News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • டுபாய் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடர்: இரண்டாம் சுற்று போட்டிகளின் முடிவுகள்
  • டெல்லியில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
  • நிபந்தனையின்றி இந்தியாவுக்கு உதவ தயார் – இஸ்ரேல்
  • சம்பியன்ஸ் லீக்: முதல் லெக் போட்டிகளுக்காக அணிகள் தீவிர பயிற்சி
  • முத்தலாக் தடை சட்டமூலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
  1. முகப்பு
  2. இலங்கை
  3. தோட்டத் தொழிலாளர்களுக்காக திருகோணமலையிலும் ஆர்ப்பாட்டம்!

தோட்டத் தொழிலாளர்களுக்காக திருகோணமலையிலும் ஆர்ப்பாட்டம்!

In இலங்கை     October 24, 2018 7:37 am GMT     0 Comments     1686     by : Litharsan

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கைக்கு ஆதரவாக மேலுமொரு ஆர்ப்பாட்டம் திருகோணமலையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்ட அகரம் மக்கள் மய்யத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட் குறித்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தினைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

இவ் ஆர்ப்பாட்டம் அநுராதபுர சந்தி சந்தைக் கட்டடத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை, 1000 ரூபாயாக உயர்த்துமாறும், கூட்டு ஒப்பந்தம் இரத்துச்செய்யப்பட்டு சம்பள நிர்ணய சபை ஊடாக குறித்த பிரச்சினைக்கான தீர்வினை அரசு பெற்றுத்தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அத்துடன் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டுமெனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

நாடாளாவிய ரீதியில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக பல ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் இடம்பெற்றுவருகின்றன. அந்தவகையில் கொழும்பு, கிளிநொச்சி, மட்டக்களப்பு மற்றும் ஹட்டன் போன்ற பகுதிகளிலம் இன்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • வவுனியாவில் இ.போ.ச. ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்  

    இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலையின் ஊழியர்களுக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட மு

  • பாரிய போராட்டத்துக்கு தயாராகின்றனர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்  

    வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை முன்வர

  • பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முகாமைத்துவ உதவியாளர் சங்கத்தினர் போராட்டம்  

    மட்டக்களப்பில் பல்வேறுப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து முகாமைத்துவ உதவியாளர் தொழிற் சங்கத்தினரா

  • கனடாவில் இலங்கைத் தமிழர் பொலிஸ் அதிகாரியானார்  

    இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் இளைஞர் ஒருவர் ஒன்ராரியோ மாநிலத்தில்  றொரன்ரோ மாநகரில் பொலிஸ் உத்தி

  • கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்!  

    கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்து இன்று (ஞாயிற்கிழமை


#Tags

  • protest
  • trincomalee
  • ஆர்ப்பாட்டம்
  • திருகோணமலை
  • தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு
    பிந்திய செய்திகள்
  • டுபாய் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடர்: இரண்டாம் சுற்று போட்டிகளின் முடிவுகள்
    டுபாய் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடர்: இரண்டாம் சுற்று போட்டிகளின் முடிவுகள்
  • சம்பியன்ஸ் லீக்: முதல் லெக் போட்டிகளுக்காக அணிகள் தீவிர பயிற்சி
    சம்பியன்ஸ் லீக்: முதல் லெக் போட்டிகளுக்காக அணிகள் தீவிர பயிற்சி
  • முத்தலாக் தடை சட்டமூலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
    முத்தலாக் தடை சட்டமூலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
  • மாகாண சபைத் தேர்தல் குறித்து முக்கிய கூட்டம்
    மாகாண சபைத் தேர்தல் குறித்து முக்கிய கூட்டம்
  • வடகொரியா மீது அழுத்தம் பிரயோகிக்க போவதில்லை: ஜனாதிபதி ட்ரம்ப்
    வடகொரியா மீது அழுத்தம் பிரயோகிக்க போவதில்லை: ஜனாதிபதி ட்ரம்ப்
  • இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல்
    இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல்
  • பிரான்ஸில் யூத கல்லறைகள் உடைப்பு
    பிரான்ஸில் யூத கல்லறைகள் உடைப்பு
  • யாழில் ஊடகவியலாளரை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது
    யாழில் ஊடகவியலாளரை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது
  • இந்தியா – பாகிஸ்தான் பதற்றமான நிலைமை: ஐ.நா கண்டனம்
    இந்தியா – பாகிஸ்தான் பதற்றமான நிலைமை: ஐ.நா கண்டனம்
  • புதிய சட்ட முன்மொழிவுகளை பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் முன்வைக்கும்: பிரெக்ஸிற் அமைச்சர்
    புதிய சட்ட முன்மொழிவுகளை பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் முன்வைக்கும்: பிரெக்ஸிற் அமைச்சர்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.