News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ஜனாதிபதி தனது அமைச்சுப் பொறுப்புக்களைத் துறக்க வேண்டும்: மனுஷ நாணயக்கார
  • அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய
  • பொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
  • ‘ஒருபோதும் மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்’: சிஆர்பிஎஃப்
  • சதிகளைக் கடந்தவர்: முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை பாராட்டு
  1. முகப்பு
  2. வணிகம்
  3. நீங்களும் ஒரு நிறுவனத்தின் ஊழியரா? – பணிக்கொடை குறித்து அறிவீர்களா?

நீங்களும் ஒரு நிறுவனத்தின் ஊழியரா? – பணிக்கொடை குறித்து அறிவீர்களா?

In வணிகம்     September 5, 2018 9:14 am GMT     0 Comments     1705     by : Kemasiya

ஒரு நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணி புரிந்த ஒருவருக்கு, அவர் வேலையிலிருந்து ஓய்வு பெறும் போது அல்லது விலகும் போது, அந்நிறுவனம் அல்லது முதலாளியால் கொடுக்கப்படுவதாகும்.

கடந்த 1983 இல் payment of gratuity act (12)  என்னும் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் பணியாளர் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், அவர்களுக்கு பணிக்கொடை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது பணியாளர் மற்றும் நிறுவனம் என்று இரு தரப்பிற்கும் சமமான சட்டமாகும்.

அதாவது 12 மாதத்தில் ஒரு நிறுவனம் அல்லது ஒரு அமைப்பின் ஒரு நாள் பணியாளர்களின் எண்ணிக்கை, 10 அல்லது அதைவிட அதிகமாக இருந்தால் அது gratuity சட்டத்தின் வரப்பிற்குள் உட்படும்.

கிட்டத்தட்ட ஒரு நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் இந்த gratuity ஐ பெறுவதற்கு தகுதியானவர்கள் ஆவர்.

எனினும் gratuity ஐ பொறுத்தவரை, ஊதியம் மற்றும் பணி புரிந்த காலம் ஆகிய இரு விடயங்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது. இந்த இரு காரணிகளை அடிப்படையாக கொண்டே பணிக்கொடை பணம் வழங்கப்படுகிறது.

குறிப்பாக வருமான வரி சட்டத்தின்படி பணிக்கொடையை கணக்கிட தனி போமிலா உள்ளது. எனவே அதை அடிப்படையாக கொண்டு, இந்த பணிக்கொடை கணக்கிடப்பட்டு உரிய வகையில் ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது.

எனவே எந்த ஊழியர்களும் அச்சப்பட தேவையில்லை. நீங்கள் வேலையை விட்டு விலகும் போது, பணிக்கொடை வழங்கப்படவில்லை என்றால், அச்சமின்றி சட்டத்தை நாடுவதன் மூலம் நீதியை பெற்று கொள்ளலாம்.

உங்கள் உழைப்பின் பயனாக இதுவும் ஒரு சேமிப்பு என்பதால், நீங்களும் பணிக்கொடையை பெற்றுக் கொள்ள தவறி விடாதீர்கள்.

ஆனால் இதில் உள்ள முக்கிய விடயம், வேலையில் இருந்து விலகிய பின்னரோ, அல்லது வேலையை விட்டு ஓய்வெடுத்த பின்னரோ, எண்ணி 30 நாட்களுக்குள் பணிக்கொடை பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • சுங்கத் திணைக்களத்துக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு மங்களவே பொறுப்புக் கூறவேண்டும்: வாசுதேவ  

    சுங்கத் திணைக்களத்துக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு அமைச்சர் மங்கள சமரவீர பொறுப்புக் கூறவேண்டும் என ஜனநாயக

  • வீடற்றவர்களுக்கு குளிர் பாதுகாப்பு பொருட்கள் விநியோகம்  

    றொரன்ரோ பெரும்பாகத்தில் கடும்குளிரில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான பொருட்கள் வீடற்ற பலரு

  • புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு – நாடு முழுவதும் போராட்டம்  

    மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்க

  • வட.பிராந்திய இ.போ.ச. ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தினை முன்னெடுக்கத் தீர்மானம்!  

    வட.பிராந்தியத்தில் கடமையாற்றும் இ.போ.ச. ஊழியர்கள் தொழிற்சங்கப் போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாகத்

  • நகரசபை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானம்  

    தமது கோரிக்கையை எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் நிறைவேற்றாவிடின் பாரிய போராட்டமொன்றை வவுனியா நகரசபை ஊழி


#Tags

  • gratuity act
  • payment
  • இலங்கை சட்டம்
  • ஊழியர்கள்
  • பணிக்கொடை
    பிந்திய செய்திகள்
  • அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய
    அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய
  • பொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
    பொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
  • ஆர்யா – சாயிஷாவுக்கு காதல் திருமணம் இல்லை : சாயிஷா தாயார்
    ஆர்யா – சாயிஷாவுக்கு காதல் திருமணம் இல்லை : சாயிஷா தாயார்
  • அகதிகள் மீண்டும் தாயகத்திற்கு வருவதற்கு ஐ.நா. உதவ வேண்டும் – ஆளுநர் கோரிக்கை!
    அகதிகள் மீண்டும் தாயகத்திற்கு வருவதற்கு ஐ.நா. உதவ வேண்டும் – ஆளுநர் கோரிக்கை!
  • காலநிலை மாற்றத்துக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
    காலநிலை மாற்றத்துக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
  • பயிற்சியாளர் மாணவனுக்கு கன்னத்தில் அறைந்த விவகாரம் – மஹேல கண்டனம்!
    பயிற்சியாளர் மாணவனுக்கு கன்னத்தில் அறைந்த விவகாரம் – மஹேல கண்டனம்!
  • பிக் பஷ் ரி-20 தொடர்: மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
    பிக் பஷ் ரி-20 தொடர்: மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
  • மனித உரிமைகள், ஜனநாயகம் குறித்து அமெரிக்கா அதிகம் வலியுறுத்தக் கூடாது – அட்மிரல் ஜயநாத் கொலம்பகே
    மனித உரிமைகள், ஜனநாயகம் குறித்து அமெரிக்கா அதிகம் வலியுறுத்தக் கூடாது – அட்மிரல் ஜயநாத் கொலம்பகே
  • மத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் – சம்பிக்க
    மத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் – சம்பிக்க
  • பிரெக்ஸிற் காலக்கெடு நீடிக்கப்படுவது சாத்தியம்: ஐரிஷ் பிரதமர்
    பிரெக்ஸிற் காலக்கெடு நீடிக்கப்படுவது சாத்தியம்: ஐரிஷ் பிரதமர்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.