நாட்டில் மேலும் 258 பேருக்கு கொரோனா தொற்று!
In இலங்கை February 18, 2021 1:26 pm GMT 0 Comments 1190 by : Jeyachandran Vithushan

நாட்டில் மேலும் 258 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 78 ஆயிரத்து 164 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 647 பேர் குணமடைந்த நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 71 ஆயிரத்து 823 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது தொற்று உறுதியானோரில் 5 ஆயிரத்து 919 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை கொரோனா தொற்றினால் இதுவரை 422 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.