News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • இங்கிலாந்துக்கெதிரான ஒருநாள் தொடர்: முதலிரண்டு போட்டிகளுக்கான விண்டிஸ் அணி அறிவிப்பு
  • நாடு கடத்தப்பட்ட 19 அகதிகள் மீட்பு
  • பிரெக்ஸிட் விவகாரம்- தொழிலாளர் கட்சியிலிருந்து நா.உறுப்பினர்கள் விலகல்
  • ஓரிரு நாளில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் : ஓ.பன்னீர்செல்வம்
  • இராணுவத்தினர் மீதான போர்க் குற்றச்சாட்டுக்களை ஏற்க முடியாது: வாசுதேவ நாணயக்கார
  1. முகப்பு
  2. இப்படியும் நடக்கிறது
  3. தொழிலைக் கற்பதற்காக மகனை நோயாளியாக்கிய கொடூரத் தாய்!

தொழிலைக் கற்பதற்காக மகனை நோயாளியாக்கிய கொடூரத் தாய்!

In இப்படியும் நடக்கிறது     February 11, 2019 7:18 am GMT     0 Comments     1563     by : Litharsan

தாதியாகப் பணியாற்றிவரும் பெண்ணொருவர் தொழிலில் தேர்ச்சியடையவதற்காக தனது மகனை நோயாளியாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் டென்மார் நாட்டில் இடம்பெற்றுள்ளது.

டென்மார்க்கைச் சேர்ந்த 36 வயது பெண்ணொருவர் தாதியாக பணிபுரிந்து வந்துள்ளார். தாதி தொழிலில் பயிற்சி பெறுவதற்காக தனது 7 வயது மகனின் உடலில் இருந்து ஒவ்வொரு வாரமும் ½ லீற்றர் இரத்தம் எடுத்துவந்துள்ளார்.

தனது மகன் 11 மாத குழந்தையாக இருந்ததில் இருந்தே அந்த பெண் இவ்வாறு செய்து வந்துள்ளார். அதாவது 5 ஆண்டுகள் தொடர்ந்து இத்தகைய செயலில் ஈடுபட்டு வந்தார்.

இது குறித்து வெளியுலகிற்கு தெரிய வரவவே அந்த பெண் மீது வழக்குத் தொடரப்பட்டு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டதோடு தாதியாக பணியாற்றவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதில் கொடூரம் என்னவெனில் மகனின் உடலில் இருந்து வாரந்தோறும் எடுத்த ½ லீற்றர் இரத்தத்தை கழிவறையில் கொட்டிவிடுவதாக அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

தற்போது குறித்த சிறுவன் குடல் நோயினால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறான்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • தாதியின் மரணம் குறித்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பு  

    ஹற்றனில் தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிவிக்கப்படும் தாதியின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைக்

  • தாதியின் மரணத்திற்கு நீதி கோரி ஹற்றனில் கவனயீர்ப்பு போராட்டம்  

    தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிவிக்கப்படும் தாதியின் மரணத்திற்கு நீதி விசாரணை கோரி ஹற்றனில் கவனயீர்ப்

  • மகனின் உடலில் இருந்து 5 ஆண்டுகளாக இரத்தம் எடுத்த தாதிக்கு சிறை!  

    டென்மார்க்கை சேர்ந்த 36 வயதான பெண் தாதியொருவர் பயிற்சி பெறுவதற்காக தனது 7 வயது மகனின் உடலில் இருந்து

  • யாழில் தவறான சிகிச்சையால் கர்ப்பிணி தாதி உயிரிழப்பு?  

    யாழ்ப்பாணத்தில் சிகிச்சை பலனின்றி ஆறு மாத கர்ப்பிணி தாதி ஒருவர் உயிரிழந்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏ

  • 2019 ஆம் ஆண்டின் உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகள் பட்டியல் வெளியானது!  

    2019ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகள் எவை என்ற புதிய பட்டியலை Henley Passport Index


#Tags

  • Denmark
  • டென்மார்க்
  • தாதி

உங்கள் கருத்துக்கள்Cancel

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன

    பிந்திய செய்திகள்
  • இங்கிலாந்துக்கெதிரான ஒருநாள் தொடர்: முதலிரண்டு போட்டிகளுக்கான விண்டிஸ் அணி அறிவிப்பு
    இங்கிலாந்துக்கெதிரான ஒருநாள் தொடர்: முதலிரண்டு போட்டிகளுக்கான விண்டிஸ் அணி அறிவிப்பு
  • நாடு கடத்தப்பட்ட 19 அகதிகள் மீட்பு
    நாடு கடத்தப்பட்ட 19 அகதிகள் மீட்பு
  • பிரெக்ஸிட் விவகாரம்- தொழிலாளர் கட்சியிலிருந்து நா.உறுப்பினர்கள் விலகல்
    பிரெக்ஸிட் விவகாரம்- தொழிலாளர் கட்சியிலிருந்து நா.உறுப்பினர்கள் விலகல்
  • பங்களாதேஷ் பெண்ணுக்கு மறுவாழ்வளித்த கனடா வைத்தியர்கள்
    பங்களாதேஷ் பெண்ணுக்கு மறுவாழ்வளித்த கனடா வைத்தியர்கள்
  • போர்க் குற்றம் புரிந்தவர்களை ஆட்சியிலுள்ளவர்களே தண்டிக்க வேண்டும்: சந்திரிகா
    போர்க் குற்றம் புரிந்தவர்களை ஆட்சியிலுள்ளவர்களே தண்டிக்க வேண்டும்: சந்திரிகா
  • மகளை கொலை செய்த தந்தை தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாக தகவல்
    மகளை கொலை செய்த தந்தை தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாக தகவல்
  • மெக்ஸிகோ சுவர் விவகாரம்: ட்ரம்புக்கு எதிராக வழக்குத்தாக்கல்!
    மெக்ஸிகோ சுவர் விவகாரம்: ட்ரம்புக்கு எதிராக வழக்குத்தாக்கல்!
  • மதுஷின் சொத்து மதிப்பு குறித்து தகவல் கசிந்தது
    மதுஷின் சொத்து மதிப்பு குறித்து தகவல் கசிந்தது
  • பொதுஜன பெரமுன தனித்து போட்டியிட்டாலும் வெற்றியடையும்: பிரசன்ன
    பொதுஜன பெரமுன தனித்து போட்டியிட்டாலும் வெற்றியடையும்: பிரசன்ன
  • பெக்கோ வாகனத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு
    பெக்கோ வாகனத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.