதான மூதாட்டி கைது!

In கனடா     November 5, 2018 4:16 am GMT     0 Comments     1459     by : Benitlas

கனடாவிற்குள் பிரவேசிக்க முயன்ற 50 வயதான மூதாட்டி ஒருவர் 25 துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒண்டாரியோவின் Fort Erie நகரில் அமைந்துள்ள எல்லை வழியாக அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் ஒரு SUV ரக வாகனம் ஒன்று நுழைந்தது. அதை சோதனையிட்ட பொலிஸார் அதில் ஒரு காஸ் டாங்க் இருப்பதைக் கண்டனர்.

சந்தேகத்தின்பேரில் அதை வெட்டிப் பார்த்தபோது, அதினுள் 25 கைத்துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அந்த வாகனத்தை ஓட்டி வந்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர் மீது ஆயுதம் கடத்தியது உட்பட பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, 2017ஆம் ஆண்டில் மட்டும் டொராண்டோ பொலிஸார் 726 துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ளனர்.

அவற்றில் 328 துப்பாக்கிகள் மட்டுமே எந்த நாட்டைச் சேர்ந்தவை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 180 துப்பாக்கிகள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை, 148 கனடாவில் தயாரிக்கப்பட்டவை என குறிப்பிடப்படுகின்றது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும் அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த தயார் – புடின்  

    அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த ரஷ்யா தயாரக உள்ளது என அந்நாட்டு ஜனாதிபதி விளாட

  • வியட்நாம் உச்சிமாநாடு கிழக்கு ஆசியாவின் சமாதானத்திற்கு வழிவகுக்கும்: ஜப்பான்  

    அமெரிக்க- வட கொரிய உச்சிமாநாடு கிழக்கு ஆசியாவில் சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையும் ஏற்படுத்தும் என ஜப்

  • ஐரோப்பிய கார் இறக்குமதி மீது வரிவிதிப்பு : டொனால்ட் ட்ரம்ப்  

    ஐரோப்பிய கார் இறக்குமதிகளின் மீது வரிவிதிப்புகளை மேற்கொள்ள நேரிடும் என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட

  • உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் இந்திய தூதர்கள் சந்திப்பு  

    பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவுக்கான இந்திய தூதர்கள் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேச்ச

  • Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!  

    கனடாவின் பல பகுதிகளிலும் கடந்த வருட இறுதியிலிருந்து கடும் பனிப்பொழிவு நிலவிவருகின்றது. இதன்காரணமாக அ


#Tags

  • Fort Erie
  • அமெரிக்கா
  • கனடா
  • கைது
  • துப்பாக்கி
  • மூதாட்டி
    பிந்திய செய்திகள்
  • காஷ்மீர் மாணவர்களுக்கு பாதுகாப்பு கோரும் வழக்கு  விசாரணை!
    காஷ்மீர் மாணவர்களுக்கு பாதுகாப்பு கோரும் வழக்கு  விசாரணை!
  • காலநிலை மாற்றம் குறித்த பொதுமக்களின் அறியாமை அபத்தமானது: சுவீடன் மாணவி
    காலநிலை மாற்றம் குறித்த பொதுமக்களின் அறியாமை அபத்தமானது: சுவீடன் மாணவி
  • தர்மபுரத்தில் வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு
    தர்மபுரத்தில் வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு
  • புதிய அரசியல் கூட்டணி ஆரம்பிப்பது தொடர்பாக விசேட கலந்துரையாடல்
    புதிய அரசியல் கூட்டணி ஆரம்பிப்பது தொடர்பாக விசேட கலந்துரையாடல்
  • போதைப்பொருள் பயன்பாடு: கிரியெல்ல தலைமையில் குழு ஆய்வு
    போதைப்பொருள் பயன்பாடு: கிரியெல்ல தலைமையில் குழு ஆய்வு
  • கோட்டாபய ராஜபக்ஷவே யுத்தக் குற்றத்துக்கு காரணம்: சரத் பொன்சேகா
    கோட்டாபய ராஜபக்ஷவே யுத்தக் குற்றத்துக்கு காரணம்: சரத் பொன்சேகா
  • மஹிந்த – மைத்திரி தலைமையில் புதிய கூட்டணி உதயம்?
    மஹிந்த – மைத்திரி தலைமையில் புதிய கூட்டணி உதயம்?
  • அணு ஆயுதக்களைவு தொடர்பாக இலங்கை முன்மொழிவு!
    அணு ஆயுதக்களைவு தொடர்பாக இலங்கை முன்மொழிவு!
  • ஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: ஜெரெமி கோர்பின்
    ஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: ஜெரெமி கோர்பின்
  • மைத்திரி – மஹிந்த கூட்டணி எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றிபெறும் : டிலான் பெரேரா
    மைத்திரி – மஹிந்த கூட்டணி எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றிபெறும் : டிலான் பெரேரா
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.