நாட்டில் மேலும் 311 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் மேலும் 311 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 44 ஆயிரத்து 167ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 562 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 36 ஆயிரத்து 717 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
இன்னும், ஏழாயிரத்து 242 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.