News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • வடக்கிலிருந்து இராணுவம் வெளியேறுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை: ஜி.எல்.பீரிஸ்!
  • துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் குறித்து பொலிஸ் சந்தேகம் (2ஆம் இணைப்பு)
  • ஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்
  • கனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டி!
  • கடற்படையினர் அச்சுறுத்துவதாக சிலாவத்துறை மக்கள் முறைப்பாடு
  1. முகப்பு
  2. இங்கிலாந்து
  3. தூதரக அதிகாரிகளின் வெளியேற்றம்: நட்பு நாடுகளுடன் பரிசீலிக்க பிரித்தானியா தீர்மானம்!

தூதரக அதிகாரிகளின் வெளியேற்றம்: நட்பு நாடுகளுடன் பரிசீலிக்க பிரித்தானியா தீர்மானம்!

In இங்கிலாந்து     March 18, 2018 6:07 am GMT     0 Comments     1615     by : Suganthini

பிரித்தானியத் தூதரக அதிகாரிகளை வெளியேற்ற ரஷ்யா தீர்மானித்துள்ளதைத் தொடர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக, தமது நட்பு நாடுகளுடன் பிரித்தானியா பரிசீலிக்குமென, பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

லண்டனில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற கொன்சர்வேட்டிவ் கட்சிக் கூட்டத்தின்போதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘பிரித்தானியப் பிரஜைகளுக்கும், பிரித்தானியாவில் வசிக்கும் ரஷ்யப் பிரஜைகளுக்கும் எதிராக விடுக்கப்படும் அச்சுறுத்தல்களை எம்மால் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. எனவே, அச்சுறுத்தல்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக, எமது நட்பு நாடுகளுடன் பரிசீலித்து சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என்றார்.

ரஷ்யாவின் முன்னாள் உளவாளி செர்கெய் ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யூலியாவும் மயக்கமடைந்த நிலையில், Salisbury பகுதியில் இம்மாதம் 4ஆம் திகதி மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, இவர்களுக்கு நஞ்சூட்டப்பட்டதாக பிரித்தானியப் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து, பிரித்தானியாவிலுள்ள ரஷ்யத் தூதரக அதிகாரிகள் 23 பேரை வெளியேறுமாறு பிரித்தானியா பணித்துள்ள நிலையில், இதற்குப் பதிலடியாக ரஷ்யாவிலுள்ள பிரித்தானியத் தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு ரஷ்யாவும் பணித்துள்ளது. இவ்வாறான குழப்பத்துக்கு மத்தியில் பிரித்தானியப் பிரதமரின் மேற்படி கருத்து வெளிவந்துள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • பிரித்தானிய நாடாளுமன்றில் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம் தொடர்பாக சர்ச்சை!  

    பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம் தொடர்பாக பிரித்தானிய அரசாங்கம் உரிய கரிசனையுடன் செயற்பட்டு

  • எலிசபெத் மகாராணியிடம் இருந்து நியமன கடிதத்தை மனிஷா குணசேகர பெற்றார்!  

    புதிதாக நியமிக்கப்பட்ட பிரித்தானியாவிற்காக இலங்கை உயர்ஸ்தானிகர் மனிஷா குணசேகர, எலிசபெத் மகாராணியை மர

  • அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும் அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த தயார் – புடின்  

    அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த ரஷ்யா தயாரக உள்ளது என அந்நாட்டு ஜனாதிபதி விளாட

  • ஷமீமா பேகத்திற்கு பிரித்தானிய வாழ்வுரிமை வழங்கப்படலாம்  

    ஐஎஸ் ஜிகாதி அமைப்பில் இணைந்து கொண்ட ஷமீமா பேகத்தின் பிரித்தானியக் குடியுரிமை பறிக்கப்பட்டிருக்கும் ந

  • ஷமீமா பேகத்தினை பங்களாதேஷ் ஏற்றுக்கொள்ளாது : வெளிவிவகார அமைச்சு  

    ஐஎஸ் மணப்பெண்ணான ஷமீமா பேகம் பங்களாதேஷ் குடியுரிமையைக் கொண்டிருக்காத காரணத்தினால் அவரை பங்களாதேஷ் ஏற


#Tags

  • Conservative Party
  • May
  • Russia
  • Uk
  • கொன்சர்வேட்டிவ் கட்சி
  • பிரித்தானியா
  • மே
  • ரஷ்யா
    பிந்திய செய்திகள்
  • துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் குறித்து பொலிஸ் சந்தேகம் (2ஆம் இணைப்பு)
    துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் குறித்து பொலிஸ் சந்தேகம் (2ஆம் இணைப்பு)
  • ஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்
    ஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்
  • கனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டி!
    கனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டி!
  • வடக்கில் முதற்தடவையாக இடம்பெறவிருக்கும் இதழியல் மாநாடு!
    வடக்கில் முதற்தடவையாக இடம்பெறவிருக்கும் இதழியல் மாநாடு!
  • இலங்கை – சிம்பாப்வேக்கு இடையில் விமான சேவை ஒப்பந்தம்!
    இலங்கை – சிம்பாப்வேக்கு இடையில் விமான சேவை ஒப்பந்தம்!
  • பெங்களூர் விமான கண்காட்சியில் தீ விபத்து: வாகனங்கள் எரிந்து நாசம்
    பெங்களூர் விமான கண்காட்சியில் தீ விபத்து: வாகனங்கள் எரிந்து நாசம்
  • காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டத்திற்கு பலரும் ஆதரவு
    காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டத்திற்கு பலரும் ஆதரவு
  • டோனி கூறிய ஆலோசனைகள் குறித்து மனம் திறந்த விஜய் சங்கர்!
    டோனி கூறிய ஆலோசனைகள் குறித்து மனம் திறந்த விஜய் சங்கர்!
  • உலக உலா (22.02.2019)
    உலக உலா (22.02.2019)
  • முதன்மைச் செய்திகள் (22.02.2019)
    முதன்மைச் செய்திகள் (22.02.2019)
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.