News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
  • லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
  • விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்
  • இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
  • முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. உயிரிழந்த மாணவனின் சடலம் கண்டெடுப்பு – (2 ஆம் இணைப்பு)

உயிரிழந்த மாணவனின் சடலம் கண்டெடுப்பு – (2 ஆம் இணைப்பு)

In இலங்கை     March 21, 2018 3:01 am GMT     0 Comments     1640     by : Litharsan

மஸ்கெலியா ஹப்புகஸ்தென்ன பிரதேசத்தில் கெனியன் நீர்த்தேக்கத்தில் தவறி வீழுந்து உயிரிழந்த மாணவனின் சடலம் இன்று (புதன்கிழமை) கண்டெடுக்கப்பட்டது.

கடற்படை சுழியோடிகளால் மீட்கப்பட்ட மாணவனின் சடலம் ஹட்டன் நீதவானின் மரண விசாரணையின் பின் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி சட்ட மருத்துவ அதிகாரிக்கு பணிமனைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நீர்த்தேக்கத்தில் தவறிவிழுந்த மாணவன் உயிரிழப்பு! (முதலாம் இணைப்பு)

மஸ்கெலியா ஹப்புகஸ்தென்ன பிரதேசத்தில் காணப்படும் கெனியன் மின்சார சபைக்கு நீர் வழங்கும் நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்து மாணவன் ஒருவர்  உயிரிழந்துள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) இச்சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் மாணவனின் சடலத்தை மீட்க சுழியோடிகள் கொழும்பிலிருந்து  இன்று வருகைதரவுள்ளனர்.

சீட்டன் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் விஜயகுமார் கலைராமன் (வயது – 14) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தார்.

ஹப்புகஸ்தென்ன பகுதியில் தந்தையுடன் விறகு தேடுவதற்காக கெனியன் நீர்த்தேக்க பகுதியில் உள்ள வனப்பகுதிக்குச் சென்ற குறித்த மாணவன் நீர்த்தேக்க அருவிப் பகுதியில் கற்பாறை ஒன்றில் ஏறும்போது தவறி நீர்த்தேக்கத்தில் வீழ்ந்துள்ளார்.

அதேவேளை மகனைக் காப்பாற்றுவதற்காக தந்தையும் நீர்த்தேக்கத்தில் குதித்துள்ளார். இருவரும் உயிருக்கு போராடிய நிலையில் தந்தையின் கூச்சலைக் கேட்டு அவ்விடத்திற்கு விரைந்த மூவர் தந்தையை காப்பாற்றியுள்ளனர். எனினும் மகனைக் காப்பாற்ற முடியாமல் அவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • மஸ்கெலியாவில் கஞ்சா செடி வளர்த்தவருக்கு அபராதம்!  

    மஸ்கெலியாவில் கஞ்சா செடி வளர்த்தவருக்கு ஹற்றன் நீதவான் 3000 ரூபாய் அபராதம் விதித்துள்ளார். கைது செய்

  • தொடரும் சீரற்ற காலநிலை: மஸ்கெலியாவில் 80 பேர் வெளியேற்றம்!  

    தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக மஸ்கெலியா, பிரவுன்வீக் தோட்டத்தில் 18 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேர்,

  • ஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் கண்டெடுப்பு!  

    மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்மோர் ஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக 

  • மலையகத்தை புரட்டி போட்டுள்ள கடும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!  

    மலையகத்தின் ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, வட்டவளை, மஸ்கெலியா, தலவாக்கலை ஆகிய பகுதிகளில் பெய்துவரும் கட

  • களனி கங்கை மாசடைவதைத் தடுக்கும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு  

    மஸ்கெலியா, மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தில் குப்பைகள் தேங்கியுள்ள நிலையில் சூழல் மாசடைவதைத் தடுப்பதற்க


#Tags

  • Canyon Power Station
  • Hapugasthena
  • Maskeliya
  • கெனியன் நீர்த்தேக்கம்
  • மஸ்கெலியா பொலிஸார்
  • ஹப்புகஸ்தென்ன
    பிந்திய செய்திகள்
  • மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
    மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
  • லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
    லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
  • விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்
    விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்
  • இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
    இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
  • முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
    முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
  • நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி
    நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி
  • அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை!
    அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை!
  • ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு!
    ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு!
  • பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
    பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
  • ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
    ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.