News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • டெல்லியில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
  • நிபந்தனையின்றி இந்தியாவுக்கு உதவ தயார் – இஸ்ரேல்
  • சம்பியன்ஸ் லீக்: முதல் லெக் போட்டிகளுக்காக அணிகள் தீவிர பயிற்சி
  • முத்தலாக் தடை சட்டமூலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
  • மாகாண சபைத் தேர்தல் குறித்து முக்கிய கூட்டம்
  1. முகப்பு
  2. WEEKLY SPECIAL
  3. தோழிகளிடம் சமூக வலைத்தளங்களில் பழகும் முறை!

தோழிகளிடம் சமூக வலைத்தளங்களில் பழகும் முறை!

In WEEKLY SPECIAL     September 9, 2018 5:34 am GMT     0 Comments     1465     by : Benitlas

முன்பெல்லாம், ஒருவருடன் பழக வேண்டும் என்றால், அவர்களைச் சந்தித்து, அவர்களிடம் பேசி, அதன்பின் அவர்களுடன் பழக வேண்டியிருந்தது.

ஆனால், தற்போது இருக்கும் சமூக ஊடகங்கள் இந்த சுமைகளை குறைத்துள்ளது. இருப்பினும், அறிமுகம் இல்லாத நபர் ஒருவரிடம் பழகுவது அனைவருக்கும் கடினம்.

அதையும் தாண்டி, நீங்கள் சமூக ஊடகங்களில் பெண் தோழிகளை சந்திக்க சில டிப்ஸ்கள் இதோ…

உங்களுக்கு அறிமுகம் இல்லாத, எந்த வகையிலும் தொடர்பில்லாதவரை தொடர்பு கொள்வது மிகவும் தவறானது.

உங்கள் நண்பரின் தோழி அல்லது, உங்கள் சமூகத்தில் இருப்பவர் என உங்களுடன் ஏதாவது ஒரு விதத்தில் தொடர்புடையவரை தொடர்பு கொள்ளுங்கள்.

அவரை சமூக ஊடகத்தில் நண்பர் ஆக்கிவிட்டீர்கள் ஏனில், அவருக்கு ஒரு ஹாய், ஹலோ என மெசேஜ் செய்து உரையாடலை ஆரம்பியுங்கள்.

அவர் பதில் பதிவு போடும் வரை காத்திருங்கள். சில நாட்களுக்குப் பிறகும் பதில் போடவில்லை என்றால், அவரை விட்டு விலகி விடுங்கள்……

அவர் பதில் வழங்கினால், உடனடியாக அவருக்கு நிறைய மெசேஜ் செய்து தொந்தரவு செய்யாதீர்கள். அவர் ஒரு மெசேஜ் செய்தால், அதற்கு பத்து மெசேஜ் பதில் பதிவு செய்வது போன்றவற்றை தவிர்த்திடுங்கள். அப்போதுதான் உங்கள் மீது ஒரு நன்மதிப்பு ஏற்படும்.

உங்களுக்கு அவர் மெசேஜ் செய்வது பாதுகாப்பானது என்பதை உணரச் செய்யுங்கள். அவருக்கு அடிக்கடி மெசேஜ் செய்து தொந்தரவு செய்வது, உங்களை ஆபத்தானவர் என்பதைப் போல் காட்டும். பொறுமையை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்.

பெண் தோழிக்கு மெசேஜ் செய்யும் போது நாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்துங்கள். இரண்டு அர்த்த வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள்.

தெரியாத விஷயங்களை பற்றி பொய் சொல்லாதீங்க. அதே போல் தெரிந்த விஷயங்களையும் அளவுடன் பேசுங்கள். அப்போது உங்களது நட்பு எந்த பிரச்சனையும் இல்லாமல் பல காலங்கள் தொடரும். நட்பும் நிலைத்திருக்கும்.

இவை அனைத்தையும் சரியான முறையில் கடைப்பிடித்தால் பெண்களுக்கு உங்கள் மீது நன்மதிப்பு ஏற்படும்……

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • அவுஸ்ரேலியாவில் ஆயுள் கணிப்பான் அறிமுகம்!  

    அவுஸ்ரேலியாவில் அந்நாட்டு அரசாங்கத்தினால் ஆயுள் கணிப்பான் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. நாற்பத்

  • அதிகம் பேசப்பட்ட பிரபலங்களின் பட்டியல் – டுவிட்டர் வெளியீடு!  

    சமூக வலைத்தளங்களில் முன்னணியில் உள்ள டுவிட்டரில் இந்த வருடம் அதிகம் பேசப்பட்டு ட்ரெண்டிங்கில் வலம் வ

  • இணையத்தில் வைரலாகும் விசித்திரமாக அச்சடிக்கப்பட்ட திருமண அழைப்பிதழ்!  

    இந்தியாவின் கர்நாடகாவில் இளம் தம்பதியினர் தமது திருமண அழைப்பிதழை விசித்திரமாக அச்சடித்துள்ள விடயம் ச

  • மன்னார் சுப்பர் லீக் டி20 இம்மாத இறுதியில் ஆரம்பம்!  

    மன்னார் மாவட்ட கிரிக்கெட் சங்கமானது வடக்கு, கிழக்கு மாகாண கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக மன்னார

  • முன்னணி சமூக வலைத்தளத்தின் துணை நிறுவுனர்கள் இராஜினாமா!  

    முன்னணி சமூக வலைத்தளமான இன்ஸ்ட்ராகிராம் நிறுவனத்தின் துணை நிறுவுனர்கள் இருவர் தங்கள் பதவிகளிலிருந்து


#Tags

  • அறிமுகம்
  • சமூக வலைத்தளம்
  • தோழி
    பிந்திய செய்திகள்
  • சம்பியன்ஸ் லீக்: முதல் லெக் போட்டிகளுக்காக அணிகள் தீவிர பயிற்சி
    சம்பியன்ஸ் லீக்: முதல் லெக் போட்டிகளுக்காக அணிகள் தீவிர பயிற்சி
  • முத்தலாக் தடை சட்டமூலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
    முத்தலாக் தடை சட்டமூலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
  • மாகாண சபைத் தேர்தல் குறித்து முக்கிய கூட்டம்
    மாகாண சபைத் தேர்தல் குறித்து முக்கிய கூட்டம்
  • வடகொரியா மீது அழுத்தம் பிரயோகிக்க போவதில்லை: ஜனாதிபதி ட்ரம்ப்
    வடகொரியா மீது அழுத்தம் பிரயோகிக்க போவதில்லை: ஜனாதிபதி ட்ரம்ப்
  • இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல்
    இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல்
  • பிரான்ஸில் யூத கல்லறைகள் உடைப்பு
    பிரான்ஸில் யூத கல்லறைகள் உடைப்பு
  • யாழில் ஊடகவியலாளரை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது
    யாழில் ஊடகவியலாளரை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது
  • இந்தியா – பாகிஸ்தான் பதற்றமான நிலைமை: ஐ.நா கண்டனம்
    இந்தியா – பாகிஸ்தான் பதற்றமான நிலைமை: ஐ.நா கண்டனம்
  • புதிய சட்ட முன்மொழிவுகளை பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் முன்வைக்கும்: பிரெக்ஸிற் அமைச்சர்
    புதிய சட்ட முன்மொழிவுகளை பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் முன்வைக்கும்: பிரெக்ஸிற் அமைச்சர்
  • புல்வாமா தாக்குதலுடன் பாகிஸ்தான் தொடர்பு!- இந்தியாவிடம் வலுவான ஆதாரங்கள்
    புல்வாமா தாக்குதலுடன் பாகிஸ்தான் தொடர்பு!- இந்தியாவிடம் வலுவான ஆதாரங்கள்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.