News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • தேசிய அளவில் அவசரகால நிலை – ட்ரம்ப் அறிவிப்பு!
  • கனடாவில் இன்னும் அறுபது ஆண்டுகளில் அதிக வெப்பநிலை காணப்படும்: ஆய்வில் தகவல்
  • துப்பாக்கி தூக்க முடியாவிடினும் வீரர்களுக்கு உதவ முடியும்: ஹசாரே
  • நைஜீரியா தேர்தல் ஒரு வாரத்திற்கு பிற்போடப்பட்டது
  • அவுஸ்ரேலியா அணியுடன் விளையாடும் மாற்றம் கலந்த இந்தியா அணி அறிவிப்பு!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. தெற்கில் தமிழ் – சிங்கள மக்கள் இணைந்து நடத்திய ஊர்வலம்

தெற்கில் தமிழ் – சிங்கள மக்கள் இணைந்து நடத்திய ஊர்வலம்

In இலங்கை     March 25, 2018 5:47 am GMT     0 Comments     1457     by : poovannan

மாத்தறை – தெனியாய ஆண்டாரதெனிய சுஹதாராமய விஹாரையில் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் இணைந்து சமாதான ஊர்வலமொன்றை  நடத்தினர்.

இந்த ஊர்வலம், தெனியாய 51 சந்தியில் ஆரம்பமாகி சுமார் 7 கிலோமீற்றர் தூரம் வரையிலான ஆண்டாரதெனியாய விஹாரை வரை நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.

இதில் தமிழ் மற்றும் சிங்கள கலாசார நடனங்கள் இடம்பெற்றதோடு சிறுவர்களின் நிகழ்வுகளும் இடம்பெற்றன. இதன் மூலம் இனங்களுக்கிடையிலான ஒற்றுமை பலப்படுவதாக இப்பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • தேசிய சுதந்திரதின நிகழ்வு அணிவகுப்பு மரியாதையில் 5848 படைவீரர்கள் பங்கேற்பு  

    இலங்கையின் 71ஆவது தேசிய சுதந்திரதின நிகழ்வில் அணிவகுப்பு மரியாதையில் 5848 படைவீரர்கள் ஈடுபடுத்தப்படவ

  • போதை ஒழிப்பை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஊர்வலம்  

    வவுனியா முஸ்லீம் மகாவித்தியாலய மாணவர்கள் போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஊர்வலத்தில் ஈட

  • கோயிலுக்குள் செல்லவிடாது தடுத்த தேரர்கள்: தடையையும் மீறி மக்கள் வழிபாடு!  

    முல்லைத்தீவு, பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் கோயிலுக்குள் செல்லவிடாது தடுத்த தேரர்களின் எதிர்ப்பை

  • ஜெயலலிதாவின் நினைவு தினத்தில் ஊர்வலம்  

    தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஊர்வலமொன்ற

  • எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து சைக்கிள் ஊர்வலம்  

    எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து சைக்கிள் ஊர்வலமொன்று புதுவையில் இன்று (சனிக்கிழமை) நடத்தப்பட்டுள்ள


#Tags

  • budhist temple
  • Parade
  • ஊர்வலம்
  • பௌத்த விகாரை
    பிந்திய செய்திகள்
  • தேசிய அளவிலான அவசரகால நிலை – ட்ரம்ப் அறிவிப்பு!
    தேசிய அளவிலான அவசரகால நிலை – ட்ரம்ப் அறிவிப்பு!
  • கனடாவில் இன்னும் அறுபது ஆண்டுகளில் அதிக வெப்பநிலை காணப்படும்: ஆய்வில் தகவல்
    கனடாவில் இன்னும் அறுபது ஆண்டுகளில் அதிக வெப்பநிலை காணப்படும்: ஆய்வில் தகவல்
  • அவுஸ்ரேலியா அணியுடன் விளையாடும் மாற்றம் கலந்த இந்தியா அணி அறிவிப்பு!
    அவுஸ்ரேலியா அணியுடன் விளையாடும் மாற்றம் கலந்த இந்தியா அணி அறிவிப்பு!
  • புல்வாமா தாக்குதல்: உயிரிழந்த வீரர்களின் உடல்கள் சொந்தவூர்களுக்கு அனுப்பிவைப்பு
    புல்வாமா தாக்குதல்: உயிரிழந்த வீரர்களின் உடல்கள் சொந்தவூர்களுக்கு அனுப்பிவைப்பு
  • நுண்கடன் தொடர்பான அரசாங்கத்தின் திட்டம் வரவேற்கத்தக்கது: மாவை சேனாதிராஜா!
    நுண்கடன் தொடர்பான அரசாங்கத்தின் திட்டம் வரவேற்கத்தக்கது: மாவை சேனாதிராஜா!
  • இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் அரசியல் தலைமைத்துவம் எம்மிடம் இல்லை: அருண் தம்பிமுத்து!
    இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் அரசியல் தலைமைத்துவம் எம்மிடம் இல்லை: அருண் தம்பிமுத்து!
  • அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய
    அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய
  • பொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
    பொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
  • சதிகளைக் கடந்தவர்: முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை பாராட்டு
    சதிகளைக் கடந்தவர்: முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை பாராட்டு
  • பிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே எதிர்பார்ப்பு – சுரேன் ராகவன்
    பிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே எதிர்பார்ப்பு – சுரேன் ராகவன்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.